Year: 2009

இலங்கையில் யுத்த நிறுத்தமொன்றை அமுல்படுத்துமாறு இந்தியா ஒருபோதும் கோரவில்லை:கோதபாய ராஜபக்ஷ

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்தியாவின் விசேட பிரதிநிதிகள் இருவரும் இலங்கையில் யுத்த நிறுத்தமொன்றை அமுல்படுத்துமாறு வலியுறுத்தவில்லையென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்."போர் நிறுத்தம் அல்லது ...

இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தனி ஈழம் ஒன்று தான் தீர்வு!

இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தனி ஈழம் ஒன்று தான் தீர்வு என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளார். ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிய அவர், ...

இடம்பெயர்தோரால் நிரம்பி வழியும் வவுனியா; உணவுக்கும், குடிநீருக்கும் கையேந்தும் இலட்சக்கணக்கான மக்கள்.

வன்னியில் மோதல் தவிர்ப்புப் பிரதேசத்திலிருந்து கடந்த 20ம் திகதி முதல் வந்துசேர்ந்த ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வவுனியாவுக்கு அழைத்துவரப்பட்டு வருவதால், வவுனியா நகரம் இடம்பெயர்ந்த ...

இலங்கைத் தேர்தல் : போரின் மீதான அதிருப்தி

மேல் மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை நடைபெறுகிறது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாண சபைக்கு 102 உறுப்பினர்களைத் ...

இனியும் யுத்தத்தை இந்த அரசு விற்பனை செய்ய முடியாது : ரணில்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறுவதைப் போன்று யுத்தம் தற்போது முடிவடைந்துள்ளதால் அடுத்த கட்டமாக அரசியல் தீர்வை முன்வைத்து செயலாற்ற அவர் தயாராகவுள்ளாராவென கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் ...

பாக்கிஸ்தான் பயங்கரவாத்திற்கு அமரிக்காவும் காரணம் : ஹில்லரி கிளிங்டன்

பாகிஸ்தானில் தற்போது பயங்கரவாதம் பெருகி வருவதற்கு ஒருவகையில் அமெரிக்காவும் காரணம் என அந்நாட்டு அயலுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு எதிராக சோவியத் யூனியன் செயல்பட்ட ...

சர்வதேச ரீதியாக அதிகரித்துவரும் அழுத்தங்கள் காரணமாகவே இலங்கை வர நேர்ந்தது:ஏ.எவ்.பி. செய்தி

மோதல்களின் நடுவே சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை பாதுகாக்குமாறும் மோதல்களை முடிவுக்கு கொண்டுவருமாறும் சர்வதேச ரீதியாக அதிகரித்துவரும் அழுத்தங்கள் காரணமாகவே இந்திய வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன் ...

உடனடி போர்நிறுத்தம் செய்யுமாறு இலங்கை ஜனாதிபதியிடம்இந்தியத் தூதுவர்கள் கோரிக்கை.

இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இன்னமும் பல பொதுமக்கள் அகப்பட்டிருக்கும் வடபகுதியில், உடனடி போர்நிறுத்தம் செய்யுமாறு இலங்கை ஜானாதிபதியை சந்தித்த இந்திய தூதுவர்கள் இருவரும் கோரியிருக்கின்றனர். ...

Page 170 of 230 1 169 170 171 230