Year: 2010

படை முகாம்களுக்குள் தடுப்பு முகாம்கள்:அடிப்படை உரிமை மீறல் என்று வழக்கு

அவசரகால சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களைத் தடுத்துவைப்பதற்கு இராணுவ முகாம்களுக்குள் தடுப்பு முகாம் களை அமைத்துள்ளதன் மூலம் அடிப் படை உரிமைகள் மீறப்பட்டுள்ளது எனக் கூறி நேற்றுமுன்தினம் உயர் ...

மக்கள் போர்க் குற்றங்களிலிருந்து என்னை விடுவிக்கவேண்டும் : மகிந்த

வஸ்ஸமுல்லவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் மக்கள் தனக்கு வாக்களித்து தன்னைப் போர்க் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கவேண்டும் எனக் மகிந்த கேட்டுக்கொண்டார். ஜனாதிபதி அங்கு மேலும் ...

கபே அமைப்பின் இணையத்தளத்திற்கு இலங்கையில் தடை!

 கபே அமைப்பின் உத்தியோகபுர்வ  இணையத்தளத்தை கடந்த ஆறு தினங்களாக இலங்கையில் பார்வையிட முடியாதுள்ளதாகவும் அந்த இணையத்தளத்தைப் பார்வையிடக்கூடியஅனைத்துவழிகளுக்கும்இடையூறு  ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் ஃபொரொக்சி  இணையத்தள வழியாகவும் அதனைப் பார்வையிட முடியாதுள்ளதாகவும் கபே அமைப்பு ...

ஈழ அகதிப் பெண்ணை பாலியல் வன்முறை செய்த தமிழக போலிசார்.

கரூர் அருகே உள்ள அகதி முகாமில் இலங்கையிலிருந்து அகதிகளாக வந்த ஈழத் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 2007-ஆம் ஆண்டு நடந்த தீபிகா,ராம்பிரகாஷ் என்ற இரண்டு சிறுவர்கள் ...

பன் கீ மூன் – மகிந்த தேனிலவு முடிவுக்கு வருகிறது?

நாட்டின் உள்விவகாரங்களில் ஐ.நா. தலையிட இடமளிக்க மாட்டோம் என பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். ஹந்தபங்கொடை நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ...

அ. மார்க்ஸ் கொழும்பில்…..

 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலை ஹிவஸல்லம் அவர்களது பிறந்த தினத்தைக் குறிக்கும் வகையில் ‘மர்கஸூஸ் ஸலாமா’ அமைப்பு ஏற்பாடு செய்த விசேட கருத்தரங்கும் சொற்பொழிவும் ஞாயிற்றுக் கிழமை ...

போலிஸ் கொலைகள் தமிழகம் முதலிடம்! : மதி

சாதாரண கான்ஸ்டபிளாக தன் வாழ்வைத்துவக்கிய வெள்ளைதுரையின் சொத்து மதிப்பை யாராவது புலனாய்வு செய்து வெளிக்கொண்டு வந்தால் பல உண்மைகள் வெளிவரும்.

இந்திய தூதரகத்தில் பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார் எம்.எஃப். ஹூசைன்

 கத்தார் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் தனது இந்திய பாஸ்போர்ட்டை ஓவியர் எம்.எஃப். ஹூசைன் (95) ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள இந்திய ...

Page 186 of 237 1 185 186 187 237