இலங்கை இராணுவம் மீண்டும் தாக்குதல்
கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தங்கச்சி மடம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது மீண்டும் இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். தங்கச்சிமடத்திலிருந்து மீனவர்கள் சுமார் 75 படகுகளில் ...
கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தங்கச்சி மடம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது மீண்டும் இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். தங்கச்சிமடத்திலிருந்து மீனவர்கள் சுமார் 75 படகுகளில் ...
தீண்டாமைக் கொடுமை காரணமாக தாழ்த்தப்பட்ட மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறிய கொடுமை நடந்துள்ளது. . விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ளது டி.வேப்பங்குளம் கிராமம். இங்கு 40 ...
ஆப்கானிஸ்தானில் உள்ள இத்தாலிய துருப்புக் களை தாக்காமல் இருப்பதற்கு தலிபான்களுக்கு இத் தாலி நிர்வாகம் லஞ்சம் கொடுத்ததாக தலிபான் தளபதியும் மூத்த ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் இருவரும் தெரிவித்தனர். ...
இலங்கை அரசாங்கம்இ மனித உரிமைகள் தொடர்பான 27 சர்வதேச சாசனங்களுக்கு மதிப்பளிக்காமல் அவற்றை மீறியுள்ளது. இவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக "றொய்ற்றர்" செய்தி நிறுவனம் ...
பூர்வீக ஆதரவுகள் ஏது மற்ற அவளை கட்டிக் கொண்டவன் அவளை அறுத்து விட்டு விட்டு இன்னொரு பெண்ணோடு ஓடிப் போனானாம்.அவள் இரண்டு பிள்ளைகளோடு 600 ரூபாய்க்கு ஒரு ...
"சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிப் போரின்போது பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை தொடர்ந்து விடுத்த கோரிக்கைகள் ...
இலங்கை தேசிய கலை இலக்கியப் பேரவைக்குத் தன் பாரிய பங்களிப்புகளை வழங்கி - அதன் வெற்றிகரமான நகர்வுக்கு உதவுகரமாக இருந்த பன்முக இலக்கிய ஆளுமையாளர், கவிஞர், கதைஞர் ...
மலேசியாவில் இருந்து செயற்படும் புலி உறுப்பினர்களால் கடந்த வாரம் மலேசியாவில் இருந்து அவுஸ்திரிலியாவிற்க்கு இலங்கை தமிழ் அகதிகள் அனுப்பட்ட கப்பல் தொடர்பாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளன. ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.