Wednesday, April 29, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

புலிகளின் அழிவும் ஒஸாமாவின் அழிவும் ஒப்பிடத் தக்கவை : டியூ குணசேகர

இனியொரு... by இனியொரு...
05/04/2011
in இன்றைய செய்திகள்
0 0
130
Home இன்றைய செய்திகள்

அல்-கைதா அமைப்பின் தலைவர் ஒஸாமா பின்லேடனின் மரணத்தின் பின்னர் அமெரிக்கர்கள் கொண்டாடும் மகிழ்ச்சிக்கும், நந்திக்கடலில் புலிகளின் அழிவுக்குப் பின்னர் இலங்கையில் நடத்தப்பட்ட மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களுக்கும் இடையில் எந்த வித்தியாசத்தையும் காணமுடியவில்லை என்று சிரேஷ்ட அமைச்சரும், சந்தர்ப்பவத,  போலி  கம்யூனிஸ்ட்  கட்சியின் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளருமான டியூ.குணசேகர தெரிவித்துள்ளார்.
பின்லேடனின் மரணத்துக்குப் பின்னர் அமெரிக்கர்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது குறித்துக் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் வெற்றியைக் கொண்டாடிய இலங்கையை இகழ்ந்தவர்கள் தற்போது பின்லேடனின் மரணத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.
அல்-கைதா அமைப்பை தோற்கடிக்கும் அமெரிக்காவின் நடவடிக்கையில் பின்லேடனின் மரணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த்து என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ஒசாமா கொலை குறித்த மாறுபட்ட தகவல்கள்

Comments 130

  1. THAMIL MARAN says:
    15 years ago

    அதுக்காக மக்களீன் அழிவை நீ நியாயப்படுத்தக் கூடாது ஆனால் உண்மையை நீ பேசுகிறாய் அதுக்காக எங்கள் வளவில் நிற்கும் பனையெல்லாம் உனக்குத்தான் குணசேகர.

    • thurai says:
      15 years ago

      டாக்டர் ச்த்திர சிகிச்சை செய்யுமுன் நோயாளியிடம் கையெழுத்து வாங்குகின்றார்.நோய் சுகப்படுமல்லது மரணம். இதே நிலையில்தான்
      இலங்கையில்
      புலிகளின் அழிப்புமிடம்பெற்ரது. விடுவிக்கப்பட்ட மக்களிலும் பார்க்க,இப்போ மக்கள் வாழும்வாழ்க்கையிலும் பார்க்க புலிகள் அழிக்கப்ப்டாமலும், மக்களின்
      அழிவில்லாமலுமிருந்தால் அதுதான் நீதி என்பது சிலரது வாதமும் தீர்ப்பும்.

      ஜேர்மனியில் கிட்லரிற்கு எதிரான் போரில் எத்தனை லட்ச்ம் மக்கள் கொல்லப்பட்டார்கள். இன்று 50 வருடங்களிரற்கு மேலாகியும் அமெரிக்க, பிரித்தானியப் படைகள் ஜேர்மனியிலேயே உள்ளன. அவர்களிற்கு பாதுகாப்பும்
      சில் செலவுக்ழும் ஜேர்மன்நாடே பொறுப்பேற்கின்றது. ஜேர்மனியர் எதிர்க்கின்றார்க்ளா? அவ்ர்கள் அழிவிற்குப் பின் அமைதியையும் சமாதானத்தையும்
      கண்டார்கள் வரவேற்ரார்கள். புலம் பெயர் தமிழர் ஏற்கமாட்டார்கள். காரணம்
      அவ்ர்கள் பிறந்த்நாட்டையும் மதிக்க மாட்டார்கள், வாழும்நாட்டையும் மதிக்க்மாட்டார்கள்.

      ஒட்டுண்ணி வாழ்வே பெரிதாக மதிக்கும் அவர்களிற்கு இலங்கை அழிந்தாலென்ன அயல்நாடு அழிந்தாலென்ன. இந்தநாடு போனால் வேறுநாடு
      பார்ப்பார்கள். மேலே குறிப்பிட்ட தகமைகளைக்கொண்டவர்களே தமிழ் புலிகள்
      என்பெயர் கொண்டவர்கள்.-துரை

  2. ethayam says:
    15 years ago

    “அமெரிக்கஇ பிரித்தானியப் படைகள் ஜேர்மனியிலேயே உள்ளன.” அவை அங்கு என்ன செய்கின்றன? இலங்கைப் படைகள் என்ன செய்கின்றன? இலங்கைப் படைகள் ஏன் புத்தர் கோயில்களை கட்டுகின்றன? (தமிழ் மக்களோ சிங்கள மக்களோ சேர்ந்து புத்தர் கோயில்களை கட்டினால் அது வேறு விடயம். சிறுபான்மை மக்கள் வாழும் இடத்தில் பெரும்பான்மை மக்களின் ஆலயத்தை மக்களே கூட கட்ட முடியாது எனவும் கருத்துக்ள் இருக்கின்றது) இராணுவம் அங்குள்ள தமிழ் மக்களின் பின்னங்காதருகில் புஸ் புஸ் என ஏன் மூச்சு விட்டுக் கொண்டு திரிகிறது? பயங்கரவாதம் ஒழிந்து விட்டதென்றால் ஏன் தமிழ் மக்கள் இன்னமும் தெருத் தெருவாக அலைந்து கொண்டிருக்கறார்கள்?

