2 இலட்சம் விலங்குகள் மற்றும் பறவைகள் பலியிடப்பட்டன
இந்து கடவுகள்களுக்கு தொன்றுதொட்டு வழங்கப்பட்டு வரும் உயிர்பலியின் தொடர்ச்சியாக நேபாளத்தில் 2 இலட்சம் விலங்குகள் மற்றும் பறவைகள் பலியிடப்பட்டன. நேபாளில் உள்ள பரியாபூர் என்ற கிராமத்தில் உள்ள ...
இந்து கடவுகள்களுக்கு தொன்றுதொட்டு வழங்கப்பட்டு வரும் உயிர்பலியின் தொடர்ச்சியாக நேபாளத்தில் 2 இலட்சம் விலங்குகள் மற்றும் பறவைகள் பலியிடப்பட்டன. நேபாளில் உள்ள பரியாபூர் என்ற கிராமத்தில் உள்ள ...
இந்தியா, டென்மார்க் நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட சதித் திட்டம் தீட்டியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தானிய அமெரிக்கரான டேவிட் கோல்மேன் ஹெட்லி என்கிற தாவூத் கிலானியின் ...
"வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அனைவரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்க வேண்டும். தமிழ் மக்கள் அனைவரும் தம்முடன்தான் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை ...
தமிழக மக்களின் வெறுப்பை மேலும் மேலும் வளர்த்துக் கொள்ள விரும்பாத மத்திய அரசு பிரபாகரன் தொடர்பாக எழுந்துள்ள குழப்பங்களை வைத்தே சில தந்திரமான பிரச்சாரங்களைச் செய்கிறது எப்படி?
பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் கல்வி கற்பதற்காக பிரித்தானியாவிற்கு வந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் பகுதி நேர வேலை ஏதும் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் பெரும் துன்பங்கள் அனுபவித்து வருகின்றனர். ...
ஜெர்மனியின் நாஜி ஆட்சிக்கால குற்றங்கள் குறித்த மிகப்பெரிய கடைசி விசாரணையாகக் கருதப்படும், மியூனிச்சில் நடக்கின்ற விசாரணை ஒன்றில், ஜோண் டெம் ஞான் ஜுக் என்னும் உக்கிரேனிய- அமெரிக்க ...
இலங்கை அரசியலைத் தீர்மானிக்கும் மற்றுமொரு பிரதான காரணி பௌத்தமதமும் அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களுமாகும். இப்பௌத்த பீடங்கள் பின் காலனிய அரசியலைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன. ...
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை இல்லாதொழித்து பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறக்கூடிய ஜனநாயக ஆட்சியை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன். பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு 13 ஆவது திருத்தச் ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.