புதிய திசைகள் – தோழர் மருதையன் உரையாடல் : ஆடியோ
புதிய திசைகள் என்ற தமிழ் பேசும் மக்கள் புலம் பெயர் நாடுகளைச் சார்ந்த அமைப்பொன்று லண்டன் சூரியோதயம் – சன்றைஸ் (SUNRISE) வானொலியில் உரையாடல் ஒன்றை கடந்த ...
புதிய திசைகள் என்ற தமிழ் பேசும் மக்கள் புலம் பெயர் நாடுகளைச் சார்ந்த அமைப்பொன்று லண்டன் சூரியோதயம் – சன்றைஸ் (SUNRISE) வானொலியில் உரையாடல் ஒன்றை கடந்த ...
குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதைப் பற்றி உலக நாடுகள் கியூபாவிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டுமென்று யுனிசெப் அமைப்பின் கியூ பாவுக்கான பிரதிநிதி ஜோஸ் ஜுவான் ஆர்டிஸ் கூறியுள்ளார். ...
புலம்பெயர் நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பல மில்லியன் பெறுமதியான நிதி சொத்துக்களை துரோகிகள் கையகப்படுத்தியுள்ளதாக தளபதி ராம் என்பவரின் பெயரில் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது ...
ஹைதராபாத்தில் நடைபெற்ற சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் 'பசங்க' படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் சிறந்த இயக்குநர் விருதை பெற்றார். குழந்தைகளை மையமாகக் கொண்ட இப்படத்தை இயக்குநர் சசிகுமார் ...
வெளிநாட்டுக்கு நாம் செல்லும்போது, அந்த நாட்டில் நமக்கு வழிகாட்டியாகவும், ஆதரவாகவும் இருக்கக்கூடியது நமது தூதரகம்தான். ஆனால் கொழும்பில் செயல்படும் இந்தியத் தூதரகம் பத்திரிகையாளர்கள் உள்பட இந்தியர்கள் யாரும் ...
அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ-வின் தலைவர் லியோன் இ பனேட்டா, சனிக்கிழமை புதுதில்லி வந்தார். அவர் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம். கே.நாராயணனை சந்தித்து பாகிஸ்தான் மற்றும் ...
சரத் பொன்சேகா இராணுவப் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய அனைத்து இடங்களிலும் மனித உரிமை மீறலும் இன அழிப்பும் இலங்கையில் வரலாறு காணாத வகையில் நடைபெற்றுள்ளது. இன்று ஜனாதிபதித் தேர்தலுக்காக ...
தாய்நாடு இழந்துவரும் ஜனநாயகம், மனித உரிமைகள், ஊடக சுதந்திரம், சமூக சமநிலை மற்றும் இன ஒற்றுமை என்பவற்றை பாதுகாப்பதற்கு உயிரைப் பணயம் வைத்தேனும் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்று ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.