Month: June 2010

மலைவாழ் மக்களுக்கு ஆதரவாக நக்ஸல்கள் செயல்படுகின்றனர் -அருந்ததிராய்.

இந்தியாவின் புகழ் பெற்ற எழுத்தாளரும் மனித உரிமை ஆர்வலருமான மரியாதைக்குரிய அருந்ததிராய் மும்பையில் புதன் கிழமை நடந்த மக்களுக்கு எதிரான போர் என்ற தலைப்பில் உறையாற்றினார். அப்போது ...

ஆகஸ்ட் மாதத்திற்குள் மக்கள் குடியமர்த்தப்படுவார்களாம் – பெர்னாண்டோ.

போர் முடிந்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. சென்ற வருடம் மே மாதம் போர் முடிவடைந்த நிலையில் முட் கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டுள்ள மக்களை 180 நாட்களுக்குள் அதாவது ...

எமக்கான திரைப்பட மொழியை உருவாக்குவோம்! : எட்டாவது சர்வதேச தமிழ் திரைப்பட விழா- ரொரின்ரோ.

எமக்கான திரைப்பட மொழியை உருவாக்குவோம்!  : எட்டாவது சர்வதேச தமிழ் திரைப்பட விழா- ரொரின்ரோ.  

இலஙகை அரசு ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகையை இழந்துள்ளது!

இலஙகை அரசு ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகையை இழந்துள்ளது. இந்த முடிபு எதிர்வரும் 15ம் திகதியே ஐரோப்பிய ஒன்றியத்தால் உத்தியோகபூருவமாக அறிவிக்கப்பட இருக்கிறது. இதுவரைக்கும் உத்தியோக பூர்வ அறிவிப்பு ...

இராஜபட்சேவுக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நெடுமாறன் அறிவிப்பு.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர், பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: இலங்கையில் கடந்த ஆண்டு ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களை ஈவு இரக்கமின்றி படுகொலை ...

காவிரி, ஓகேனக்கல் கை விரித்தது கர்நாடகம் தவிப்பில் விவாசாயிகள்.

தருமபுரி போன்ற பின் தங்கிய மாவட்டத்தின் குடி நீர் பிரச்சனையைத் தீர்க்க கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் ஓகேனக்கல் பள்ளத் தாக்கில் பாயும் காவிரியில் இருந்து தண்ணீரை எடுத்து ...

கருணாநிதி- தன்னைப் புகழ்ந்து தானே எழுதிக் கொண்ட கவிதை.

பூகோள படத்தில் சுட்டிக்காட்ட முடியாத அளவுக்கு ஒரு புள்ளியாகக் கூடத் தோன்றாத ஒரு குக்கிராமத்திலிருந்து 87 ஆண்டுகளுக்கு முன்பு எழுந்த "குவா குவா'' எனும் ஒலி வந்த ...

Page 25 of 27 1 24 25 26 27