    • ala says:
      15 years ago

      பொதுமக்கள் எப்படி  புத்தர் கோயல் கட்டுவார்கள் அவரவர் கும்பிடும் தெய்வம்களை தானே கட்ட முடியும் சிங்களவர்கள் ராணுவத்தில் இருப்பதால் அவர்கள் கும்பிட பக்கத்தில் ஒரு கோயிலை கட்டுவது என்ன தவறு நிங்கள் ஹிந்துவாக இருந்து புத்தருக்கு கோவில் கட்டி கும்பிடுவீரா ?? ஒரு முஸ்லிம் ஹிந்டுகொவிலை கட்டி கும்பிடுவாரா?? பயங்கரவாதம் ஒழிந்தால் தான் இன்று தமிழ் மக்கள் தெருத்தெருவாக அலைந்து திருக்கிறார்கள் அதற்க்கு முன்னேற ஒரு பக்கம் புலிகளால் பயம் எங்க பாம் வைப்பர்கலோஎன்று ஒருபக்கம் ராணுவத்தால் பயம் எங்க சந்தேகத்துல பிடித்து விடுவானோ என்று ஆனால் இன்று இந்த இரண்டு நிலைமையும் இல்லை அனைவரும் சுதந்திரமாக அவர்கள் கரியம்களை பார்க்க சந்தோசமாக வெளியே சுற்றி திரிகிறார்கள் இது பிடிக்கவில்லையா உனக்கு மக்களின் நல்ல நடைமுறை இப்போது உள்ள சூழ் நிலை தான் 

  3. thurai says:
    15 years ago

    அகதிகளாக 10 ஆயிரம் கிலோமீற்ரர்கப்பால் வந்து தமிழர் கோவில்கட்டலாம்?உலகின் ஒரு பயங்கரவாதத்தை அழித்து தமிழரை வாழவைத்த இராணுவம் தன்நாட்டில் புத்தசிலை ஏன் கட்டப்படாது? தென்னிலங்கையில்
    கதிர்காமத்தில் முருகனை வைத்து யாழிலிருந்து போய் வணங்கி வந்த் தமிழர்க்ளை
    சிங்கள்வர் வழிமறித்து அடித்தார்களா? அவர்க்ழும் தானே வண்ங்கினார்கள்.
    உங்கள் சுயந்லம்நிறைந்த தமிழீழ கோசமே சிங்கள்வரை தமிழர்களிற்கு எதிரியாக்கியது.

    தமிழர்களின் பயங்கரவாதம் ஒழியவில்லை. அது அவ்ர்கலின் இரதத்தோடு சேர்ந்த ஒன்று. தன்னினத்தை தானே உண்ணும் குணம். சந்தர்ப்பவாதம். முதலில் சிங்கள இராணுவத்திற்கு பயங்கரவாத்தில்லிருந்து
    தமிழரை விடுவித்ததற்கு நன்றி சொன்னீர்களா? வாயே வராதே. புலிபலமென்றால்புலியோடு
    இராணுவம் பலமென்றால் ராணுவத்தோடு. சந்தர்ப்பம் வந்தால்யாரில்காலிலும் விழுவார்க்ள்,அல்ல்து வண்ங்கியவர்க்ளையே தங்கள் காலால் மிதிப்பார்கள்.-துரை

    • ala says:
      15 years ago

      அது தானே நண்பர் துறை சொல்லுவது முற்றிலும் சரியே இவர்கள் மட்டும் அகதியாக போய் கோயில் கட்டலாம் மக்களை கொன்ற புலிகளுக்கு சிலை வைக்கலாம் ஒரு நாட்டுக்குள் வாழும் மக்களுக்கு கோவில் கட்ட கூடாதா என்னகடா உங்கள் நியாயம் 

  4. ethayam says:
    15 years ago

    அகதிகளாக 10 ஆயிரம் கிலோமீற்ரர்கப்பால் வந்து தமிழர் கோவில்கட்டுவதால் அந்த நாட்டு இனம் பாதிக்கப்பட போவதில்லை. பிரதேசம் பறிபோகப் போவதில்லை. மொழி அழியப் போவதில்லை. கோயில் என்பது ஒரு சிவில் சமூகத்துடன் தொடர்புடைய விடயம். இதில் ராணுவம் ஏன் சம்மந்தப்பட வேண்டும்? ஒரு இனத்தை திட்டமிட்டு அழிப்பதும் ஆத்திரமூட்டுவதுமேயாகும். சிங்கள பகுதிகளில் தமிழ் மக்கள் தான் கோயில்களை கட்டினார்கள். கொழும்பு போன்ற இடங்களில் தமது உழைப்பையும் சேமிப்பையும் முதலிட்டு தான் உயர்ந்தார்கள். நாவற்குழியில் இலவச காணியை சிங்கள மக்களுக்கு கொடுத்தது போல கொழும்பில் தமிழருக்கு இலவசக் காணியை இலங்கை அரசு தருமா? கதிர்காம கந்தன் படும்பாடு உங்களுக்கு தெரிய நியாயமில்லை.

