ஐ. நா பணியாளர்களை வன்னியிலிருந்து வெளியேற புலிகள் அனுமதிக்க வேண்டும்:கடுமையான தொனியில் ஐ.நாவின் கொழும்பு அலுவலகம்.
22.01.2009. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினர் வன்னியில் தமது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் பணியாற்றும் ஐ.நா பணியாளர்களை, அங்கிருந்து வெளியேற அனுமதி மறுத்து வருவதாகக் கூறும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் ...







