Year: 2010

வடக்கு புலனாய்வுத் துறையின் ஆட்சியின் கீழ் – சுனில் ஹந்துன்நெத்தி

புலனாய்வுத்துறையின் ஆட்சியின் கீழ் வடக்கு மக்களை அச்சமானதொரு சூழ்நிலைக்குள் வைத்திருக்க முயற்சிக்காதீர்கள், இந்நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்படா விட்டால் விரைவில் மீண்டும் ஒரு யுத்தம் வெடிக்கும் என ஜே.வி.பி. ...

ராஜபக்ஸ்ச பட்டாபிஷேகம்(1) : வ.அழகலிங்கம்

கடந்த முப்பது வருடமாக நடந்து முடிந்த தமிழீழ நாடகத்தின் திரைமறைவு இயக்குனர்கள் யார் என்பது கே.பி யின் சுய வெளிப்படுத்துகையால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சுய வெளிப்படுத்துகையானது ...

இறுதி யுத்தத்தின் போது 58 ஆவது படையணித் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திரா வெள்ளைக்கொடி வழக்கு விசாரணையின் போது சாட்சியமளிப்பு

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் பக்கமிருந்து சரணடைய வரும் எவரையும் சுடுமாறு உத்தரவிடப்படவில்லை, அக்காலப் பகுதியில் எவரும் சுடப்படவில்லை என இறுதி ...

யாழ்ப்பாணத்தில் நல்லிணக்க ஆணைக்குழு – பொது மக்கள், புத்தி சீவிகள், தயா மாஸ்டர் சாடசியம்

யாழ்ப்பாணத்தில் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை அமர்வுகைள நடாத்தி வருகிறது. ஆணைக்குழவின் முன், போரினால் பாதிக்கப்பட்ட பெருமளவு மக்களும், புத்திசீவிகளும் மற்றும் தயா மாஸ்டரும் சாட்சியமளித்துள்ளனர். ஆணைக்குழுவின் அமர்வில் ...

யாழில் இடம்பெற்ற தாக்குதலுக்கு அரசே காரணம்

யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாத குழுவினரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு அரசாங்கமே காரணம் என ஜனநாயக தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.  'முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரை ...

காணாமல் போனவர்களின் விபரங்களைக் கோரி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல்.

காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள் மற்றும் சந்தேகத்தின்பேரில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சிறைக் கைதிகள் ஆகியோரை விடுதலை செய்யக் கோரியும் அவர்களின் பெயர் விபரங்களை வெளியிடக் கோரியும்'நாம் இலங்கையர் அமைப்பினால்" நடத்தப்பட்ட ...

Page 23 of 237 1 22 23 24 237