Year: 2010

அரச தொழில் துறைகளில் தமிழ் பேசுவோர் புறக்கணிக்கப்பு : தமிழ்த் தலைவர்கள் அறிக்கைகள் ?

அண்மைக்காலங்களில் அரசினால் வழங்கப்பட்டு வரும் புதிய தொழில் நியமனங்களில் தமிழர்கள் பறக்கணிக்கப்பட்டு வருகின்றமை பற்றிப் பல தகவல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தன. அரச நிர்வாக சேவைக்கான நியமனம் , ...

இராணுவத்தினர் ஒருபோதும் சரணடைய வந்தவர்களைச் சுடவில்லை : இமெல்டா சுகுமார

இராணுவத்தினர் ஒரு போதும் சரணைடய வந்வத மக்களைச் சுடவில்லை, இராணுவத்தினர் மக்களை சரணடையுமாறே கோரினார்கள், தமிழீழ விடுதலைப் புலிகளே தமது அனுமதியின்றி மரச படையினரிடம் சரணடையச் சென்ற ...

மீள் குடியேற்றம் தாமதாவதற்கு உங்கள் பிரபாகரனே காரணம்

அரசு மீள்குடியேற்றம் பெருமளவுக்கு முடிவுக்கு வந்துவிட்டது என தெரிவித்தது வரும் நிலையில் பல தரப்பிலிருந்தும் மீள்குடியறம்  தொடர்பாக பல கண்டனங்கள் எழுப்பப்பட்டுள்ளன.  மீள் குடியேற்ற வங்கிக் கடன் என்ற ...

கிண்ணியாவில் ஆர்ப்பாட்டம்!

கிண்ணியா கண்டக்காடு பகுதியில் மீளக்குடியேறிய மக்கள் வெளியேற்றப்பட்டமையைக் கண்டித்து கிண்ணியாவில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகைக்குப் பின்னர் இவவார்ப்பாட்டம் இடம் பெற்றுள்ளது. ஆர்ப்பாட்டப் பேரணியில் பொலிஸாரின் ...

போர்க்குற்றப் படங்கள் : கோரமானவையும் அதிர்சி தர வல்லனவுமாகும்

இவை கோரமானவை மட்டுமன்றி  அதிர்ச்சியை ஏற்படுத்த வல்லன.  சிறுவர்களுக்கு மனோநிலைப் பாதிப்பையும் ஏற்படுத்தவல்லன. இலங்கை அரசின் போர்க் குற்றம் குறித்த படங்கள் சில இனியொருவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ...

பேராசிரியர் கைலாசபதியின் பத்திரிக்கை துறைசார்ந்த பங்களிப்பு – சில அவதானிப்புகள் : லெனின் மதிவானம்

தேசிய இலக்கியம், இயக்கம் என்பன கோட்பாட்டு ரீதியான போராட்டங்களுடாக முன்னெடக்கப்பட்ட காலமாகும். இந்த சூழலில் இலங்கை தமிழ் இலக்கியத்தின் பாராம் பரியத்தை பின்னோக்கி பார்த்து அதனூடே நமது ...

வெற்றுக்காணிகளில் குடியேற்றம் நிகழும் : இலங்கை அரசு

நாட்டில் எங்கெல்லாம் வெற்றுக்காணிகள் உள்ளனவோ அங்கெல்லாம் மக்கள் குடியேற்றப்படுவார்கள் என்றும் அதனையே டி.எஸ்.சேனநாயக்காவும் மேற்கொண்டார் என்றும் ரம்புக்வெல தெரிவித்துள்ளார். நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ...

வடக்கிலிருந்து புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களை மீள்குடியேற்ற மறுக்கும் அரசு

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் அரசு அக்கறை காட்டவில்லை என விசனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீளக்குடியேற்றும் விடயத்தில் அரசாங்கமும் சர்வதேச சமூகமும் காட்டும் அக்கறை போதாது ...

Page 27 of 237 1 26 27 28 237