    • ala says:
      15 years ago

      இலங்கையில் தமிழர்கள் கொழும்பில் நிறைய தமிழ் மக்கள் உண்டு முஸ்லிம் சிங்கள மக்கள் சேர்ந்து வாழ்கிறார்கள் ஒரு நாடு அனைவருக்கும் சொந்தம் அப்படி இருக்க வடக்கில் சிங்களவர்கள் வாழ கூடாது என்பது எந்தவகையில் நியாயம் அது மட்டும் இல்லாது இலங்கையில் வடக்கில் இருந்து முஸ்லிம்களை புலிகள் துரத்தியது போல எந்த நாட்டிலும் உலகில் நடந்தது கிடையாது இனவெறி பிடித்தவர்கள் மும்மொழி மக்களும் சேர்ந்து வாழ்வதை போருக்கமுடியாதவர்கள் 

  5. Mahendra says:
    15 years ago

    ஒரு பயங்கரவாதத்தை அழித்து தமிழரை வாழவைத்த இராணுவம் தன்நாட்டில் புத்தசிலை ஏன் கட்டப்படாது? தாரளமாகக் கட்டலாம். தன்நாட்டில் இராணுவம் புத்தசிலை கட்டுவதை யார் தவறென்று சொன்னது? வாழவைக்கப்பட்ட தமிழர்கள் இராணுவத்தின் நாட்டிலா வாழ்கிறார்கள். இராணுவத்திற்கென்று ஒரு நாடு இருக்கலாம் ஆனால் தமிழருக்கு என ஒரு வீடுகூட இருக்கக்கூடாது அப்படித்தானே?

    இன்றைய நவீன உலகில் நாகரீக மனிதரிடையே வாழும் மனிதமிருகங்களின் சிந்தனைபோல் தெரிகிறது.

  6. thurai says:
    15 years ago

    //அகதிகளாக 10 ஆயிரம் கிலோமீற்ரர்கப்பால் வந்து தமிழர் கோவில்கட்டுவதால் அந்த நாட்டு இனம் பாதிக்கப்பட போவதில்லை. பிரதேசம் பறிபோகப் போவதில்லை. மொழி அழியப் போவதில்லை//

    இதே போல் சிங்களவ்ர் மத்தியில்தமிழர் கோவில்கட்டி வாழ்ந்ததால் சிங்களவ்ரின்ம் அழிந்து விட்டதா? தமிழர் பயப்படுவத்ற்கு என்ன காரணம்?
    முதலில் தெற்கிலிருக்கும் தமிழரை வடக்கு கிழக்கிற்கு வந்து குடியேறச்
    சொல்லவும். அதனை தமிழீழம்கேட்டு போராடியவர்களே கேட் கத்குதியற்ரவர்களாகியிருந்தனர். இனியார் கேட்பார்கள்.-துரை

    • ala says:
      15 years ago

      ஏன் தெற்கில் கோவில்கள் இல்லையா?? பள்ளிவாசல்கள் இல்லையா ??? நிங்கள் மட்டும் ஏன் ஒரு புத்தர் கோவில கட்டவிடமாட்டேன் என்கிரஈன்கள் 

