Year: 2010

குழந்தைகள் பயன்படுத்தும் பொம்மைகளில் “பித்தலேட்ஸ்’ என்ற நச்சுத்தன்மை.

 குழந்தைகள் பயன்படுத்தும் பொம்மைகளில் "பித்தலேட்ஸ்' என்ற நச்சுத்தன்மை கொண்ட ரசாயனப் பொருள் அளவுக்கு அதிகமாகக் கலக்கப்படுவதாக புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது இந்த ரசாயனப் பொருள் ...

மனித உரிமைகளுக்காகப் போராடிய மஹிந்தவை ஆதரிக்க வேண்டும்!!!:ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.

 அரசியல் தீர்வையும் அபிவிருத்தியையும் அடைவதற்குத் தமிழ் மக்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரிக்க வேண்டுமென்று புலம்பெயர் தமிழர் அமைப்பின் பிரதிநிதியான   திருமதி  ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். மனித ...

கைதிகளின் போராட்டம் இடைநிறுத்தம்.

இரண்து மாதங்களில் கைதிகளின் விடுதலைக்கு நடவடிக்கை எடுப்பதாக அரசு வழங்கிய உறுதி மொழியை அடுத்து , கடந்த 10 நாட்களாக தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டத்தை ...

அமெரிக்க தாக்குதலிலிருந்து தாலிபான் தலைவர் தப்பினார்!

அமெரிக்காவின் ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தானின் தலிபான் தலைவர் ஹகிமுல்லா மெசூத் தப்பி விட்டதாக பாகிஸ்தானிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் குறைந்தது தீவிரவாத சந்தேக நபர்கள் ...

நாளை(15/01/2010 )கலந்துரையாடல்:ஈழத்தமிழர் அரசியல் உரிமைக்கான பொதுசன வாக்கெடுப்பும் அதன் நோக்கங்களும்!

வெள்ளிக் கிழமை 15-01-2010,  இரவு பத்து மணிக்கு  "ஈழத்தமிழர் அரசியல் உரிமைக்கான பொதுசன வாக்கெடுப்பும் அதன் நோக்கங்களும்" என்ற தலைப்பில்  சூரியோதயம் (http://firstaudio.net/) வானொலியில்  கலந்துரையாடல் இடம் ...

முடிவல்ல, புதிய தொடக்கம் என்பதை நிரூபிக்கும் வகையில் எமது வாக்களிப்பு அமையட்டும்:விக்கிரமபாகு கருணாரத்னவை ஆதரிப்பதாக “மே 18 இயக்கம்” முடிவு !

ஜனாதிபதி தேர்தலும்- தமிழ் மக்களும்: முள்ளிவாய்க்கால் அவலங்களுக்குப் பின்பு நடைபெறும் முக்கியமான தேர்தல் இது. இதில் கலந்து கொள்ளும் ஆர்வம் தமிழ் மக்கள் மத்தியில் அறவே இல்லை. ...

அரசாங்கம் கே.பிக்கு தேவையானதை வழங்கி சுகபோகத்துடன் வைத்துள்ளது!:UNP

கே.பி. அல்லது குமரன் பத்மநாதனுடன் அரசாங்கம் செய்திருக்கும் உடன்படிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டுமென ஐ.தே.க. நேற்று புதன்கிழமை வலியுறுத்தியுள்ளது.பிரபாகரனுக்குப் பின்னர் புலிகளின் தலைவரான கே.பி.யைக் கைது செய்த அரசு ...

போர்க்குணம் மிக்க மலையகத் தேசியவாதியாக சந்திரசேகரன்….(நான்காம் பாகம்) : பி.ஏ.காதர்

1978 மே 22 ந் திகதி ஜே ஆர் ஜயவர்தன அரசு புலிகள் தடைச்சட்டத்தை கொண்டுவந்ததைத் தொடர்ந்து பொலிசார் தேடப்படும் 38 தமிழ் வாலிபர்களின் பட்டியல் ஒன்றை ...

Page 226 of 237 1 225 226 227 237