நவம்பர் மாதம் மட்டும் சுமார் 24 சிவிலியன்கள் கொலை:இலங்கையின் கிழக்கிலுள்ள நிலைமை குறித்து ஐ.நா கவலை.
11.01.2009. இலங்கையின் கிழக்கே பாதுகாப்பின்மை காரணமாக நடைபெறும் கொலைகள், ஆட்கடத்தல்கள், காயங்கள் போன்றவை அதிகரித்து இருப்பது குறித்து ஐ.நாவின் அகதிகளுக்கான ஆணையாளர் கவலை வெளியிட்டுள்ளார். கடந்த நவம்பர் ...