  7. APPUU says:
    15 years ago

    சிங்களப் பேரினவாதிகளே உங்கள் கதைமுடியும் நேரமிது.அதனால்தான் யோக்கியன் வர்றான் சொம்ப எடுத்து உள்ளே வை என்பது போல்பிதற்றுகிறீர்கள்.அல்காய்தாவின்பின்லேடன் 3000 மக்களைக் கொன்றதாக குற்றம் சாற்றப்படுகிறது. சிங்கள பேரினவாத அரசு கடந்த அய்ம்பது ஆண்டுகளாக 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ்மக்களை கொன்றொழித்து 10 இலட்சத்துக்கும் மேற்பட்டோரை நாட்டை விட்டு ஏதிலிகளாக விரட்டியுள்ளது.20 இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ்இனவிருத்தி தடுக்கப்பட்டுள்ளது. சமத்துவத்துக்காக போராடிய சிங்கள இடதுசாரிகளையும் இலசந்தா விக்கரமதுங்க போன்ற எண்ணற்ற ஊடகவியலாளர்களையும் சிங்களவாதம் கொன்றொழித்தது.அல்காய்தா இசுலாமிய பயங்கரவாதம் என்றால் இது சிங்கள பவுத்த பேரின அரசஅடும்பயங்கரவாதமாகும்.பின்லேடனை விடக் கொடியவன் இராசபக்சே.அமெரிக்கா படை பின்லேடனைக் கொன்றதைப்போல இராசபக்சேவை தண்டித்து தமிழர்க்கு வாழ்வையும் தேசவிடுதலையையும் தர பன்னாட்டு சமூகம் முன்வர வேண்டும்.அல்லது துணை நிற்க வேண்டும்.உலமே வேடிக்கை பார்க்க தமிழ் இனப்பகொலை புரிந்துவிட்டு பின்லேடன் மரணம் குறித்து தமிழர் பேசவேண்டிய வசனத்தைசிங்களம்பேச முந்திக்கொண்டுள்ளது.பண்டாரநாயக்கா தொடங்கி செயவர்த்தனா,பிரேமதாச,சரத்பொன்சேகா,இராசபக்சே மற்றும் உடன்பிறப்புக்கள் என 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல பின்லேடன்கள்.அறவழியில் போராடி வேறு வழியின்றி ஆயுதம் ஏந்திய தமிழினம் சிங்கள இந்திய சுயநலத்துடன் கூடிய தந்திரங்களுக்கு பலியாகி திக்கற்று திணறுகின்றது.அனைத்து இயக்கங்களைச் சார்ந்த தமிழ்ப்போராளித்தோழர்களையும் சுயவிமர்சனம் செய்யவேண்டுமேயொழிய யாவரையும் நிராகரிக்கவேண்டாம்.கதாநாயக வழிபாட்டு உளநிலைகொண்ட தமிழ்ச்சமுகத்தை மதங்கள்,திரைப்படங்கள்,மட்டைப்பந்து எனப்பலவும்(தமிழகச்சூழல் பெரும் காரணம்) பாதித்துவிட்டன.கருத்தியல் ரீதியாக பலவீனமாக பெரும்பான்மைத்தமிழ்மக்களும் இருப்பதற்கு இது ஒருகாரணம் என்பது என்கருத்து .இதனை விவாதிக்க விரும்புகிறேன்.

    • thurai says:
      15 years ago

      பின்லாடனைக் கொன்று விட்டு படத்தை கூட உலகிற்குக் காட்ட உலகின் வல்லரசு அமெரிக்கா தயங்குகின்றது. ராசபகச பிரபாகரனின் படத்தைக் காட்டி விட்டார். இலங்கையே கொண்டாடியது. பிரபாகரன் வளர்த்த பயங்கரவாதம் தான்
      இவ்வளவு துணிச்சலையும் மகிந்தாவிற்கு கொடுத்தது. மிகுதி துணிச்சலையும்புலம் பெயர்நாடுகளிலிருந்து கொடுத்தால் மேலும் தமிழர்களின் அழிவிற்கு துணையாகும்.-துரை

      • THAMIL MARAN says:
        15 years ago

        பிரபாகரனது படத்தைக் காட்டி இலங்கையில் மகிந்த மன்னனாக் முடிசூடினார் ஏனென்றால் இலங்கையின் சனநாயகம் அப்படி ஆனால் அமெரிக்காவில் அப்படியா? மனித உரிமை வாதிகள் விட்டு விடுவார்களா? மகிந்த தன்னைத்தானே ரசித்து மகிழும் மனநோயாளீ அவனையும் அமெரிக்காவையும் ஒப்பிடுவதா?

        • thurai says:
          15 years ago

          உலகம்முழுவதும்  வாழ்ந்து கொண்டு  தமிழீழக் குரல்போட்டு  இலங்கையில் தமிழரை  பலி கொடுத்து மகிழ்ந்த  புலம்பெயர் தமிழர்களை விடவா  மகிந்தா மனநோயாளி?-துரை

  8. Shivaji Theboss says:
    15 years ago

    what an insane lunatic moron!

  9. Navash Khan says:
    15 years ago

    irandu perumea saagaladaa vennai!!!

  10. ethayam says:
    15 years ago

    இதே போல் சிங்களவ்ர் மத்தியில்தமிழர் கோவில்கட்டி வாழ்ந்ததால் சிங்களவ்ரின்ம் அழிந்து விட்டதா? தமிழர் பயப்படுவத்ற்கு என்ன காரணம்?

    சிறுபான்மை பெரும்பான்மையினத்தை அழித்து விடுமா? தமிழர் பயப்பட என்ன காரணம் என இன்னும் முப்பது வருடங்கள் கழித்து கேளுங்கள்.

    • thurai says:
      15 years ago

      தென்பகுதியில் வாழும் தமிழகள்   சீரும் சிறபுமாக வாழ்வார்கள்.  வடக்கு கிழக்கு பகுதியில் வாழ்வோரை  தமிழர் கூட்டணியும் புலம் பெயர் தமிழர்கழும் சிங்களவ்ர்களிற்குப் பலி கொடுத்து சீரும் சிறப்புமாக வாழ்வார்கள்.-துரை

  11. thurai says:
    15 years ago

    உலகம்முழுவதும்  வாழ்ந்து கொண்டு  தமிழீழக் குரல்
    போட்டு  இலங்கையில் தமிழரை  பலி கொடுத்து மகிழ்ந்த  புலம்பெயர் தமிழர்களை விடவா  மகிந்தா மனநோயாளி?-துரை

    • Kumar says:
      15 years ago

      எந்த விடயத்தையும் சட்டதிட்டங்களுக்கேற்ப அனுமதி பெற்று செய்வது ஒரு விடயம்,அந்த வகையில்தான் கொழும்பில்,பரீசில்,லண்டனில்,ரொரன்ரோவில் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன,ஆனால் நாம் நினைத்தால் எங்கும் யாருடய அனுமதியும் இன்றி எதையும் செய்வோம் என்று சிங்கள பேரினவாதம் முனைவது இன்னொரு விடயம்.

