Year: 2009

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் 2.6 பில்லியன் டாலர்கள் கடன் அங்கீகரிப்பு!

  இலங்கைக்கு உலக கடன் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள நிலைமையை எதிர்கொள்வதற்கும் மற்றும் போருக்குப் பின்னரான மீள்கட்டுமான செலவுகளுக்கும் உதவுவதற்காக அந்த நாட்டுக்கு சர்வதேச நாணய நிதியம் 2.6 ...

மலையகமும் நமது தாயகம் : குட்டி ரேவதி

மலையகத் தமிழர்களின் உரிமைகள் எல்லா அரசியல் தளங்களிலும் புறந்தள்ளப் பட்டவையாகவே இருந்து வருவதை நாம் புரிந்துகொள்வது இன்றைய காலத்தின் கட்டாயம் என்றே எண்னுகிறேன். அவர்களின் நிலைமை அகதிகளை ...

முருகையன் – குறுகிய தமிழ்த் தேசியவாதத்திற்கு பலியாகாத முழுமையான ஒரு மனிதநேயவாதி: சி. சிவசேகரம்.

  இலங்கைத் தமிழ் இலக்கியத்திற்குத் தனித்துவமான ஒரு அடையாளம் உண்டு என்பது பற்றித் தெளிவாக எடுத்துரைத்தோர் முற்போக்கு இலக்கிய இயக்கத்தினர். அதை வலியுறுத்திப் பேசியதோடு அதற்கு இந்த ...

சுவாமிநாதன் வருகிறார்!:வட இலங்கையில் இந்தியாவின் விவசாய “இராஜதந்திரம்’!!!

 இந்திய பசுமைப் புரட்சியின் தந்தையும்(!) பிரபல விவசாயத்துறை விஞ்ஞானியுமான எம்.எஸ்.சுவாமிநாதனின் வழிகாட்டலின் கீழ் இலங்கையின் வட பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நடவடிக்கைகளுக்கு புத்துயிரளிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. ...

இலங்கை இனப்படுகொலை- மேற்குலக அதிகாரசக்திகள் போதியளவு ஆர்வம் காட்டியிருக்கவில்லை: நோம் சொம்ஸ்கி

இனப்படுகொலை அல்லது ஏனைய போர் குற்றங்களில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்கான பொறுப்புணர்வு (Responsibility to Protect)(R2p) தொடர்பான விவாதம் முதற்தடவையாக ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்றதைத் ...

தீர்ப்பளிக்கப்பட்ட உடதலவின்ன படுகொலைச் சம்பவத்தின் குற்றவாளிகள் விடுதலை!

உடதலவின்ன படுகொலைச் சம்பவத்தின் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவப் படையதிகாரிகளை விடுதலை செய்வதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏற்கனவே குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு ...

அவலப்படும் மக்களை நிதி பெறும் ஊடகமாக இலங்கை அரசு பயன்படுத்தி வருகின்றது.

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து அவலப்படும்  மக்களை உலக நாடுகளிடம் காட்டி, அவர்களை நிதி பெறும் ஊடகமாக இலங்கை அரசு பயன்படுத்தி வருகின்றது. மக்கள் மீள்க் குடியேற்றப்படுவர் எனவும், குடியேற்றப்பட ...

செங்கல்பட்டு அகதிகள் முகாம்:மற்றொரு குவான்டனாமோவா சிறை!

 உடனடி விடுதலையை வலியுறுத்தி 60 இலங்கைத் தமிழர்கள் உண்ணாவிரதம்.   தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள செங்கல்பட்டு அகதிகள் முகாமில் 60 இலங்கைத் தமிழர்கள் புதன்கிழமை தம்மை உடனடியாக ...

Page 115 of 230 1 114 115 116 230