2000 பேருடன் வை.கோ உண்ணாவிரதம்
இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி, பாராளுமன்றம் அருகில் நாளை 2 ஆயிரம் பேருடன் ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ உண்ணாவிரதம் இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ...
இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி, பாராளுமன்றம் அருகில் நாளை 2 ஆயிரம் பேருடன் ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ உண்ணாவிரதம் இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ...
"இலங்கையில் இடம்பெற்று வரும் வன்முறைகள் மற்றும் அரசியல் தீர்வின் தேவை குறித்தும் மக்கள் இடம்பெயர்ந்து வருவது தொடர்பாகவும் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம்" என ஐக்கிய நாடுகள் ...
இலங்கையில் நடைபெற்று வரும் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஐ.நா. சபை இதில் தலையிட மத்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்று இலங்கைத் தமிழர் நல உரிமைப் ...
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது ராணுவம் நடத்தி வரும் கொடூர தாக்குதலை கண்டித்தும், இலங்கை அரசுக்கு மத்திய அரசு வழங்கி வரும் ஆயுத உதவியை நிறுத்தக் ...
வவுனியா, வியாழன், 12 பிப்ரவரி 2009( 10:53 IST ) முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரத்திலும், வள்ளிபுனத்திலும் இடம்பெயர்ந்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது நேற்று சிறிலங்கா படையினர் ...
விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதலிலேயே திங்களன்று சுந்தரபுரம் பகுதியில் பொதுமக்களும் படையினரும் கொல்லப்பட்டதாகப் படைத்தரப்பு பொய்ப் பிரசாரங்களை முடுக்கிவிட்டுள்ளது. இடம்பெயர்ந்து வந்த மக்கள் மீது படையினர் நடத்திய ...
வடக்கே இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரதேசத்தில் இருந்து வெளியேறி இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கி வந்த பொதுமக்கள் மீது முல்லைத்தீவு ...
வன்னியில் யுத்த சூழ்நிலை காரணமாக காயமடைந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் கப்பல் மூலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டவர்களில் 113 சிறுவர்களும் அடங்குவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.