      அவா்கள் அப்படி நடப்பது இன்னொரு இனத்தினுடய அடையாளத்தை இல்லாதொழித்து எங்குமே பேரினவாதிகளின் அடையாளமே நிலைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடே,இதை புரியாத சில மேதைகள் புலம்புகின்றார்கள்.

      துரை உம்மால் முடிந்தால் மாத்தறையிலோ,குருநாகலிலோ சென்று ஒரு இடத்தில் யாரிடமும் கூறாது ஒரு கோவிலை கட்டிப்பாரும் என்ன நடக்கின்றதென்று. 

      • thurai says:
        15 years ago

        58 ஆண்டுக்கு முன் கோவில்கள் கட்டும்போது சிங்களவ்ர்
        தமிழரை அடித்து விரட்டினார்களா? ஆங்கிலேயரின் பாதுகாப்பு இருந்ததாக
        நாம் ஏற்ருக்கொள்வோம். ஆங்கிலேயரின் அரவணைப்பில் இலங்கை முழுவதும் முடிசூடா மன்னர்களாக கல்வி, செல்வம்
        போன்றவ்ர்ரில் சிங்களவ்ர்கலையும் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களையும் அடிமைப்படுத்தி வாழ்ந்த்வர்கள்தான் ஈழம் கேட்கும் தமிழர்கள். இவர்களிற்கும் வட் கிழக்குப்பகுதியில் வாழும் ஏழை எளியவ்ர்களிற்கும் சம்பந்தமில்லை. இதனால்தான் அவர்களை பலி கொடுத்துஅரசியல் புலம்பெயர் நாடுகளிலும் இந்தியாவிலும் செய்கின்றார்கள். தூங்கிக் கிடந்த சிங்கத்தை சீறி எழச் செய்துவிட்டு கிட்ட போய் தொடுவாயா என கேட்பதுபோல் உள்ளது கேள்வி.-துரை

    • ala says:
      15 years ago

      இன்னும் சொல்லுங்கள் எத்தனை தடவை சொன்னாலும் திருந்தவா போகிறார்கள் 

      • thurai says:
        15 years ago

        இவங்க திருந்த மாட்டாங்கா. உலகினிலேயே தாழ்த்தப்பட்ட இனம்
        தமிழீழம் கேட்டு போராடிய இலங்கைத்தமிழர்க்ழும் அதற்கு உடந்தையாக இருந்த தமிழகத் தமிழர்க்ழுமென்ற பெயர்நிச்சயம்
        இவர்களிற்கு கிடைக்கும். காரணம் திராவிடம் தமிழ் என்று உசுப்பேத்தி தமிழக ஏழைகளின், இந்திய மக்களின் இரத்ததை
        தங்கள் வாரிசுகளின் சுக்போகமாக்கிக் கொண்டிருக்கும்
        தமிழக் அரசியல் வாதிகளிற்கும் , உலகநாடுகளின் சுகங்களை அனுபவித்துக் கொண்டு தமிழ்ழீழ ஊளையிடும் பண்ம் வறுகும் குணமுள்ள தமிழர்களிற்கும் வேறுபாடு உண்டோ?-துரை

  12. Thevan 2 says:
    15 years ago

    ala,
    thurai!!!

    எல்லா தமிழ் தலைமகள் விட்ட தவறிட்க்காக, தமிழ் தலைமைகளை விமர்சியுங்கள். அதை விடுத்து தமிழ் தலைமகள் மீது உள்ள கோபம் , ஆத்திரம் , காழ்ப்புணர்ச்சிகாக கண்மூடித்தனமாக பேரினவாத அரசின் போக்குகளை ஆதரிப்பது நல்லதல்ல,

    • thurai says:
      15 years ago

      தமிழர் சிறுபான்மையினராக இருந்தும் பெரும்பான்மைமக்கள் மீது
      ஆதிக்கம் செலுத்தும்போது யாருமே ஒன்றும்பேசவில்லை. அதே ஆதிக்கம் சிங்களவ்ர் மீது
      தொடர முடியவில்லை. தமிழீழம் கேட்டு பெற்ரால் தமிழர் மீதாவது தங்கள் ஆதிக்கதை செலுத்த்லாமென்பதே தமிழ் அரசியல் வாதிகளின் நோக்கம்.

