Year: 2009

இஸ்ரேல் குண்டுவீசி 400 அப்பாவிகள் 4நாளில் பலி : ஹமாஸைக் குற்றம் சாட்டும் புஷ்

இஸ்ரேல் மீது ராக்கெட் குண்டுகளை ஹமாஸ் அமைப்பினர் வீசியது பயங்கரவாதச் செயல் எனக் குறிப்பிட்டுள்ள அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், இதுவே காஸா மீதான இஸ்ரேலின் ராணுவத் ...

ஈழப் பிரச்சினையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடு:தா.பாண்டியன் நேர்முகம்

மொத்த உலகமே இதற்கான அடிப்படைக் காரணங்கள் எவை என்பதை நன்றாக அறியும். 50 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் இலங்கைப் பிரச்சனைக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை. இந்தப் ...

கொழும்பு விமானப்படைத் தலைமையகத்தில் பாரிய குண்டு வெடிப்பு

கொழும்பு 02.01.09 கொழும்பு விமானப்படைத் தலைமையகத்தில்  பாரிய குண்டு வெடிப்பு ஒன்று நிகழ்ந்துள்ளது. இலங்கை நேரப்படி  இன்று மாலை 5 மணியளவில்  நிகழ்ந்துள்ள குண்டு வெடிப்புச் சம்பவம் ...

கிளிநொச்சி முழுமையாக இராணுவத்தினர் வசம்

கொழும்பு, ஜன. 2: விடுதலைப்புலிகளின் அரசியல் மற்றும் ராணுவ தலைநகரமான  கிளிநொச்சியை இலங்கை ராணுவம் இன்று கைப்பற்றியது. கிளிநொச்சிக்குள் நுழையும் வழியில் உள்ள  இரண்டு முக்கிய இடங்களை ...

காசாவில் தாக்குதலை நிறுத்த இஸ்ரேல் மறுப்பு 4 நாளில் 400 பேர் பலி ; இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா.

02.01.2008. பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் நடத்தி வரும் கொடூர குண்டுவீச்சு தாக்கு தலை நிறுத்திக்கொள்ள முடியாது என்று இஸ்ரேல் ஆணவத்துடன் கூறி யுள்ளது. கடந்த நான்கு நாட் ...

ஊடகத்துறை மஹிந்த ராஜபக்ஷ வசம்

அமைச்சரவையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாற்றம் செய்துள்ளார். இதற்கு இணங்க முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக அனுர பிரியதர்சன யாப்பாவும் பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக சரத் ...

பரந்தன்/கிளிநொச்சி ரயில் நிலையம் இராணுவத்தினர் வசம்

யாழ்ப்பாணம் 01.01.09 இலங்கையில் விடுதலைப் புலிகளின் வசம் இருந்த பரந்தன் பகுதியை கடும் சண்டைக்குப் பிறகு இன்று காலை கைப்பற்றிவிட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த 30ம் ...

கிழக்கு சீனாவில் மாபெரும் டைனோஸர் தளம் கண்டுபிடிப்பு:7600 டைனோஸர் எலும்புகள் மீட்பு!

01.01.2009. சீனாவின் கிழக்குப் பகுதியில் என்றுமில்லாதவாறு அதிகளவு டைனோஸர் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஷாங்டொங் மாகாணத்தில் மட்டும் கடந்த மார்ச் மாதம் முதற்கொண்டு 7600 ...

Page 229 of 230 1 228 229 230