Month: January 2011

13வது திருத்தச் சட்டம் கூடக் கிடப்பில் போடப்படும்?

யுத்தத்தின் முன்பதாக 13 வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகக் கூறியிருந்த மகிந்த ராஜபக்ச இப்போது அது கிடப்பில் போடப்படுள்ளதாக வெளி நாட்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போது அறிவித்துள்ளார். ...

மனித உரிமைப் போராளிக்கு ஆயுள் தண்டனை! – மறியல் – 90 பேர் கைது

மருத்துவர் பினாயக் சென்னுடைய விடுதலையைக் கோரி சாலை மறியல் செய்த மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் உட்பட 90 பேர் காவல் துறையினரால் கைது ...

கிழக்கிலங்கையில் “லா நினோ” வின் தாக்கங்கள் தோற்றுவித்திருக்கிற பிரச்சினைகள் : விஜய்

முதலில் இந்த நிலைமையை “அனர்த்த நிலைமை”யாகப் பிரகடனம் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

மகிந்த ராஜபக்சவுடன் இரவு விருந்தில் அசின்!

தென்னிந்திய திரைபட நடிகை அசின் இலங்கைச் சர்வாதிகாரி மகிந்த ராஜபக்சவுடன் இரவு விருந்துபசாரம் ஒன்றில் கலந்துகொள்ளும் ஒளிப்படம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. அசின் மட்டுமல்ல புலம் பெயர் நாடுகளிலிருந்து ...

கிழக்கில் மனித அவலமும் புலம் பெயர் உதவி அமைப்புக்களும்

நாட்டில் தற்போது காணப்படும் சீரற்ற காலநிலையினால் 14 மாவட்டங்களில் 10 இலட்சத்து 81 ஆயிரத்து 819 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வெள்ளத்தினால் 23 பேர் உயிழந்தும் 36 பேர் ...

கடும்குளிரும் அடைமழையும் பெப்ரவரி வரை தொடரும்

கடும்குளிரும் அடை மழையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரை தொடரலாம். எனவே, முதியோர்களும் குழந்தைகளும் மிகவும் அவதானத்துடனிருக்க வேண்டும். அத்தோடு மத்திய மாகாணத்தில் வெப்பநிலை மேலும் குறைவதற்கு ...

உலகமயமாக்கலின் மரணப்பிடி – நந்திக்கடல் வரை : ஞானசுந்தரம் மனோகரன்

மக்களுடைய உணர்ச்சிகர எழுச்சிகளை சீர்திருத்தங்கள், சலுகைகள் ஆகியவற்றின் மூலம் தணிக்கும் பாவனை கூட இப்பொழுது இல்லாமல் போகிறது.

Page 8 of 15 1 7 8 9 15