Month: May 2010

முள்ளிவாய்க்காலிற்குக் கொள்ளி வைத்தவர்கள் யார்? : கீர்த்தி

அடுத்த சில நொடிகளில் தொடர்பு கொண்ட சூசை தலைவர் வீரச்சாவு என்று தெரிவித்துவிட்டு வடமுனையினால் படைகள் தங்களை நோக்கி வருவதையும் அடுத்த அரை மணித்துளியில் தொடர்பு கொள்ளாவிட்டால் ...

இலங்கை கிரிக்கெட் அணியில் மோதல்.

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ராஜபட்சே ஆதரவுடன் களமிரங்கி வென்று பாராளுமன்றட்திற்குச் சென்றவர் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா. ஒரு பக்கம் எம்பியாகவும் இருந்து கொண்டு இன்னொரு பக்கம் ...

நளினியை புழல் சிறைக்கு மாற்ற தமிழக அரசுக்குப் பரிந்துறை.

நன்னடத்தை விதிகளின் கீழ் தன்னை விடுவிக்கக் கோரிய நளினியின் மனு தமிழக அரசால் நிராகரிக்கப்பட்டதோடு அவரது சிறை அறையில் இருந்து செல்போன்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் நளினி ...

கொல்லப்படுவதிலிருந்து தப்பிய உமாமகேஸ்வரன் (பாகம்16) : ஐயர்

இந்து மா சமுத்திரத்தின் தென் மூலையைக் கடந்து இருளைக் கிழித்துக்கொண்டு இராணுவ கண்காணிப்பிலிருந்து தப்பியோடும் படகில் இலங்கை நோக்கி பிரயாணம் செய்கிறார்..

தாய்லாந்து கிளர்ச்சிக் குழு தலைவர் சுட்டுக் கொலை – பெரும் பதட்டம்.

கடந்த சில மாதங்களாக தய்லாந்து பிரதமர் அபிசிட் விஜ்ஜேஜியோ வுக்கு எதிராக செஞ்சட்டைக் கலகம் நடத்து வருகிறது.   முன்னாள் இராணுவத் அதிகாரி கத்தியா சவாஸ்திபோல் தலைமையில் ...

இனக்கொலையான ஈழ மக்களுக்கு புதிய தமிழகம் அஞ்சலி.

வன்னி மீதான் யுத்தம் முடிவடைந்து ஒரு வருடம் ஆகிற நிலையில் போரின் போதும் முகாம்களுக்குள்ளும் படுகொலையான ஈழத் தமிழர்களுக்கு புதிய தமிழகம் கட்சி அஞ்சலி செலுத்தியுள்ளது. அஞ்சலி ...

இந்தி நடிகர் சல்மானுக்கு எதிராக ஊர்வலம் தமிழ் அமைப்பினர் கைது?

கொழும்பில் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் iifa அமைப்பின் விழாவுக்கான தூதர் பொறுப்பில் இருந்து அமிதாப் பச்சனின் குடும்பம் ஒதுங்கினார்கள். நாம் தமிழர் அமைப்பின் எதிர்ப்பை அடுத்து ...

இந்தியா வருகிறார் ராஜபட்சே தமிழகத்தில் எதிர்ப்பு.

போர் முடிவடைந்து ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில் இந்தியாவுக்கு நேரடியாக இதுவரை இலங்கை அதிபர் ராஜபட்சே வரவில்லை. ஆனால் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இந்திய அரசு ...

Page 10 of 21 1 9 10 11 21