இந்தியத் தூதரகத்தின் முன்பான ஆர்ப்பாட்டத்தில் ஈழத் தமிழ் அமைப்பு
பழங்குடி மக்கள் மீதான இந்திய அரசின் படுகொலைகளையும் ஆக்கிரமிப்பையும் கண்டித்து 15.01.2110 அன்று(நேற்று) இந்தியத் தூதரகத்தின் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்ட நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். Representing Indian ...







