ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு போஸ்டர் ஒட்டியவர் கூட்டமைப்பினாலேயே படுகொலை
இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரதேச சபைத் தேர்தலில் இடம்பெற்றுள்ள முதல் மனிதப் படுகொலையாக இன்று விடிகாலையில் அனுராதபுரத்தில் நிகழ்ந்துள்ள படுகொலை அறிவிக்கப்பட்டுள்ளது. போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்த ஐக்கிய ...







