Year: 2010

தாக்குதல் நடந்த இடத்தைப் பார்வையிட சிதம்பரம் விரைவு

மாவோயிஸ்டுகள் நேற்று நடத்திய தாக்குதல் குறித்து நிலைமையை நேரில் கண்டறிவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சட்டீஸ்கர் மாநிலத்திற்கு இன்று புறப்பட்டுச் சென்றுள்ளார். சட்டீஸ்கர் மாநிலம் தன்டே ...

தமிழ்க மீனவர்கள் மீது சிங்கள் மீனவர்கள் கைக்குண்டுத் தாக்குதல்?

கச்சத்தீவு கடற்பரப்பில் வைத்து கடந்த திங்கட்கிழமையன்று தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலுக்கு தென்னிலங்கை சிங்கள மீனவர்களே காரணம் என கருதப்படுகிறது. இதன் போது ...

மாவோயிஸ்ட் தாக்குதல் 100 படையினர் பலி

சட்டீஸ்கர் மாநிலம் டாண்டேவாடாவில் இன்று காலை மாவோயிஸ்ட்கள் நடத்திய படு பயங்கரமான தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 100  காவலர்கள் பலியாயினர். சடலங்களை மீட்க ஹெலிகாப்டர் ...

மகிந்த ஆட்சியின் தொடரும் இனச் சுத்திகரிப்பு : கிளினொச்சியில் அழிவுகளிடையே விகாரை

போரில் அழிவுற்ற கட்டிடங்களின் நடுவே புதிய வெள்ளை நிறக் கட்டிடம் ஒன்று தலை நிம்ர்ந்து நிற்பது புலிகளின் முன்னைய தலை நகரான கிளினொச்சிக்குச் செல்லும் பலருக்கு ஆச்சரியத்தையும் ...

கலாநிதி மாறனின் சொத்து 290 பில்லியன் டாலர்!

 தமிழகத்தில் முதலிடத்திலும், இந்திய கோடீஸ்வரர்கள் வரிசையில் 18வது இடத்திலும், உலக அளவில் 342வது இடத்திலும் உள்ள 44 வயதான கலாநிதி மாறனின் சொத்து 290 பில்லியன் டாலர் ...

மூன்றாவது பாலினமாக தங்களை அடையாளப்படுத்தி கணக்கெடுக்குமாறு திருநங்கையர் கோரிக்கை.

இந்தியாவில் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு சென்ற வாரம்   துவங்கியிருக்கிறது.   இந்திய நடுவணரசினால் பெரும் முன்னெடுப்பில் செய்யப்பட்டுவரும் இந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், ஆண், பெண் ...

பௌத்த கோயில்கள் – தமிழ் மக்களின் மனங்களைப் புண்படுத் தும் ஒரு செயல் : ஆனந்தசங்கரி

தமிழர்களின் தாயக பூமியாகிய வடக்கில் பௌத்த கோயில்களை அமைப்பதும் பௌத்த சின்னங்களை நிறுவுவ தும் தமிழ் மக்களின் மனங்களைப் புண்படுத் தும் ஒரு செயலாகும். இவ்வாறு தெரிவித்து ...

Page 167 of 237 1 166 167 168 237