Year: 2009

வடக்கில் தமிழ் மக்கள் அழிய இந்தியாவே காரணமென்பதால் இந்திய வம்சாவளியினரென கூற நாம் வெட்கப்படுகிறோம்: ரி.வி.சென்னன் தெரிவிப்பு.

வடபகுதியில் நடந்து முடிந்துள்ள யுத்தத்திற்கென இலங்கை அரசுக்கு பெருமளவிலான உதவிகளை வழங்கியது இந்திய அரசாங்கமே என்பது தற்போது ஊர்ஜிதமாகியுள்ளது. வடபகுதியில் பெருமளவிலான அப்பாவித் தமிழ் மக்கள் அழிவதற்கும் ...

தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக சுமார் 24 ஆயிரம் படையினர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர்: மகிந்த.

"இனவாத பயங்கரவாதிகளை தோற்கடிப்பது என்றால் நாட்டு மக்கள் பக்குவப்படவேண்டும். மக்களின் பக்குவத்தன்மையே ஒரு தேசத்தின் அதிர்ஷ்டமாகும். இதேநேரம், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக சுமார் ...

கிளிநொச்சியில் செயற்பட்டுவந்த தமிமீழ வைப்பகத்தின் முகாமையாளர் 13 மில்லியன் ரூபா நிதியுடன் கைது.

கிளிநொச்சியில் செயற்பட்டுவந்த தமிமீழ வைப்பகத்தின் முகாமையாளர் 13 மில்லியன் ரூபா நிதியுடன் கைதுசெய்யப்பட்டிருப்பதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த நிதியினை வைப்பாளர்களிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் இராணுவத்தினர் கூறியுள்ளனர். ...

அப்பாவிப் பொதுமக்கள் மீதான கொடூரங்களை நேரில் கண்ட சாட்சி?

கொத்துக் குண்டுகள், இரசாயன ஆயுதங்கள்  போன்ற சர்வதேச சட்டங்களடிப்படையில்   தடைசெய்யப்பட்ட  கனரக ஆயுதங்களின் தாராள பாவனை காரணமாக  பெருமளவிலான மக்கள் உயிரிழந்துள்ளதாக அவ்வேளையில் அங்கிருந்த உதவி அமைப்பொன்றின் ...

வெள்ளியன்று இலங்கை தொடர்பாக பன் கீ மூன் பாதுகாப்புப் பேரவையில் விளக்கம்

வரும் வெள்ளிக் கிழமை கூடும் ஐ.நா. பாதுகாப்புப் பேரவையின் இந்தக் கூட்டம் அதிகாரப்பூர்வமற்றதாகவும், கேள்வி பதிலாகவும் நடைபெறும் என்று கூறியுள்ள ஐ.நா. பாதுகாப்புப் பேரவையின் இந்த மாதத்திற்கான ...

நாட்டு மக்களை ஐக்கியப்படுத்தவே தீர்வு! : இலங்கை அமைச்சர்

இலங்கையின் பிரச்சினைக்குத் தீர்வு காணுவதற்கு வேறு எந்த நாட்டினது மாதிரிகளையும் நாம் பின்பற்ற மாட்டோம். அதேபோல் மற்றய நாடுகள் சிபார்சு செய்யும் தீர்வுகளையும் செயற்படுத்த மாட்டோமென மனித ...

தமிழக மக்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்கவில்லை :திருமா

இலங்கையில் போர் முடிவடைந்துள்ள சூழ்நிலையில் அங்கிருந்து வந்த அகதிகளை தாயகம் திரும்புமாறு மத்திய அரசு நிர்ப்பத்ந்திக்க கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். நேற்று ...

அகதிகளுக்கான உதவி நிறுவனங்களை வெளியேற்றும் இலங்கை அரசு.

புலிகளின் ஆதரவாளர்கள் எனக் கருதுவதால், வெளி நாடுகளைச் சார்ந்த  தன்னார்வ நிறுவனங்களின் பணியாளர்களை இலங்கை அரசு வெளியேற்றுவதாக டைம் சஞ்சிகை தெரிவித்துள்ளது. முகாம்களிலுள்ள 2 லட்சத்து 80 ...

Page 140 of 230 1 139 140 141 230