ருவண்டாப் படையினரால்; காங்கோலிய கிளர்ச்சிக்குழுவின் தலைவர் என்குந்தா கைது.
24.01.2009. காங்கோலிய கிளர்ச்சிக்குழுவின் தலைவரான லாரண் என்குந்தா அவர்கள் ருவண்டா பிராந்தியத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காங்கோ ஜனநாயகக் குடியரசின் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். காங்கோலியப் படைகளால் எல்லையைக் கடந்து ...







