Month: January 2010

கேணல் ராம் கிழக்கில் மறைந்திருக்கலாம்!:அரச தரப்பு

தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் ராம், அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவின் தரப்பு தெரிவித்திருந்ததை அரச தரப்பு மறுத்துள்ளது. தடுப்பு காவலில் இருந்து ...

தேர்தல் – தமிழ்ப் பகுதிகள் செயலிழக்கும்? : சபா நாவலன்

வன்னிப் படுகொலைகளை நிகழ்த்திய இந்த இரு அரச பயங்கரவாதிகள் உள்ளூர்ப் பிரதிநிதிகள் என்றால் அவர்களின் அன்னிய எஜமானர்கள் இந்தியா,

தலித் இளைஞர் வாயில் மலத்தை திணித்த ஆதிக்க சாதியினர்.

தலித் இளைஞரின் வாயில் மனித மலத்தைத் திணித்ததாக சாதி ஆதிக்க வெறியர்கள் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு: திண்டுக்கல் மாவட்டம் மேலக்கோயில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ...

பூகம்பத்தால் சின்னா பின்னமாகியுள்ள ஹைட்டி:இதிலும் அமெரிக்காவின் ‘அரசியல்’!

பயங்கர பூகம்பத்தால் சின்னாபின்னமாகியுள்ள ஹைட்டி தீவில் 30 லட்சம் மக்கள் குடிநீருக்கும் உணவுக்கும் தவியாய் தவிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் உணவுக்கலவரம் வெடிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனிடையே ...

மகிந்தவின் வெற்றியில் டக்லஸ் பாரிய பங்கு வகிப்பார் : ரங்கன்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை வடக்கில் உறுதிப்படுத்தக் கூடியவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே என்றும் இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக பகிரங்கமாக கோரிக்கைகளை முன்வைத்து ...

மகிந்தவிற்கு ஆதரவு வழங்கவேண்டும் : சுப்பிரமணியம் சுவாமி மிரட்டல்

இந்திய இராஜ தந்திர அரசியலில் முக்கிய பாத்திரம் வகிப்பவரும், தமிழ் நாட்டில் பார்ப்பன சாதி வெறி  சுலோகங்களை முன்வைப்பவரும், சிதம்பரம் கோவிலில் தமிழ் இசை பாடக்கூடாது என்று ...

மார்க்சியம், தேசியம், அடையாளம் : சபா நாவலன்

மாற்றங்கள் தேசிய அடையாளத்தை மேலும் வலுவாக்குதலோடு மட்டுமன்றி தேசியப்போராட்டங்களின் முற்போக்குத் தன்மையையும் உணர்த்தி நிற்கிறது.

புதிய திசைகள் விவாத நிகழ்வு- தேர்தலைப் பகிஸ்கரிக்க வேண்டும் : கணநாதன் (ஒலி வடிவம்)

புதிய திசைகள் ஏற்பாடு செய்திருந்த விவாத நிகழ்வில் வட்டுக்கோட்டைத் தீர்மானம், வாக்கெடுப்பு, இலங்கைத் தேர்தல் போன்ற விடயங்கள் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தன. இந்த விவாதத்தில் தமிழகத்திலிருந்து பிரபாகரன், பிரித்தானியாவிலிருந்து ...

Page 14 of 26 1 13 14 15 26