சரத் பொன்சேகா குற்றவாளி : இராணுவ நீதிமன்றம் தீர்ப்பு
முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிரான முதலாவது இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிரான ...
முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிரான முதலாவது இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிரான ...
இலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் உயிரிழக்கவும், அங்கு நிகழ்ந்த போர்க்குற்றங்களுக்கும் மன்மோகன் சிங், சோனியா, சிதம்பரம், கருணாநிதி ஆகியோரது பங்களிப்பும் உறுதுணையாக இருந்ததால், அவர்களுக்கு எதிராக ...
உமாமகேஸ்வரனும் பிரபாகரன் போலவே தூய இராணுவக் கண்ணோட்டத்தை உடைய ஒரு போராளியாகவே வாழ்ந்த காலங்களை நாம்மில் பலர் அறிந்திருந்தனர்.
சமீபத்தில் போர்க்குற்றவாளியான இலங்கை அதிபர் ராஜபட்சவுடன் இந்தியா வந்திருந்த டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யக் கோரி தமிழகமெங்கிலும் போராட்டங்கள் நடந்தன.சென்னை உயர்நீதிமன்றத்திலும் இந்தியா வந்துள்ளவரைக் கைது செய்யக் ...
தமிழ்ப் பிரதேசங்கள் முழுவதும் இனச் சுத்திகரிப்பைக் கட்டவிழ்த்துவிட்டுள்ள இனப்படுகொலை இலங்கை அரசு, மனித அவலங்களின் மேல் வாழ்க்கை நடத்துகிறது. திட்டமிட்ட குடியேற்றங்கள், விசாரணையின்றித் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் பதினைந்தாயிரம் தமிழ்க் ...
போபால் விஷ வாயு நிகழ்வுக்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவன முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சனை இந்தியாவில் இருந்து தப்பவிட்டது யார் என்பதை அறிந்து கொள்ள எந்தவித ...
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் செய்தி தொடர்பாளர் கூத்தன் விடுத்துள்ள அறிக்கை: பல கோடி ரூபாய் அந்நியச் செலவாணியை அரசுக்கு ஈட்டிக் கொடுக்கும் எம் மீனவச் ...
490 இலங்கைத் தமிழர்களை ஏற்றிவந்த கப்பல் இன்று கனடாவில் தரையிறங்கியுள்ளது. கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விக் டவ்ஸ் கப்பலில் உள்ளோர் தம்மை அகதிகளாகப் பிரகடனப்படுத்தியுள்ள போதிலும் ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.