பெளத்த சிங்கள் அரசால் தரைமட்டமாக்கப்பட்ட தேவாலயம்
இலங்கை பெளத்த சிங்கள் பாசிச சர்வாதிகாரம் கொழும்பு புறநகர்ப் பகுதியிலுள்ள தமிழ்ப் பேசும் இசுலாமியர்களை எந்த நட்ட ஈடுமின்றி வெளியேற்றியது தெரிந்ததே. இதேவேளை சில மசூதிகளையும் தரைமட்டமாக்கும் ...
இலங்கை பெளத்த சிங்கள் பாசிச சர்வாதிகாரம் கொழும்பு புறநகர்ப் பகுதியிலுள்ள தமிழ்ப் பேசும் இசுலாமியர்களை எந்த நட்ட ஈடுமின்றி வெளியேற்றியது தெரிந்ததே. இதேவேளை சில மசூதிகளையும் தரைமட்டமாக்கும் ...
கிடுகின் பொந்தல்லூடு புன்னகை மறந்து பொசுங்கிப்போன ஒற்றைக்கை உருவம்
இந்திய அரசை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாற்றமுடியும் எனக் கருதினால் அது அப்பாவித்தனமானது. இந்திய - சீன முரண்பாட்டை நாம் கையாளமுடியும் என்று கருதினால் அது கேலிகூத்தானது.
ஆர்ப்பாட்டம் தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை. இலங்கையில் போர் முடிந்து ஓர் ஆண்டிற்கும் மேலாகிவிட்டது. இருப்பினும் இடம் பெயர்ந்த தமிழர்களை தங்களுடைய சொந்த இடங்களுக்கு இன்னமும் அனுப்பப்படவில்லை. ...
புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்து குழுவினர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்து குழுவினர்கள் இலங்கை ஜனாதிபதியைச் ...
ஈழப் போரின் போது இந்தியா செய்த உதவிகளையும் அதற்குத் துணை போன கருணாநிதியின் துரோகங்களையும் மறைக்கவே செம்மொழி மாநாடு நடத்தப்படுவதாக வைகோ குற்றம் சாட்டினார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் ...
செம்மொழி, விழுப்புரம் தண்டவாளத் தகர்ப்பு தொடர்பாக தமிழக போலீசார் தமிழ் அமைப்புகளையும் ஈழ ஆதரவாளர்களையும் கடுமையாக ஒடுக்கி வருகின்றனர். சட்ட விரோதக் காவலில் பல இளைஞர்களை போலீஸ் ...
தனியார் மயம் தாரளமயக் கொள்கைகளின் பின்விளைவுகளை மக்கள் நேரடியாகவே அனுபவிக்கத் தொடங்கி விட்டனர். விவசாய நிலங்கள் பறி போய் கூலித் தொழில்களும் பாதிக்கபட்ட நிலையில் மக்கள் கிராமங்களை ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.