வடக்கில் தமிழ் மக்கள் அழிய இந்தியாவே காரணமென்பதால் இந்திய வம்சாவளியினரென கூற நாம் வெட்கப்படுகிறோம்: ரி.வி.சென்னன் தெரிவிப்பு.
வடபகுதியில் நடந்து முடிந்துள்ள யுத்தத்திற்கென இலங்கை அரசுக்கு பெருமளவிலான உதவிகளை வழங்கியது இந்திய அரசாங்கமே என்பது தற்போது ஊர்ஜிதமாகியுள்ளது. வடபகுதியில் பெருமளவிலான அப்பாவித் தமிழ் மக்கள் அழிவதற்கும் ...