      இதனைவிட தமிழர் மீது என்ன அக்கறை தமிழ் அரசியல் வாதிகளிற்குண்டு?
      இந்தக்குறுகிய அரசியல் மன்ப்பான்மை அக்ன்றால் மட்டுமே தமிழினம் தலைநிமிரமுடியும்.-துரை

      • Thevan 2 says:
        15 years ago

        எமது பக்கத்தின் தவறிட்காக மறு பக்கத்தின் தவறை நிபந்தனையின்றி ஆதரிப்பதுவோ அல்லது எமது தவறை திருத்த முடியாது என்று கூறுவதும் பழி போடுவதும்
        பொறுப்பற்ற, அக்கறையற்ற அரசியல் தான். இந்தக்குறுகிய அரசியல் மன்ப்பான்மை அக்ன்றால் மட்டுமே தமிழினம் தலைநிமிரமுடியும்.

        • thurai says:
          15 years ago

          இன்னமும் தமிழர்களை தவறாக வழிநடத்தியவ்ர்களே வழிநடத்த தகுதியானவ்ர்களென்று முன்னிற்கின்றார்கள்..நடந்த தவறிற்கு அழிவிற்கு
          யார் காரண்மென்று சொல்லவுமில்லை ஒருவரும் ஏற்கவுமில்லை. இந்த்நிலைமையில் தமிழரை பயங்கரவாத்தில் இருந்து விடுவித்த சிங்கள அரசுதான் தமிழர்களற்கு தஞ்சம்.-துரை

          • Thevan 2 says:
            15 years ago

            ////இன்னமும் தமிழர்களை தவறாக வழிநடத்தியவ்ர்களே வழிநடத்த தகுதியானவ்ர்களென்று முன்னிற்கின்றார்கள்..நடந்த தவறிற்கு அழிவிற்கு
            யார் காரண்மென்று சொல்லவுமில்லை ஒருவரும் ஏற்கவுமில்லை///// தவறு தான், மறுக்க முடியாது

            /// தமிழரை பயங்கரவாத்தில் இருந்து விடுவித்த சிங்கள அரசுதான் தமிழர்களற்கு தஞ்சம்/// இது எந்த விதத்தில் நியாயம்?
            முழுமையான ஆய்வு மூலம் கடந்த கால தவறுகளை சீர்செய்து முன்னோக்கி போவதற்க்கான வேலை திட்டங்களை தீட்டுவதை விடுத்து பிரட்சினையிடமே தஞ்சம் அடைவது பிரட்சினைக்கு தீர்வு ஆகாது

    • aalavanthaan. says:
      15 years ago

      “செய்யும் தொழிலே தெய்வம்” அவர்களிற்கு வழங்கப்பட்டுள்ள பணியினை திறம்படசெய்கின்றார்கள் எனநம்புகின்றேன். சிறிய இனத்தை வெற்றி கொண்ட பேரரசு போல எக்காளமிடும் பேரினவாதத்திற்கு வியத்தகுமுறையில் விளக்கங்கொடுக்கின்றார்கள். அத்திறமை பாராட்டிற்குரியது.

      • Thevan 2 says:
        15 years ago

        நாமே எம்மை ஏமாற்றினோம், தோற்கடித்தோம், தொடர்ந்தும் எம்மை ஏமர்ற்ற முயற்சிபதுவும் நல்லதல்ல

      • Kumar says:
        15 years ago

        இவா்கள் முதலில் தமிழா்களா அல்லது தமிழ் தெரிந்த அவா்களா என்று யாருக்குத்தெரியும், கூலிப்படைகள் இன்று ஏராளம்.

        • thurai says:
          15 years ago

          புலம்பெயர் தமிழர்களே கூலிக்கு வேலை செய்யவந்த படைகள்தானே. இலங்கையில் மலையகத்தமிழர்களை இரண்டாம் தர பிரசைகளாக நடத்தியவ்ர்கள் இன்று உலகில்
          வாழும்நாடுகளில் எத்தரமாக வாழ்கின்றார்கள்?. முதலில் திரும்பி இலங்கைக்கு
          போனால் தமிழீழம் இல்லாவிடினும், தமிழன் என்ற பெயரோடாவ்து வாழலாம். கூலிப்படைகள் துரோகிகள், எட்டப்பர், ஒட்டுப்ப்டை.என்று கூறி இறுதியில் அப்பாவி தமிழர் பின்னால் ஒட்டி
          நின்று தப்பிய படையைச்சேர்ந்தவராநீங்கள்.-துரை

      • thurai says:
        15 years ago

        தமிழர்களை சிங்களவ்ர்களிற்கு அழிவு கொடுத்துவிட்டு சிங்கள அரசோடு உல்லாசம் கொண்டாடுவோரும், புலத்தினில் சுருட்டிய
        சொத்துக்களை புலத்திலோ அல்ல்து தமிழர்பகுதிகளிலோ முதலீடு செய்ய பயந்து தென்னிலங்கையில் முதலீடு செய்யும்
        தமிழீழ கோசமிட்டவ்ர்களையும் விடவா எங்கள் கருத்துக்கள்
        தவ்றானவை.-துரை

        • Soorya says:
          15 years ago

          ” விடவா எங்கள் கருத்துக்கள் தவ்றானவை”

          நீங்கள் எத்தனை பேர்? பன்மையில் அழைக்க என்ன “ராசா” பரம்பரையோ?
          காட்டிக் கொடுக்கிறதே எழுத்துக்கள் யார் பின்னின்று ஆட்டுகிறார் என்று.

