Year: 2010

கடன் தொல்லை ஒரே குடும்பத்தைச் சார்ந்த 4 பேர் தற்கொலை.

சென்னை குமரன் நகரைச் சார்ந்தவர் அனவர், இவரது மனைவி பரிதா, இவர்களுக்கு இவர்களுக்கு விஷ்வானா, ரியானா என்ற இரு பெண் குழந்தைகள். கடுமையான விலைவாசி உயர்வால் வருகிற ...

இந்திய மக்கள் மீது இடியாய் இறங்குகிறது விலைவாசி உயர்வு.

சாரசியாக ஆறு மாதங்களுக்கு ஒரு முறை விலைவாசி உயர்வு இந்தியாவில் சகஜமான ஒன்றாகி விட்டது. இப்போது அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல், சமையல் எரிவாயு விலை உயர்வுகள் இந்திய ...

இந்தியா பற்றிய நமது உரைகல் என்ன ?: யதீந்திரா

தெற்காசியாவில் இந்தியாவிற்கு சண்டித்தனம் காட்டிக் கொண்டு ஈழத் தமிழர் நலன்களைப் பேணிக் கொள்ள முடியும் என்று ஒருவர் எண்ணுவாராயின் அவர் அரசியல்ரீதியாக மிகவும் அப்பாவித்தனமான ஒருவராகவே இருக்க ...

சென்னை ஓவியக்கல்லூரியில் ஒரு தற்கொலை?

தனது சக மாணவன் ஒருவன் இறந்து விட்டான். அதுவும் தூக்கில் தொங்கி........ அதுவும் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே..............ஆனால் எந்த எதிர்ப்பும் இவர்களிடம் இல்லை.

உனது உமிழ்நீர் கூட தமிழ்நீர் தான்- அசிங்கம், ஆபாசம், செம்மொழி மாநாடு.

 400 கோடி ரூபாயில் தமிழை வளர்ப்பதற்காக நடத்தப்படுவதாகச் சொல்லப்படும் செம்மொழி மாநாட்டில் கவியரங்கில் கலந்து கொண்ட கவிஞர்களின் செம்மொழி ஆய்வுக் கவிதைகள் சாம்பிளுக்குச் சில, கலைஞர்தான் மறுபடியும் ...

செம்மொழி மாநாடு கருணாநிதி வாழ்த்துத் துதிப்பாடலைப் பாடியவர்கள் கவிஞர்கள்.

பெருந்துன்பமும் கவலையும் எதிர்காலம் குறித்த பயமும் சூழ ஈழத் தமிழர்கள் அன்றாடம் செத்து மடிந்து கொண்டிருக்கும் நிலையில் செய்த துரோகத்தை மறைக்க மக்கள் வரிப்பணத்தில் 400 கோடி ...

பசுமை வேட்டை: என்ன நடக்கிறது தண்டகாரண்யாவில்? -பாரதி தம்பி

  எரித்து நாசமாக்கப்பட்டுள்ளன. சுமார் 70 ஆயிரம் மக்கள் துப்பாக்கி முனையில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்துக்கும் அதிகமான பழங்குடி ஆதிவாசிகள் அவர்களின் வாழ்விடங்களில் இருந்து துரத்தப்பட்டு ...

செம்மொழி மாநாட்டிற்கு எதிர்ப்பு தமிழகம் முழுக்க 15 பேர் கைது.

ஈழத்தில் பேரினவாத இலங்கை அரசு நடத்திய படுகொலைகளும் அப்படுகொலைகளுக்கு துணை போன இந்திய அரசும். அதை மௌனமாக சகித்துக் கொண்டு நாடகம் ஆடிய கருணாநிதி உலகத் தமிழர்கள் ...

Page 115 of 237 1 114 115 116 237