Year: 2010

போபால் -முடிந்து போன விஷயமாம்.

அணு உலை இழப்பீட்டு மசோதாவை அமெரிக்க அதிபரின் இந்திய வருகைக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்பித்து ஓபாமாவுக்கு இந்திய உயிர்களை பணையம் வைக்கத் மன்மோகன் துடித்துக் கொண்டிருக்கும் நிலையில் ...

இந்திய விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் – டி.ராஜா

அணுவிபத்து நஷ்டஈடு மசோதாவுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக ...

கண்டங்கள் கடந்து குரல்கள் சேர்ந்து ஒலிக்கட்டும் : இன்று ஆர்ப்பாட்டம்

தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் லண்டனிலும் முறையே மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய திசைகள் ஆகிய அமைப்புகள் ஆர்ப்பாட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன. ம.க.இ.க பொதுச் ...

நாளாந்தம் அதிகரிக்கும் பெளத்த சிங்களப் பேரினவாதம்

வன்னிப் போர் வெற்றியின் பின்னர் பெளத்த சிங்கள மேலாதிக்கவாதம் மேலும் நிறுவன மயப்ப்பட்டுள்ளது. இலங்கையில் இரண்டு வியாபாரிகளுக்கு பெளத்ததை அவமதித்தாகக் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிலதினங்களுக்கு ...

போராட்ட முன்னறிவிப்பு : சண்ரைஸ் கலந்துரையாடல்

லண்டனில் புதியதிசைகள் அமைப்பு நாளை சனியன்று நிகத்தும் ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டனக் கூட்டம் ஆகியவற்றின் முன்னறிவிப்பாக இன்று, வெள்ளி இரவு 10:30 மணியிலிருந்து சண்ரைஸ் வானொலியில் உரையாடல் ...

இனியன் என்னும் ராஜராஜசோழன் தூக்கில் தொங்கினான் : பொன்னிலா

செங்கல்பட்டு இலங்கைத் தமிழர் அகதி முகாம் பிரச்சனையிலும் நமக்கெதிராக கூட்டம் போட்டு போஸ்டர் ஒட்டினதெல்லாம் இவனும் இவனோட ஆளுங்களும்தான் சார்

ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தேசிய இனங்கட்கும் எதிரான மிரட்டல் : சி.கா.செந்திவேல்

ஊடகங்களுக்கான அறிக்கை 16 ஓகஸ்ட் 2010 ஓகஸ்ட் 12ஆம் திகதி ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி, ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு காலியில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் ...

Page 68 of 237 1 67 68 69 237