Month: July 2011

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு போஸ்டர் ஒட்டியவர் கூட்டமைப்பினாலேயே படுகொலை

இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரதேச சபைத் தேர்தலில் இடம்பெற்றுள்ள முதல் மனிதப் படுகொலையாக இன்று விடிகாலையில் அனுராதபுரத்தில் நிகழ்ந்துள்ள படுகொலை அறிவிக்கப்பட்டுள்ளது. போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்த ஐக்கிய ...

பலாத்காரமாக வாக்காளர் அட்டைகளைப் பறிப்பு கபே அமைப்பு உறுதிப்படுத்துகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் இனந்தெரியாத குழுவினர் பொதுமக்களிடமிருந்து பலாத்காரமாக வாக்காளர் அட்டைகளைப் பறித்துச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கபே அமைப்பு உறுதிப்படுத்துகிறது. கிளிநொச்சியில் இராமநாதபுரம், வட்டக்கச்சி, ...

தவறுகளையே இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஏனைய நாடுகளும் மீண்டும் இழைத்து வருவதாக சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு தெரிவித்துள்ளது..

இலங்கையில் போர் இடம்பெற்ற காலத்தில் இழைத்த தவறுகளையே இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஏனைய நாடுகளும் மீண்டும் இழைத்து வருவதாக சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு தெரிவித்துள்ளது. வன்னியில் ...

இலங்கையில் ஊடக அடக்குமுறை தொடர்வதாகவும்எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

இலங்கையில் ஊடக அடக்குமுறை தொடர்வதாகவும், பாதிக்கப்பட்டோர் இன்னமும் செய்தியாளர்களிடம் தமது கருத்துக்களை கூற பயப்படுவதாகவும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு நேற்று முன்தினம் ...

தென்பகுதியுடன் ஒப்பிடுகையில் வடக்கில் அரசியல் சுதந்திரம், அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாக கபே அமைப்பு குற்றம் ..

தென்பகுதியுடன் ஒப்பிடுகையில் வடக்கில் அரசியல் சுதந்திரம், கூட்டங்களில் பங்கேற்கும் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாக கபே அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இந்நிலைமை எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்குப் பாதகமாக ...

வடக்கு பகுதி மக்களுக்கு உடனடியாக தேவை வீடு உள்ளிட்ட வாழ்வாதாரமே தவிர விளையாட்டரங்கு அல்ல என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க …

போரினால் பாதிகப்பட்ட வடக்கு பகுதி மக்களுக்கு உடனடியாக தேவை வீடு உள்ளிட்ட வாழ்வாதாரமே தவிர விளையாட்டரங்கு அல்ல என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். இது ...

நகரசபை பணியாளர் ஒருவர் 12 வருடங்களின் பின்னர் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில்விடுவிக்கப்பட்டிருக்கின்றார்.

விடுதலைப் புலிகளின் தற்கொலைப்போராளி ஒருவருக்கு அடைக்கலம் வழங்கியிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்த வல்வெட்டித்துறை நகரசபை பணியாளர் ஒருவர் 12 வருடங்களின் பின்னர் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில்விடுவிக்கப்பட்டிருக்கின்றார். கொழும்பு ...

Page 5 of 11 1 4 5 6 11