Year: 2010

இலங்கை வளர்ச்சிப்பணிக்காக இந்திய ஒருங்கிணைப்புக் குழு.

இலங்கையில் இந்தியா மேற்கொண்டு வரும் வளர்ச்சிப் பணிகளை முறைப்படுத்த மேம்பாட்டு ஒத்துழைப்புக் குழு அமைக்கப்படவுள்ளது. இத்தகவலை இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இலங்கையில் போரினால் ...

இந்திய இராணுவத் தளபதி கொழும்பு செல்கிறார்.

இந்திய ராணுவத் தளபதி வி.கே. சிங் 5 நாட்கள் பயணமாக வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கை செல்கிறார்.இலங்கை பாதுகாப்புத்துறைச் செயலர் கோத்தபய ராஜபட்ச மற்றும் அந்நாட்டு ராணுவ உயர் ...

பிணையக் கைதிகளுள் ஒருவரைக் கொன்றனர் மாவோயிஸ்டுகள்.

பீகார் மாநிலம் லக்கிசார் மாவட்டம் கஜ்ரா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த கடந்த 29.08.2010 அன்று போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்குமிடையே கடும் சண்டை நடந்தது. இம்மோதலில் அதில், ...

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீன ராணுவம்: இந்தியா ஆட்சேபணை

காஷ்மீரை இந்தியாவும் பாகிஸ்தானும் ஆக்ரமித்து நிற்கின்றன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனாவின் செயல்பாடுகளுக்கு இந்தியா ஆட்சேபம் தெரிவித்துள்ளது.ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கில்கிட்-பல்திஸ்தான் பகுதியில் 11 ஆயிரத்துக்கும் அதிகமான ...

நாடுகடந்த தமிழீழம் – ஆட்காட்டி அரசியல் : சபா நாவலன்

முப்பதாயிரம் போராளிகளின் தியாகங்களையும்,இலட்சக் கணக்கான மக்களின் அர்ப்பணங்களையும் இவர்களின் காலடியில் அடகுவைப்பதற்காகவா நாடுகடந்த தமிழீழம்?

உள்ளூர் தொழிலாளர்களைக் கொண்டே கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படும்- நிருபமா.

இலங்கை வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழர்களை மறுபடியும் குடியமர்த்துவதற்கான பணிகளில் இந்தியத் தொழிலாளிகளை ஈடுபடுத்தமாட்டோம் என்று இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் கூறினார். உதவிகள் ...

ஈராக்கில் வெற்றி கிடைத்துள்ளதாம் -ஓபாமா

அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் மத்திய கிழக்கு நாடுகளை குறிவைத்து போரைத் திணித்த அமெரிக்கா பல ஆயிரம் உயிர்களை இழந்து பல கோடி ரூபாயையும், உள்நாட்டு ...

ஈழம் பற்றிப் பேச எனக்கு அருகதையில்லை- டாக்டர் ராமதாஸ்.

ஈழப் போராட்டத்தை தங்களின் சுயலாப அரசியல் நோக்கில் ஆதரித்தும், பல சமையங்களில் மௌனம் காத்தும் வந்தவர்கள் தமிழக அரசியல் வாதிகள். கருணாநிதி, ஜெயலலிதா மாதிரியான மக்கள் விரோதிகள் ...

Page 60 of 237 1 59 60 61 237