ராஜபக்ச அரசின் அமைச்சர் கொள்ளை : அனல் மின்நிலையம் மூடப்பட்டது
நுரைச்சோலை அனல் மின் உற்பத்திக்கான சில ஒப்பந்தங்களை மின்வலு, எரிசக்தி அமைச்சின் செயலாளர் எம்.சி.பெர்டினான்டோ தனக்கு நெருக்கமான சில நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளார். இதனடிப்படையில், குறித்த ஒப்பந்தத்தின்மூலம் 18 ...







