Month: January 2009

ஐ. நா பணியாளர்களை வன்னியிலிருந்து வெளியேற புலிகள் அனுமதிக்க வேண்டும்:கடுமையான தொனியில் ஐ.நாவின் கொழும்பு அலுவலகம்.

22.01.2009. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினர் வன்னியில் தமது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் பணியாற்றும் ஐ.நா பணியாளர்களை, அங்கிருந்து வெளியேற அனுமதி மறுத்து வருவதாகக் கூறும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் ...

மலேசியாவிற்கு தப்பி வரக்கூடும் : முஸா ஹுசைன்

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தங்கள் நாட்டிற்கு தப்பிவரக்கூடும் என்று வெளியான தகவலையடுத்து, மலேசிய அரசு தனது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே ...

இலங்கையில் 40,000 பேர் இவ்வருடம் வேலையிழப்பர்.

22.01.2009. இலங்கையின் ஆடை ஏற்றுமதித் துறையில் பணிபுரியும் 30-40,000 பேர் வேலைவாய்ப்புக்களை இழக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக ஆடை ஏற்றுமதித்துறையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆடை உற்பத்திக்கான ...

இராமநாதன், அருணாசலம், கதிர்காமர் பெயரில் குடியேற்றக் கிராமங்கள்!:அரசாங்கம் அறிவிப்பு.

22.01.2009. வன்னியிலிருந்து வெளியேறி இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ள தமிழ் மக்களுக்காக மூன்று குடியேற்றக் கிராமங்களை உடனடியாக அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மெனிக் பார்ம், மெனிக் ...

இலங்கை பிரச்சினைக்கு இனம், மதம் காரணமல்ல அரசியல் தான் காரணம் : தலாய் லாமா

22.01.2009. இலங்கைப் பிரச்சினைக்கு மதம், இனம் காரணமல்ல என்றும் அரசியல் தான் காரணம் என்றும் திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா கூறியுள்ளார். சென்னை பல்கலைக்கழகத்திற்கு நேற்று ...

இரத்தம் சிந்தும் ஊடகவியலாளர்கள் : எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு

சிறிலங்காவில் ஊடகவியலாளர்கள் இரத்தம் சிந்துவது, தனக்கு எதிரான செய்திகள் வெளியிடப்படுவதை தடுக்கும் அரசின் உத்திகளில் ஒன்று என்று எல்லைகள் அற்ற ஊடக அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ...

இலங்கையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திர ஊடக அடக்குமுறைக்கு எதிரான அமைப்பு உருவாக்கம்.

21.01.2009. இலங்கையில் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக அதிகரித்துவரும் அழுத்தங்களுக்கு குரல்கொடுப்பதற்காக, சமூக அமைப்புக்கள் மற்றும் மனித உரிமைகள் குழுக்களின் உறுப்பினர்களை உள்ளடக்கிய சுதந்திரத்திற்கு எதிரான அடக்குமுறைக்கு எதிரான ...

அரசுக்குச் சான்றிதழ் வழங்கும் ஆனந்தசங்கரி

ஒரு சிலர் பலியாகும் சந்தர்பங்களை கருத்தில்  கொண்டு இன அழிப்பு இடம்பெறுவதான தோற்றப்பாட்டை ஏற்படுத்த முயல்வது தவறானது என்று ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டியுள்ளார்.   ஏசியன் ரிபியூன் இணையத்தளத்திற்கு ...

Page 6 of 17 1 5 6 7 17