Year: 2010

ஈழம்: தமிழகம் – லண்டன் ஆர்பாட்டம் – புகைப்படங்கள்

சிங்கள் இனவெறி அரசே, ஈழத்தமிழ்ப் பகுதிகள் மீதான ஆக்கிரமிப்புகளை நிறுத்து இராணுவ முகாம்கள் மற்றும் சிங்களக் குடியேற்றங்களைத் திரும்பப்பெறு! முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களைத் அவர்தம் ...

இந்தியாவிலும் லண்டனிலும் ஒரே நேரத்தில் நடந்த இலங்கை அரசிற்கு எதிரான போராட்டங்கள்

இலங்கை அரசிற்கும் இந்திய அரசிற்கும் எதிரான முழக்கங்களுடன் லண்டனிலும் தமிழகத்தின் எல்லா மாவட்டத் தலை நரங்களிலும் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றன. லண்டனின் சுமார் மூன்று மணி நேரம் ...

வை.கோ மீது குற்றம் சுமத்தும் இலங்கை அரச உளவாளி கே.பி

இறுதி யுத்த  காலப் பகுதியில் புலிகளின்  சர்வதேசத் தொடர்பாளராக நியமிக்கப்பட்டிருந்த  கே.பி,  அனைவருடனும்  தொடர்புடனிருந்தார். இந்திய உளவுத்துறை  புலிகளுடன்  தொடர்பிலிருந்த  அனைவரின் தொலைபேசியையும்  ஒட்டுக்கேட்கும்  வலிமையில்ருந்தது. வை.கோ ...

தமிழக மீனவர்களை ஏமாற்றும் சக்திகள் விரைவில் அம்பலப்படுத்தப்படுவார்கள்-நாம் தமிழர்.

இலங்கையில் இருந்து இலங்கை மீனவர் சங்கத் தலைவர் என்று சொல்லிக் கொண்டு சூர்யகுமாரன் என்பவர் 21 பேர் கொண்ட குழுவினருடன் வந்து இராமேஸ்வரம் மீனவர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ...

.நாங்க ஆடுனா மட்டும் இடிஞ்சிடுமா… கலைஞருக்கு ”கலைஞனின்“ கடிதம்.

அன்பான முதல்வர் அவர்களுக்கு... வணக்கமுங்க. தஞ்சாவூர்லயிருந்து பறையடிக்கிற கருப்பன் எழுதுற கடிதமுங்க இது.அய்யா எனக்கு முப்பது வயசுதான் ஆவுதுங்க.எங்க பாட்டன்,முப்பாட்டன் காலத்துலயிருந்தே பறையடிக்கறதுதாங்க எங்க தொழில். சாவு ...

கச்சத்தீவை தமிழக மீனவர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது-இலங்கை மீனவர்கள்.

இலங்கை தமிழக மீனவர்களிடையே உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான இருதரப்பு மீனவர்களின் பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை சுடக்கூடாது என்பது உள்பட ...

ஒரு இந்திய எம்பியின் சம்பளம் 1.50 லட்சம் இது போதாது என்கிறார்கள்.

உலகத்திலேயே ஊழலும் அதிகார துஷ்பிரயோகமும் கோடீஸ்வர முதலாளிகள், அரசியல்வாதிகளின் வாரிசுகள் வந்து செல்லும் காபி ஷாப் என்றுதான் கிண்டலாக இந்திய நாடாளுமன்றத்தை அழைக்கிறார்கள். முற்போக்கு ஜனநாயகச் சக்திகள். ...

மாவோயிஸ்டுகள் பிரச்னையை சட்டம் ஒழுங்கு பிரச்னையாகவும் கருதலாம் என்கிறார் சி.பி.எம் – சீதாராம் யெச்சூரி.

மத்திய இந்தியாவின் காட்டுப்பகுதிகளில் புதைந்துள்ள கனிமங்களைக் குறிவைத்து ஏராளமான பன்னாட்டு நிறுவனங்களுடம் புரிந்துண்ர்வு ஒப்பந்தங்களைச் செய்துள்ளது மத்திய அரசு. இந்த கனிமக் கொள்ளைக்காக கோடிக்கணக்கான பழங்குடி மக்களை ...

Page 67 of 237 1 66 67 68 237