இஸ்ரேல்-ஹமாஸ் மீது போர்க்குற்ற அறிக்கை : ஐநா உறுதி
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் மீது போர்க்குற்றம் சுமத்தும், 'காசா மீதான இந்த வருட இஸ்ரேலிய தாக்குதல் குறித்த அறிக்கை' ஒன்றை அங்கீகரிப்பதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ...
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் மீது போர்க்குற்றம் சுமத்தும், 'காசா மீதான இந்த வருட இஸ்ரேலிய தாக்குதல் குறித்த அறிக்கை' ஒன்றை அங்கீகரிப்பதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ...
தேவையான அளவிற்கு செயலாற்றி மக்களின் உயிரிழப்பை தடுக்க முடியாததற்கு குற்றவுணர்ச்சியுடன் இருப்பதாக வெளிப்படையாகவே சுயவிமர்சனம் செய்து கொண்டார்.
இந்தியாவின் தொன்மையான பல்கலைக் கழகமான சென்னைப் பல்கலைகக் கழகம், பெரியார் சிந்தனைகள், அண்ணா சிந்தனைகள், கலைஞர் சிந்தனைகள் என்ற பிரிவுகளில் முதுகலைப் பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுவருகிறது. காந்திய ...
மார்க்சிஸ்ட் கட்சியின் செல்வாக்கு சரிந்துவிட்டது, கட்சி மக்களிடமிருந்து விலகிவிட்டது என்று அக் கட்சியின் மூத்த தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சார்ஜி கூறினார். ...
நாடு கடந்த தமிழீழ அரசின், நாடு வாரியான செயற்பாட்டுக் குழு உறுப்பினர்களின் பெயர் விபரத்தினை விசுவநாதன் உருத்திரகுமாரன் வெளியிட்டுள்ளளார்! நாடு வாரியான செயற்பாட்டுக் குழு உறுப்பினர் விபரங்கள்: ...
மைக்ரோசொப்ட் நிறுவன அதிபர் பெயரில் இயங்கி வரும் பில் - மெலின்டா கேட்ஸ் பவுண்டேஷன் நிறுவனம், இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகளுக்கு 44.72 கோடி ரூபா நிதியுதவி ...
மாலத்தீவு அமைச்சரவை கூட்டம் வரும் சனிக்கிழமையன்று (அக்.17) கடலக்கடியில் கூடுகிறது. ஜனாதிபதி முகமது நஷீத் இக்கூட்டத்திற்கு தலைமை வகிக்கிறார். தட்பவெப்ப மாற்றத்தின் தீவிரத்தன்மையை உலகின் கவனத்துக்கு கொண்டு ...
உலகம் முழுவதும் சுமர் 100 கோடி மக்கள் பட்டினியில் தவித்துக் கொண்டிருப்பதாக ஐ.நா. உலக உணவு ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால், இந்த ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.