          • thurai says:
            15 years ago

            எங்களைகாட்டி கொடுக்கின்றவ்ர்கள் என்று சொல்லியே தமிழரை பலிகொடுத்துத் தப்ப முயன்றும்
            ஏலாது போன ராசாக்களின் பரம்பரைதானோநீங்கள்.-துரை

  13. thurai says:
    15 years ago

    //பிரட்சினையிடமே பிரட்சினையிடமே தஞ்சம் அடைவது பிரட்சினைக்கு தீர்வு ஆகாதுஅடைவது பிரட்சினைக்கு தீர்வு ஆகாது//
    புலிகளிற்காக புலம்பெயர்நாடுகளில்  பணங்களை சேர்த்தவ்ர்கள்,
    பெரும் வர்த்தக்ர்களாக  உலகில் வல்ம் வருபவ்ர்கள், புலிகளின்
    தொலைக்காட்சிகளை நடத்துபவர்க்ள்  உலகமெல்லாம்  தமிழீழத்கிற்கு பிரச்சார செலவு கொடுப்பவர்கள்,நாடுகடந்த அர்சின் செலவுகளை தாங்கிநிற்பவ்ர்கள் யார் தெரியுமா?

    இவர்களே  தஞ்சம்  அடைந்து விட்டு தலைமறைவாக் வாழும் போது  அப்பாவிகளையும் ஏழைகளையுமா  போராடி மடிய்ச் சொல்கின்றீர்கள்.-துரை

    • Thevan 2 says:
      15 years ago

      துரை!!! நீங்கள் சொல்ல வருவதை தெளிவாக சொலுங்கள்

      தமிழரை பயங்கரவாத்தில் இருந்து விடுவித்த சிங்கள அரசுதான் தமிழர்களற்கு “””தஞ்சம்”””.-துரை

      புலிகளிற்காக ………..தமிழீழத்கிற்கு பிரச்சார செலவு கொடுப்பவர்கள் ,நாடுகடந்த ……..தாங்கிநிற்பவ்ர்கள் தஞ்சம் அடைந்தது சரியா? ஒண்ணுமே புரியலே

      • thurai says:
        15 years ago

        இந்த விடயத்தை நான் இங்கு விளக்கமாக எழுதவிரும்பவில்லை.இருப்பினும் முயல்கின்றேன்.
        தமிழர்களின் அழிவில் வாழ்க்கை நடத்தும் தமிழர்கள்தான் முள்ளிவாய்க்கால் அழிவிற்குக் காரணம். இவர்களே அன்றும் இன்றும் தமிழர்களின்
        பிரச்சாரப் பீரங்கிகள். இவர்க்ளின் ஒரு பகுதியினர் தங்கள் சொத்துக்களை புலம்பெயர்நாடுகளில் பதுக்க முடியாத நிலமையிலுள்ளனர். எனவே புலிஎதிர்ப்பாளர் வேசம்போட்டும்
        புலி எதிப்பாள்ர்க்ழுடன் கூட்டுச் சேர்ந்தும் இலங்கையில்
        குடிபுகிர்கின்றார்கள்.என்வே ஈழத்தமிழர் யாரை நம்புவது யார்
        பின்னால் போவது? இலங்கை ராணுவத்திடம் தஞ்சம் அடைந்தவர்கள் இலங்கை அரசைநம்புவதில் என்ன தவ்று.-துரை

        • Thevan 2 says:
          15 years ago

          மக்கள் விரோதிகள் இலங்கையில் இலங்கை அரசை நம்பி குடிபுகிர்கின்றார்கள் ஆகவே ஈழத்தமிழர் யாரை நம்புவது யார் பின்னால் போவது? அதனால் இலங்கை அரசை நம்புவதில் என்ன தவ்று. இது ஆரோகியமான வாதம் என்று நம்புகிறீர்களா துரை?.

          • thurai says:
            15 years ago

            வட கிழக்கிலிருக்கும் மக்கள்
            அரசியலிற்கோ அல்ல்து விடுதலைகோ எந்த ஒரு தலைவராலும் வளர்க்கப்படவில்லை. என்வே புலி என்றால்புலியுடனும், அரசென்றால் அரசுடனும் சேர்ந்து போவார்கள். ஆனால் இந்தியாவில் நேரு பரம்பரை, தமிழகத்தில் கருணாநிதி, தெனிலங்கையில் இராசபக்ச
            போனற குடும்ப பரம்பரை அரசியலை ஒரு போதும் அனுமதிக்கமாட்டார்கள். எனவே
            புலம்பெயர் தமிழர் தங்கள் பிழைப்புகளையும் ஏமாற்றுக்க்ளையும் புலம்பெயர் மக்களோடு வைத்திருப்பதே நல்லது.-துரை

