கி. வீரமணியின் ஆர்ப்பாட்டம் கருணாநிதிக்காகவா? ஈழ மக்களுக்காகவா? எச்சரிக்கை தேவை.
ஈழத் தமிழர்களை சங்கடப்-படுத்தும் எண்ணம் எங்களுக்குக் கிடையாது என்று ராஜபக்சே சொன்னாரே_ அது உண்மை-யென்றால், அவர்களின் கூற்றுப்படியே - தீவிர-வாதிகளைத்தான் ஒழித்துக் கட்டிவிட்டார்களே.







