சனல் 4 காண்பிக்காத கொடூரமான காட்சிகள்
மனித உரிமை அமைப்புக்களுக்கும் ஏனைய சமூக நோக்குடனான தேவைகளுக்கும் பயன்படுத்த விரும்புவோர் காணொளியைப் பின்வரும் இணைப்பில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். காட்சிகள் மிகவும் குரூரமானவை என்பதால் இங்கு பதிவிடவில்லை. ...
மனித உரிமை அமைப்புக்களுக்கும் ஏனைய சமூக நோக்குடனான தேவைகளுக்கும் பயன்படுத்த விரும்புவோர் காணொளியைப் பின்வரும் இணைப்பில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். காட்சிகள் மிகவும் குரூரமானவை என்பதால் இங்கு பதிவிடவில்லை. ...
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவின் அழைப்பினை ஏற்று அமைச்சர் தேவானந்தா இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக இந்திய நீதிமன்றில் வழக்குத் தாக்கல் ...
பிரித்தானிய செய்திச் சேவை சனல் 4 மகிந்தவின் வருகை குறித்தும் போர்க்குற்றங்கள் குறித்தும் நீண்ட விவரணச் செய்தியை வெளியிட்டுள்ளது. இவ்வாறான பொது அபிப்பிராயத்தை உருவாக்கும் செய்திகளும் பிரச்சாரங்களும் ...
இவ்வாறு போராட்டங்கள் திட்டமிடப்ப்பட்டிருந்தால் குறைந்தபட்சம் வன்னி அழிவுகளின் கோரம் தணிந்திருக்க வாய்பிருந்திருக்கும்.
"அண்மையில் எம்மால் மேற்கொள்ளப்பட்ட சமூக ஜனநாயக சக்திகளை அணிதிரட்டும் முயற்சிகள் வெற்றியளித்துள்ளன. இந்த நாட்டில் உண்மையான ஜனநாயக சுதந்திரத்தை நிலைநாட்ட மூன்றாவது சக்தியொன்றின் தேவைப்பாடு பற்றி எல்லா ...
அருந்ததி ராய், ஹுரியத் மாநாட்டு இயக்கத் தலைவர் சையத் அலி ஷா கிலானி ஆகியோர் மீது தேச விரோத வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுசில் பண்டிட் என்பவர் ...
ஒரு புதிய தளத்திற்கு போகவேண்டிய இந்தக்கட்டத்தில் இதுவரை இருந்த சிந்தனைமுறை தூக்கி எறியப்படவேண்டும்.
இன்று (29.11.10) லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தின் நான்காவது இறங்குதளத்தில் நடைபெற்ற மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிரான போராட்டத்தில் 500 வரையான பிரித்தானியா வாழ் தமிழர்கள் உணர்வு ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.