புலிகள் மீதான தடையை மேலும் இரண்டாண்டுகளுக்கு நீடித்தது இந்திய அரசு.
தடை செய்யபப்ட்ட அமைப்புகள் மீதான் தடையை நீக்குவதும் நீடிப்பதும் அந்தந்த மாநில அரசுகளின் கோரிக்கையின் படியே நடந்து வருகிறது. இலங்கையில் போர் முடிந்து ஒரு வருடம் நிறைவடையும் ...
தடை செய்யபப்ட்ட அமைப்புகள் மீதான் தடையை நீக்குவதும் நீடிப்பதும் அந்தந்த மாநில அரசுகளின் கோரிக்கையின் படியே நடந்து வருகிறது. இலங்கையில் போர் முடிந்து ஒரு வருடம் நிறைவடையும் ...
இந்தியத் தரகுப் பெருமுதலாளிகள் நேபாளம், இலங்கை, பூடான், மாலத்தீவு, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், மியான்மர், பாகிஸ்தான் ஆகிய தெற்காசிய நாடுகளில் மேலாதிக்கம் செய்வதில் குறியாக உள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தப்படும் என்று அரசாங்கம் கூறிவருகின்றமை குறித்து அமைச்சர் சம்பிக்க ரணவக்க என்ற பெளத்த துறவிகளின் அடிப்படைவாதக் கட்சியின் பின்வருமாறு தெரிவித்தார். "அரசியலமைப்பு ...
திமுக ஆட்சிக்கு வந்து நான்காண்டு நிறைவானதை ஒட்டி நேற்று நேர்காணல் ஒன்றை அளித்த கருணாநிதி தனது அரசியல் வாழ்க்கை, இலக்கியச் சேவை, கலைச்சேவை, மக்கள் சேவை, இலங்கை ...
உணவில் விஷம் கலந்து சிறைக்குள்ளேயே தன்னைக் கொல்ல சதி நடப்பதாக சிறைத்துறை கூடுதல் இயக்குநர் ஷியாம் சுந்தருக்கு கடிதம் ஒன்றை எழுதினார் நளினி. தன்னை வேலூர் பெண்கள் ...
தொடர்ச்சியான இனச் சுத்திகரிப்பை நடத்திவரும் மகிந்த அதிகாரம் தமிழ்ப் பேசும் மக்களை தமது வாழ்விடங்களிலிருந்து "சுத்திகரித்துக் கொண்டிருக்கிறது". அதிகாரபீடத்திலிருக்கும் குற்றவாளிகளின் வலைப்பின்னல் புலம்பெயர் நாடுகள் வரை நீட்சியடைந்துள்ளது. ...
தன்னை உணவில் விஷம் வைத்துக் கொல்ல சிறைக்குள்ளேயே சதி நடப்பதாக பகிரங்கமாக குற்றச்சாட்டு ஒன்றை கூறியிருந்தார் நளினி. . சென்னை: எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனக்குக் ...
சிங்கள மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியோ எனக் கருதத் தோன்றும் வகையில் தமிழ்ப் பேசும் முஸ்லீம்கள் தலைனகரின் முக்கிய பகுதியான கொம்பனித் தெருவிலிருந்து வெளியேற்றப்பட்டனர். வீடுகளை உடைப்பதற்கான ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.