காட்சிப்பிழை – ஈழப்பிரச்சனையைத் தொட்டுச்செல்லும் குறும்படம் : கார்த்திக் சுபராஜ்
ஈழப்பிரச்சனையின் பல பரிணாமங்களை குறுகிய நேரத்துள் தொட்டுச்செல்லும் குறும்படம் பெங்களூரில் வசிக்கும் கார்த்திக் சுபராஜ் இனால் நெறியாள்கை செய்யப்பட்டுள்ளது.
ஈழப்பிரச்சனையின் பல பரிணாமங்களை குறுகிய நேரத்துள் தொட்டுச்செல்லும் குறும்படம் பெங்களூரில் வசிக்கும் கார்த்திக் சுபராஜ் இனால் நெறியாள்கை செய்யப்பட்டுள்ளது.
'' நாம் நமது தாய்நாட்டை பிரிவினைவாத பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து முழுமையாக விடுவித்துள்ளோம். இலங்கையின் ஒவ்வொரு அங்குல நிலத்தினுள்ளும் இப்போதிருந்து நடைமுறையில் இருப்பது இந்த மேன்மைமிக்க பாராளுமன்றத்தினால் ...
இடைத்தங்கல் முகாம்களை சிறைக்கூடங்கள் போல் பராமரித்தமையே இங்கு வாழும் மக்களின் பெருமளவானோர் மனநோயினால் பீடிக்கப்பட பிரதான காரணமாகும். இவ்வாறு பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற ...
1994ஆம் ஆண்டில் ருவாண்டா இனப்படுகொலையுடன் கொண்டிருந்த தொடர்பு காரணமாக தலைநகர் கிகாலியின் முன்னாள் மேயருக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் அனுசரணையுடனான ருவாண்டா தீர்ப்பாயம் ஆயுள் தண்டனை ...
மேலும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு இராணுவத் தளபதியாக பதவி வகிக்கும் எதிர்பார்ப்பிலிருந்த ஜெனரல் சரத் பொன்சேக்கா, திடீர் ஓய்வு அறிப்பினால் மிகவும் கவலையடைந்திருப்பதாக இராணுவத்தின் ...
ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் அண்மையில் வெளியிட்டிருக்கும் உலக சனத்தொகை நிலைவர அறிக்கை இன்று உலகளாவிய இயல்பு நிகழ்வாகிவிட்ட புலம்பெயர்வில் பெண்கள் எதிர்நோக்குகின்ற நெருக்கடிகளை இனங்கண்டு ...
அரசியல் தீர்வொன்றை வழங்க வேண்டிய தேவை இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். அதேசமயம், நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்தும் வடபகுதிக்கு வேறுபட்ட தீர்வு ...
இலங்கையில் நிவாரண முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான டாக்டர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத் தலைவர் உபுல் ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.