நாட்டின் நிலைமைகள் ஜனநாயகத்திற்கு ஆபத்தான சூழலைத் தோற்றுவித்துள்ளது : சந்திரிக்கா
இன்றைய நாட்டின் நிலைமைகள் ஜனநாயகத்திற்கு ஆபத்தான சூழலைத் தோற்றுவித்துள்ளதாக சந்திரிக்கா குமாரணதுங்க தெரிவித்தார். ஜனநாயக நிறுவனங்கள் பெறுமானங்கள், அடிப்படைச் சுதந்திரம் போன்றவற்றை இன்றைய சூழல் நிர்மூலமாக்கியுள்ளதாக மேலும் ...







