Year: 2010

இந்தியத் தூதரகத்தின் முன்பான ஆர்ப்பாட்டத்தில் ஈழத் தமிழ் அமைப்பு

பழங்குடி மக்கள் மீதான இந்திய அரசின் படுகொலைகளையும் ஆக்கிரமிப்பையும் கண்டித்து 15.01.2110 அன்று(நேற்று) இந்தியத் தூதரகத்தின் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்ட நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். Representing Indian ...

சென்னை டௌவ் எதிர்ப்புப் போராட்டம் ம.க.இ.க வினர் ஆயிரக்கணக்கானோர் கைது.

போபால் மக்கள் இருபதாயிரம் பேரை ஒரு இரவில் கொடூரமாக கொன்றொழித்த அமெரிக்க பன்னாட்டு நிறுவனமாக யூனியன் கார்பைட்டின் இன்றைய வடிவமே டௌவ் கெமிக்கல்ஸ் இந்தியா முழுக்க கிளை ...

ஜீ.எஸ்.பி பிளஸ் : இலங்கை நிலைப்பாட்டில் மாற்றமில்லை

ஜீ.எஸ்.பி தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஸ் ஜயசிங்க தெரிவித்துள்ளார். இறையாண்மையுடைய நாடு என்ற ரீதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 15 அம்ச ...

பலாலி விமானத் தளம் இந்தியக் கட்டுப்பாட்டு வலயமாகும்?

இந்திய விமான சேவை அதிகார சபை இலங்கையில் சர்வதேச விமான நிலையமொன்றை நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளதுடன் இதற்காக விமனாப்படையின் பொறுப்பிலுள்ள பலாலி விமானத் தளத்தைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் இணங்கியுள்ளது. ...

பயங்கரவாதத்தை தோற்கடிக்க இந்தியப் ஜனாதிபதி பிரதீபா படேல் சுதந்திரதினச் செய்தி

ஐ.நா ஆதரவு பெற்ற ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனிதவள மேம்பாட்டு முயற்சி (OPHI) என்ற அமைப்பு உலகளவில் மேற்கொண்ட ஆவில், ஆப்பிரிக்காவில் உள்ள 26 நாடுகளைச் சேர்ந்த ...

இந்தியாவின் ஆசியுடன் ராஜபக்சவின் ஆதிக்கம் : மனோகரன்

இந்தியாவின் உறுதியான ஆதரவினால்தான் போர்க்குற்ற விசாரணைக்கான ஐ.நா. சபையின் குழுவினரை இலங்கைக்குள் அனுமதிக்க மறுத்து ராஜபக்ச அரசு கூச்சலிடுகிறது...அண்மையில் கே.பி. மலேசியாவில் நிதி திரட்டும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்...

விளை நிலங்களை கையகப்படுத்தினால் போராட்டம் : ஜெயலலிதா

மக்கள் விரோத ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் தமிழகமெங்கிலும் விவசாயிகளின் நிலங்கள் அபகரிக்கபப்ட்ட வரலாறு உண்டு . இன்று அதையே முன்னுதாரணமாகக் கொண்டு இன்னொரு மக்கள் விரோதியான கருணாநிதியும் அவரது ...

Page 73 of 237 1 72 73 74 237