Year: 2009

ஒரு கலப்படமற்ற மொழியில், வழமைபோல் வர்த்தகத்தை மீண்டும் தொடங்க தனது தயார் நிலையில் புதுடில்லி:விஜய டயஸ்

  இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கடந்த மாதங்களில் இலங்கை இராணுவம் தொடுத்த தாக்குதல்களால் சேதமாகிப் போனது. அந்தத் தாக்குதல்களில் ...

மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டுப் பயணச் செலவு 200 மில்லியன் ரூபா!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த 2005ஆம் ஆண்டு முதல் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் மேற்கொண்ட 18 வெளிநாட்டு விஜயங்களுக்கு 200 மில்லியன் ரூபா ...

தமிழ் மக்களின் அவல நிலையைப் போக்க பொது இணக்கப்பாடு அவசியம்:புதிய ஜனநாயக கட்சி.

ஊடகங்களுக்கான  அறிக்கை      13-06-2009 தமிழ் மக்களின் அவல நிலையைப் போக்க பொது இணக்கப்பாடு அவசியம் தமிழ் மக்களின் தற்போதைய அவல நிலையை மாற்றியமைக்க அவர்களுக்கு இயல்பு வாழ்க்கையை உறுதி ...

முகாம்களிலுள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரையும் விடுதலைப் புலிகள் எனக் கருதி நடத்துவது தேசிய அவமானம்:HRW

மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த 3 லட்சம் தமிழர்கள் காலவரையறையின்றி முகாம்களில் தடுத்து வைக்கப்படும் அபா யம் குறித்து சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம் எச்சரித்துள்ளது. இந்த மக்களை ...

முகாம்களிலுள்ள மக்களின் அடிப்படை உரிமைகள் மறுப்பு:உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்.

உள்நாட்டில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களின் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதன் மூலம் அவர்களின் மனித உரிமை மீறப்பட்டிருப்பதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. மாற்றுக் ...

தலப்பாவு : நக்ஸலிசம் குறித்த மலையாளத் திரைப்படம் : எஸ்.வி.உதயகுமார்

>படம் இறுதி நோக்கிச் செல்லும்போது, சோகங்கள் வலிந்து திணிக்கப்பட்டதாகத் தோன்றுகின்றன. மகனின் பொறுப்பற்ற அடாவடியும் சிறைசெல்லலும், ரோகிணியின் மறைவு, மைத்துனனின் அவமதிப்பு, மகளின் விபச்சாரம் என்று. லாலின் ...

வன்னி மக்களுக்கு நாம் வழங்குகிற இன்னொரு தூக்குக் கயிறு:டி.அருள் எழிலன்.

ரத்தச் சேற்றில்  ஈழ மக்கள் குளித்து நிர்கதியாய் நிற்கும் போது பிராந்திய வல்லூறுகள் ஈழத்தை பங்கு போடத் துடகின்றன. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இலங்கை வர்த்தக பங்கீடு தொடர்பாக ...

இலங்கை அரசு என்னை நாடு கடத்தியமை பேச்சுகள், கலந்துரையாடல்கள் குறித்து அச்சம் கொண்டிருப்பதைப் புலப்படுத்துகின்றது: பொப் ரே .

இலங்கை அரசு தன்னை விமான நிலையத்தில் வைத்து நாடு கடத்தியமை  பேச்சுகள், கலந்துரையாடல்கள் குறித்து  அந்த அரசு அச்சம் கொண்டிருப்பதைப் புலப்படுத்துகின்றது என கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ...

Page 134 of 230 1 133 134 135 230