இலங்கை ஜனாதிபதித் தேர்தலும் இந்திய குடியரசு தின விழாவும்!
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற இந்தியாவில் 61-வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது 1.61-வது குடியரசு தினவிழா முன்னிட்டு டெல்லியில் குடியரசுத் ...
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற இந்தியாவில் 61-வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது 1.61-வது குடியரசு தினவிழா முன்னிட்டு டெல்லியில் குடியரசுத் ...
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகும் இத்தருணத்தில் இலங்கையில் இயங்கும் இணையத்தளங்கள் முடக்கப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிப்பதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. லங்காஈநியூஸ், இன்போலங்கா உள்ளிட்ட சில ...
தபால் மூல வாக்குகளுக்கான முடிபுகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. மகிந்த அரசினதும் அதன் துணைக்குழுக்கள், அரச படைகளின் கெடுபிடிகளுக்கு மத்தியில் ஹம்பாந்தோட்ட, ரத்னபுர போன்ற இடங்களில் ராஜபக்ச முன்னணியில் ...
இலங்கை மக்களுக்கு நாளை (இன்று) மிகவும் முக்கியமான தினமாகும். ஜனநாயகம் இறுதியில் வெற்றிபெற்றிருப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைந்துள்ளோம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நேற்று திங்கட்கிழமை கூறியுள்ளார். ...
யாழ்ப்பாணம் நல்லூரை அண்டிய பகுதிகளிலும், மானிப்பாய், கோண்டாவில் உட்பட்ட 13 இடங்களில் இன்று அதிகாலை 2.00 மணிமுதல் 4.00 மணி வரையிலான இடைவெளியில் கைக்குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கின்றன. ...
ராகவன் அப்பாவி மக்களின் இழப்புக்கள் தவிர்க்கப்பட வேண்டும் என வாதிடுகிறார். நானும் அவருடன் இணைந்து கொள்கிறேன். எந்தக் குற்றமுமற்ற அப்பாவிகளின் இழப்புத் தவிர்க்கப்பட வேண்டும் என்று ராகவனோடு ...
ஜனாதிபதித் தேர்தலில் அரச சொத்துக்கள் பயன்படுத்தப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் 17 ஆவது திருத்தச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வருவதன் மூலம் வன்முறைகளைத் தடுக்க முடியும் என நம்புவதாகவும் ...
2005ம் ஆண்டு தேர்தலைப் பகிஸ்கரிப்பதற்காக 180 மில்லியன் ரூபா நிதி விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்டதுடன், அதனை பசில் ராஜபக்ச தனது அலுவலகத்தில் வைத்தே எமில்காந்தனிடம் வழங்கியதாக டிரான் அலஸ் ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.