Month: January 2009

பிறகு அவர்கள் என்னிடம் வந்தார்கள் – லசந்த விக்கிரமதுங்கவின் இறுதி ஆசிரியத் தலையங்கம்:மொழிபெயர்ப்பு : ரஃபேல்

இலங்கையில், தங்கள் தொழிலின் நிமித்தமாக உயிரை விடும்படியான தேவை இராணுவத்தினரையும் பத்திரிகையாளரையும் தவிர வேறு எந்த தொழிலுக்கும் இல்லை. சுயமான ஊடகங்கள் கடந்த சில ஆண்டுகளாக தாக்குதலுக்குள்ளாவது ...

இந்தியாவில் ஆண்டுக்கு 5,000 முதல் 9,000 வரையிலான வரதட்சணைக் கொலைகள்.

12.01.2009. இன்று வரதட்சணை நாடு முழுக்க பரவி பெரும் நோயாக மாறி, பல உயிர்களை பலியெடுத்து வருகிறது. இந்திய மலைவாழ் மக்களிடம் இம்மாதிரியான பழக்கவழக்கங்கள் முன்பு இல்லை. ...

நவம்பர் மாதம் மட்டும் சுமார் 24 சிவிலியன்கள் கொலை:இலங்கையின் கிழக்கிலுள்ள நிலைமை குறித்து ஐ.நா கவலை.

11.01.2009. இலங்கையின் கிழக்கே பாதுகாப்பின்மை காரணமாக நடைபெறும் கொலைகள், ஆட்கடத்தல்கள், காயங்கள் போன்றவை அதிகரித்து இருப்பது குறித்து ஐ.நாவின் அகதிகளுக்கான ஆணையாளர் கவலை வெளியிட்டுள்ளார். கடந்த நவம்பர் ...

இலங்கை அரச பாசிசம் : தெற்காசிய அபாயம்!

லங்கா டிசன்ட் என்ற கொழும்பிலிருந்து இயங்கும் இணையத்தளம் இதுவரை சிறீ லங்கா அரச பயங்கர வாதத்தை அம்பலப்படுத்துவதில் காத்திரமான பங்களிப்பைச் செய்துவந்தது. மேர்வின் டி சில்வா என்ற ...

ஜனநாயகமும் கருணையும் நிறைந்த இந்த தேசத்தில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை:லங்காடிசன்ற்.

11.01.2009. இது கருணை நிறைந்த ‘புத்தரின் தேசம்’ என சிங்கள பௌத்தர்கள் நம்புவதுடன் ஜனநாயக சோசலிச குடியரசு என அரசியலமைப்பில் பெயரிடப்பட்டுள்ள தேசமாகும். அதனால் ‘அறிவின் ஒளியில் ...

படுகொலை கலாசாரத்துக்கு முடிவுகட்ட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்:பாக்கியசோதி சரவணமுத்து.

11.01.2009. அரச பயங்கரவாதம் நாட்டை இருண்டயுகத்துக்கு இட்டுச் செல்வதாக குற்றம் சாட்டிய மாற்றுக் கொள்கைகள் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, தேசத்தைப் பாதுகாக்க அனைத்து ...

விடுதலைப் புலிகளின் பின்னடைவை பயன்படுத்தி அரசியல் தீர்வை ராஜபக்சே அரசு மறுக்கக் கூடாது: சிபிஎம்.

10.01.2009. இலங்கையில் எல்டிடிஇ அமைப்பின் ராணுவ ரீதியான பின்னடைவை, ஒரு அரசியல் தீர்வை மறுப்பதற்கான வாய்ப்பாக ராஜபக்சே அரசு பயன்படுத்தக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. ...

நாடும் மக்களும் இருள் சூழ்ந்த சர்வாதிகாரத்திற்குள் இழுத்துச்செல்லப்படும் நிலை:புதிய ஜனநாயக கட்சி கண்டனம்.

10.01.2009. நாடும் மக்களும் இருள் சூழ்ந்த சர்வாதிகாரத்திற்குள் இழுத்துச் செல்லப்படும் சூழல் தோன்றியிருப்பதையே ஊடகவியலாளர்களும் சண்டே லீடர் வாரப் பத்திரிகையின் ஆசிரியருமான லசந்த விக்கிரமதுங்கவின் பட்டப்பகல் படுகொலை ...

Page 12 of 17 1 11 12 13 17