Month: May 2010

வடகிழக்கில் தொடரும் அவலங்கள்

வடகிழக்கில் தொடர்ச்சியான கடத்தல் கொலை கப்பம் கோரல் என்பன பெருமளவில் இடம் பெறுகின்றன. இலங்கை அரசும் அதன் துணைக் குழுக்களும் கோலோச்சும் தமிழ்ப் பகுதிகள் அரச மற்றும் ...

திமுகவின் டி.ஆர்.பாலு மகன் எரிசாராய ஆலை- வடசேரி மக்கள் மீதான தாக்குதல் : உண்மையறியும் குழு

உண்மை அறியும் குழு கண்டறிந்தவற்றை பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்

அமிதாப், ஐஸ்வர்யாராய்,அபிஷேக்பச்சன் ஆகியோர் iifa விழாவில் இருந்து விலகினார்கள்.

வருகிற ஜூன் 2- முதல் 4 வரை கொழும்பில் நடத்தப்படுவதாக இருந்த iifa என்னும் இந்தியப் படவிழாவின் தூதராக நடிகர் அமிதாப்பச்சன் நியமிக்கப்பட்டிருந்தார். அவருக்கு எதிராக நாம் ...

முகாம்களிலிருந்து அகதிகளை வெளியேற்றலும் மீள்குடியேற்றமும்

இலங்கையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள எஞ்சிய தமிழர்களையும் அவர்களது சொந்த இடங்களில் விரைவில் மீள்குடியேற்ற இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் அமைதி ...

நிபந்தனைகள் விதித்ததை பார்வதியம்மாளின் ரத்த உறவுகள் நிராகரித்து விட்டார்கள்- சிவாஜிலிங்கம்

மனித நேயமற்ற முறையில் பார்வதியம்மாளுக்கு நிபந்தனைகள் விதித்த இந்திய மத்திய மாநில அரசுகளின் முடிவை ஏற்காமல் இலங்கைக்கே திரும்பி விட்டார் பார்வதியம்மாள். இந்நிலையில் நேற்று சட்டமன்றத்தில் பேசிய ...

தகுதி வாய்ந்த பத்திரிகையாளர்களுக்கு கலைஞர் காப்பீட்டுத் திட்டமாம்?

தகுதி என்பதற்கான தகுதி என்ன? என்று எந்த ஊடகவியளாராவது கேட்டால் கருணாநிதிக்கு ஜால்ரா அடிப்பதும். திமுக வுக்கு ஜால்ரா அடிப்பதும்தான் தகுதி அன்றி வேறென்ன? தமிழகத்தின் அச்சு, ...

போராட்டம் தொடரும் : நாம் தமிழர் இயக்கம் (படங்கள் இணைப்பு)

தமிழர்களுக்கு சாதகமாக இறுதி முடிவினை அறிவிக்கும் வரை அமிதாப் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோருக்கு எதிராக நாம் தமிழர் இயக்கத்தின் போராட்டம் தொடரும்-சீமான் அறிக்கை. அமிதாப் மற்றும் ஐஸ்வர்யா ...

அமிதாப் வீடு முற்றுகை சீமான் அறிக்கை.

தமிழர்களுக்கு சாதகமாக இறுதி முடிவினை அறிவிக்கும் வரை அமிதாப் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோருக்கு எதிராக நாம் தமிழர் இயக்கத்தின் போராட்டம் தொடரும்-சீமான் அறிக்கை. அமிதாப் மற்றும் ஐஸ்வர்யா ...

Page 13 of 21 1 12 13 14 21