Month: November 2009

இலங்கை போர்க் குற்றவாளிகளை காப்பாற்ற இந்தியா முயற்சி!

இலங்கை போர்க் குற்றவாளிகளை காப்பாற்ற இந்தியா உதவி செய்வதாகக் கூறி, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் ...

தலித் மக்களுக்கான மயானப் பாதை அடைப்பு : பிணத்துடன், 2 மணி நேரம் நடந்த போராட்டம்!

நாகப்பட்டினம் மாவட் டத்தில் தலித் சமூகத்திற்கான மயானப் பாதை திடீரென்று மறைக்கப்பட்டது. 2 மணி நேரத்திற்கும் மேலாக பிணத்துடன் போராட்டம் நடத்தியதை அடுத்து அதிகாரிகள் மூலம் பாதை ...

இராணுவத்தினரால் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மனைவியைக் காணவில்லை:மனித உரிமைகள் ஆணைக்குழுவினரிடம் முறைப்பாடு.

முல்லைத்தீவு மாவட்டம் மாத்தளன் பகுதியில் இராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி நடைபெற்ற கடும் சண்டைகளின்போது பதுங்கு குழியில் பாதுகாப்பிற்காக இருந்தபோது ...

வழக்குரைஞர்கள் காவற்துறை மோதல் : கருணாநிதியே பொறுப்பு

''சென்னை உயர் நீதிமன்ற வளாக‌த்‌தி‌ல் காவ‌ல்துறை‌யின‌ர், வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் இடையே நட‌ந்த மோத‌ல் ‌நிக‌‌‌ழ்வு‌க்கு முதலமைச்சர் கருணாநிதி தான் முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும்'' என்று அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ...

சரத் போன்சேகா நாடுதிரும்பினார்

முன்னாள் இராணுவத் தளபதியும் கூட்டுப்படைகளின் பிரதானியுமான ஜெனரல் சரத் பொன்சேகா அமெரிக்காவிலிருந்து இன்று காலை நாடு திரும்பியுள்ளார். கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை ...

இத்தாலியில் வகுப்பறையில் சிலுவையை வைத்திருப்பது குறித்த விவகாரம்!

இத்தாலியில் பள்ளிக்கூட வகுப்பறைகளில் கிறிஸ்தவ மதச் சின்னமான சிலுவையை வைத்திருப்பதற்கு எதிராக மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதற்கு வத்திகானிலுள்ள ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை கண்டனம் ...

அமெரிக்க அதிகாரிகளுக்கு வாக்குமூலமளிக்காது சரத் பொன்சேக்கா அங்கிருந்து வெளியேறியுள்ளார்!

அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கு அமெரிக்க நேரப்படி இன்று (04) பிற்பகல் 4.30க்கு வாக்குமூலமளிக்கவிருந்த கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி சரத் ...

நாடு திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை!

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக வெளி நாட்டில் தங்கியிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவர் இன்று முற்பகல் நாடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் தங்கியிருந்த வன்னி ...

Page 19 of 22 1 18 19 20 22