Year: 2010

வாஷிங்டனில் மாபெரும் போர் எதிர்ப்பு பேரணி:பல்லாயிரம் பேர் பங்கேற்பு.

  நாடெங்கிலும் இருந்து திரண்ட பல்லாயிரக்கணக்கான அமெரிக்க மக்கள் வெள்ளை மாளிகை எதிரே உள்ள லாபாயெட்டே சதுக்கத்தில் கூடினர். பின்னர் அவர்கள் வாஷிங்டன் நகர வீதிகளில் பேரணியாக ...

“குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவதில் இருந்து தவிர்க்கப்படும் கலாச்சாரத்திற்கு முடிவு காணப்பட வேண்டும்”

  இலங்கை தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்கு விசேட நிபுணர் குழுவை நியமிப்பதற்கு ஐ.நா. செயலாளர் பான் கீ மூனுக்கு அதிகாரம் இல்லை என்ற அணி சேரா நாடுகள் ...

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரால் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.

ஈபிஆர்எல்எவ் (பத்மநாபா)வின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று(21.03.2010)   யாழ்ப்பாணத்தில் கூட்டப்பட்ட பத்திரிகையாளர் மகாநாட்டில் வெளியிடப்பட்டது. கட்சியின் பொதுச் செயலாளர் சிறிதரன் (சுகு) தலைமையில் நடைபெற்ற இப் பத்திரிகை மகாநாட்டில் கட்சியின் ...

தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்ட கால ‘ஷார்ப்வில் படுகொலை’யின் ஐம்பதாவது நினைவு நாள்!

 தென்னாப்பிரிக்காவில் ஷார்ப்வில் என்னும் இடத்தில் அமைதியாக ஊர்வலத்தில் ஈடுபட்ட கறுப்பினத்தவரை பொலிஸ்காரர்கள் சுட்டுக்கொன்ற சம்பவத்தின் 50வது ஆண்டு நிறைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. 1960 ஆம் ஆண்டு மார்ச் ...

இந்தியா, இலங்கைக்கு 12.5 பில்லியன் ரூபா உதவி நிதி!

   இலங்கை அரசுக்கு கடந்த வருடத்தில் மட்டும் இந்தியா 12.5 பில்லியன் ரூபா உதவியை வழங்கியுள்ளதாக இந்தியத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் அந்த ...

தேர்தல்கள் வந்து போனாலும் எமது பிரச்சனைகள் தொடர்கின்றன:வவுனியா முகாம் மக்கள்.

இலங்கையின் வடக்கே போரினால் இடம்பெயர்ந்து மீள்குடியேற்றத்தை எதிர்நோக்கி செட்டிகுளம் மனிக்பாம் முகாம்களில் எஞ்சியிருப்பவர்கள் தமக்கு பல பிரச்சினைகள் இருப்பதாகக் தெரிவிப்பதாக பிபிசி தமிழோசை செய்திவெளியிட்டுள்ளது. இறுதிக்கட்டப் போரின்போது ...

பாராளுமன்ற வழிமுறை குறித்து .. : மாஓ சே துங் நேர்காணல்

ஒரு திட்டவட்டமான வேலைத்திட்டத்தையும் உறுதிசெய்யப்பட்ட கோட்பாடுகளையும் கொண்டிராத எந்தக் கட்சியானாலும் உண்மையான நண்பர்களின் இதய பூர்வமான நட்பைப் புரிந்துகொள்ளமுடியாது..

இளையோர் வன்முறை என்கின்ற போர்வையில்…: ரமேஸ் சிவரூபன்.

புலம்பெயர்தேசங்களில் தமிழ் இளைஞர்களுக்கிடையேயான வன்முறைகள் என்பது தற்போது தமிழர்களின் வாழ்வில் ஒரு அன்றாட நிகழ்வாகிவிட்டது;மலைப்பிரதேசங்களில் மாலையானதும் மழை பொழிவதைப்போல.

Page 178 of 237 1 177 178 179 237