Year: 2010

தமிழக பந்த் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோலியப் பொருட்களின் விலையை ஏற்றிய மத்திய அரசைக் கண்டித்து எதிர்கட்சிகள் இன்று ஒரு நாள் பந்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். பாஜக, கம்யூனிஸ்டுகள் ஆளும் ...

இலங்கை ஆசியாக் கண்டத்தின் அதிசயம் : டக்ளஸ்

இலங்கையில் பல ஆயிரக் கணக்கானோர் முகாம்களில் அடைத்து வைக்கப்படுச் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வடக்கில் வறுமை தலைவிரித்தாடுகிறது. கிழக்கு இலங்கையில் நிலவும் வறுமையின் அடையாளமாக மாறி வருகிறது. அரசாங்கம் ...

தாய்லாந்தில் நடப்பது என்ன?

நாட்டின் தலைநகரில் குவிந்து முற்றுகை போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முற்றுகைப் போராட்டங்களில் அந்நாட்டு மக்கள் நாட்டின் மூலை முடுக்குகளில் இருந்து வந்து நாள்கணக்கில் வாரக்கணக்கில் ஈடுபட்டு ...

இன்று கடையடைப்பு வேலைநிறுத்தம் : அரசு எச்சரிக்கை

இடது சாரிகள் மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இன்று அறிவித்துள்ள முழு அடைப்பை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ...

ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்டே தீருவோம் : அமைச்சர் வீரவன்ச

இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தை முற்றுகையிடுவது தொடர்பான நிலைப்பாட்டில் தான் தொடர்ந்தும் இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணித் தலைவரும் அரசாங்க அமைச்சருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார். ...

48 மணிநேர வேலை நிறுத்ததிற்கு மவோயிஸ்டுகள் அழைப்பு

ஜூலை 7 முதல் 48 மணி நேர பாரத் பந்த் நடத்த மாவோயிஸ்ட் நக்சலைட்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ஆந்திர மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில், மாவோயிஸ்ட் அமைப்பின் செய்தித் ...

நெய்வேலி சுரங்கத் தொழிலாளர் போராட்டம் : இணையும் ஒப்பந்தத் தொழிலாலர்கள்

நெய்வேலி நிலக்கரிச் சுரங்க நிரந்தர தொழிலாளர்கள் தங்களது ஊதிய மாற்று ஒப்பந்தம் குறித்து இன்று 5-வது நாளாக வேலை நிறுத்தம் செய்துள்ளனர். இந்நிலையில் ஒப்பந்தத் தொழிலாளர்களும் இந்த ...

இந்திய அரச பயங்கரவாதம் – நாம் யார் பக்கம்? : சபா நாவலன்

இந்திய அரச பயங்கரவாததிற்கு எதிராகக் குரல்கொடுக்கத் தவறினால் நாளைய சமூகம் மனிதப் பிணங்களின் மீதே வாழ்க்கை நடத்த நிர்ப்பந்திக்கப்படும்!

Page 107 of 237 1 106 107 108 237