Friday, May 1, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

வலி. வடக்கு மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்கு ஒன்றிணைந்த மக்கள் போராட்டம் அவசியம்! கஜேந்திரகுமார்

இனியொரு... by இனியொரு...
11/11/2013
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

kajanவலி. வடக்கில் இடம்பெயர்ந்துள்ள அனைத்து மக்களுக்கும் நியாயம் கிடைப்பதற்கு ஒன்றிணைந்த மக்கள் போராட்டங்கள் அவசியம் என சுட்டிக்காட்டியுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இத்தகைய நடவடிக்கைகள் மக்களை பிரித்தாளும் தந்திரம் எனவும் கூறியுள்ளார்.
வலிகாமம் வடக்கில் மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமைக்கு எதிரான சர்வதேச அழு த்தங்கள் அதிகரித்திருக்கும் நிலையில் அவற்றைக் குறைத்துக் கொள்வதற்காகவும், மக்கள் போராட்டங்களை மலினப்படுத்துவதற்காகவும் மட்டுமே உயர்பாதுகாப்பு வலயத்தின் ஒரு சில பகுதிகளை மக்களிடம் மீள வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்து மிக நீண்டகாலம் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து மக்களுக்கும் நியாயம் கிடைப்பதற்கு ஒன்றிணைந்த மக்கள் போராட்டங்கள் அவசியம் என சுட்டிக்காட்டியுள்ள தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இத்தகைய நடவடிக்கைகள் மக்களை பிரித்தாளும் தந்திரம் எனவும் கூறியுள்ளார்.

உயர்பாதுகாப்பு வலயத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்வரும் 12ம் திகதி தொடக்கம் தொடர் சாத்வீகப் போராட்டங்களை நடத்தவுள்ளனர்.

இந்நிலையில் 3கிராம சேவகர் பிரிவுகளில் மக்களை மீள்குடியேற்றவுள்ளதாக நேற்று திடீர் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு சுட்டிக் காட்டியுள்ளார்.

விடயம் தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,

வலிகாமம் வடக்கில் கடந்த 23வருடங்களுக் கும் மேலாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் பிரச்சினைகள் சமகாலத்தில் சர்வதேச மயப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்காக வருகை தரவுள்ள பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் மற்றும் சர்வதே நாடுகளின் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களை, நேரடியாக பார்வையிட்டு மக்களுடைய பிரச்சினைகளை அறிந்து வருகின்றனர்.

இந்நிலையில் மக் கள் பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டு சிறீலங்கா அரசாங்கத்தின் மீதான அழுத்தங்கள் அதிகரித்திருக்கின்றது.

இந்நிலையில் ஜனநாயக வழியில் மக்கள் போராட்டங்கள் நடத்தவிருப்பது அரசாங்கத்திற்கு அழுத்தங்களை அதிகரிக்கும்.

எனவே பாதிக்கப்பட்ட ஒரு பகுதி மக்களுடைய நிலங்களை மீள வழங்கி மக்களை பிரித்தாளுவதன் மூலம் மக்கள் போராட்டங்களை மலினப்படுத்தவும், சர்வதேச அழுத்தங்களை குறைத்துக் கொள்வதற்கும் சிறீலங்கா அரசும் படையினரும் முயற்சிக்கின்றனர்.

இவற்றினால் மக்கள் ஏமாற்றப்பட்டுவிடக் கூடாது. உயர்பாதுகாப்பு வலயத்தினால் பாதிக்கப்பட்ட 30ஆயிரத்திற்கும் அதிகமானளவு மக்களிற்கும் நியாயம் கிடைக்க வேண்டும்.

நாம் சமகாலத்தில் ஈழத்தமிழர் பிரச்சினைகளை முன்னிறுத்தி அனைத்துலக தமிழர் பேரவை நடத்திவரும் மாநாட்டில் கலந்துகொண்டு அனைத்து விடயங்களையும் தெளிவு படுத்தியிருக்கின்றோம்.

அந்தவகையில் 12ம் திகதி நடைபெறவுள்ள மக்கள் போராட்டத்தில் நாம் கலந்துகொள்வோம்.

மக்கள் எத்தகைய சூழ்நிலையிலும் மக்கள் போராட்டங்களை கைவிடவேண்டாம். முயற்சிகளில் பின்வாங்கவேண்டாம்.

நியாயமான உரிமைகளை அடைவதற்கு சாத்வீக வழியிலான போராட்டங்கள் மூலம் தமிழர் வெளிப்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
இலங்கை சென்ற கலம் மக்ரே இற்கு எதிராக பாசிச அரச ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை சென்ற கலம் மக்ரே இற்கு எதிராக பாசிச அரச ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

Comments 1

  1. Dr. Sri S. Sriskanda says:
    12 years ago

    I hear that the Honourable Gajendrakumar Ponnambalam now knows that I have a lawyer brother called Kumar in Canada. Kumar@sriskanda.com. Thank you. The Gajendrakumar from Batticalao is at Charlotte, North Carolina, USA. He is a computer expert. 

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...