  14. ethayam says:
    15 years ago

    புலிக் கண்ணாடியூடாக பிரச்சனைகளைப் பார்ப்பது பரிதாபத்திற்குரியது. இலங்கையில் தமிழருக்கு சிறைச்சாலை கூட பாதுகாப்பில்லை. வெளிநாட்டு பாஸ்போட் இல்லையென்றால் தலை நிமிர்ந்து நடக்க முடியாது. அகதிகளாகவும் அரபு தேசங்களிலும் கடல்பரப்புக்களிலும் தனது மக்களை அலைய விட்டு விட்டு பேரினவாதம் தன்பாட்டில் போய்கொண்டு இருக்கிறது. திறந்த வீட்டில் நாய் நுழைந்தது போல அமெரிக்கன் வந்து போகின்றான். அதைக் கேட்க துப்பில்லை. தங்கள் தவறுகள் குற்றங்கள் மூலம் அன்னியரினின் தலையீட்டை வரவழைத்து கொண்டு தேசபக்கி பற்றி பேச முடியுமா?

  15. APPUU says:
    15 years ago

    மலையகத்தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்தியதும் அவர்களில் கணிசமானோரை வெளியேற்றியதும் சிங்கள அரசு.ஈழத்தமிழர்கள் அப்பொழுது அதற்காக போராடவில்லை என்ற குற்றச்சாட்டு மறுக்கப்படவில்லை.தென் இலங்கையிலும் உலகின் பல நாடுகளிலும் தமிழர்கள் நன்றாக வாழ்கிறார்களாம்.இவரால் அதையும் பொருத்துக்கொள்ள முடியவில்லை.தமிழகத்தில் உள்ள தமிழர்கள் இந்தியாவில் எல்லா துறைகளிலும் பணிபுரிகின்றனர்.தலைமை அமைச்சராக ,முப்படைகளின் தளபதிகளாக வரமுடியும்.இப்படி அடுக்கிக்கொண்டேபோகலாம்.இலங்கையில் அரசுத்துறைகளில் மொத்தப்பணியிடங்கள் எத்தனை?அதில் தமிழர்கள் விழுக்காடு எத்தனை?தமிழர்கள் பெரும்பான்மை சிங்களர் மேல் ஆதிக்கம் செலுத்தினால்( 1950 தொடக்கம்)இனப்படுகொலை புரிவீர்களா?1915இல் சிங்களர்கள் தமிழ் இசுலாமிரைப் பாரிய எண்ணிக்கையில் ஏன் படுகொலைசெய்தார்கள்? மக்கள் தொகையில் சிங்களர் விழுக்காடு60 ஆண்டுகளாகக் கூடியுள்ளது.தமிழர் எண்ணிக்கை எப்படி குறைந்துகொண்டே வந்ததது?1970களுக்கு முன்னால் தமிழர்கள் ஆயுதம் தரித்தார்களா?அண்டை வீட்டுக்காரன் உன் வீட்டை உன்மனைவியை அபகரித்துக்கொண்டால் மீட்கப் போராடாதே அவனை நச்சி உயிரைத் தக்கவைத்துக்கொள்.இல்லையென்றால் கூண்டோடுஇறந்து போங்கள்.சிலர் தப்பித்துப் போய் வாழ்ந்துகொண்டு போராடுவோர்க்கு உதவினால் இந்த அண்டைவீட்டுக்காரரின் அடியாட்கள் வாருங்கள் மானத்தை விற்று எல்லோரும் நச்சிப் பிழைப்போம் என்கிறார்கள்.வடக்கில் இருக்கும் சிங்களப்படைகளை விரட்டி விட்டு தமிழ்மக்களிடம் போய் இவர் இப்படிப் பேசி புலம் பெயர் தமிழர்களை நம்பாதீர்கள் என்று சொன்னால் மீண்டு வருவாரா?புலம் பெயர் மக்களும் புலிகளும் போர்குற்றவிசாரணைவரை கொண்டுவந்துவிட்டார்களே என்ற பொறாமை மனப்புழுக்கத்தில் வருகிறது இந்தப் பிதற்றல்.தென்னிலங்ஙையில் வளமாக வாழ்கிறார்கள் அவர்களைத்தாக்குங்கள் என்று எடுத்துக்கொடுக்கின்றீரா?நிலைமைகள் மாறிவிட்டதய்யா?இதுவரை நீவிர் செய்தவற்றிற்கே பின்லேடன் நிலைமை விட மோசமாக வரப்போகிறது.இனி மே 2009 போல் உலகம் வேடிக்கை பார்கும் என்று கனவு காணாதீர் ?தமிழகம் கருணாநிதியையும் காங்கிரசையும் என்ன செய்யப்போகிறது என்பதைப் பொருத்துப்பாரும்.தமிழகம் நீண்ட நாள் புழுக்கத்திலே இருக்காதே.?சரி……….நீங்கள்தான் தவறு செய்யவில்லையே?பின் ஏன் பன்னாட்டு விசாரனைக்குழுவுக்கு அஞ்சி ஓடுகின்றீர்?தைரியமாக எதிர்கொள்வோம் என்று இராசபக்சேவிடம் சொல்லிப்பாரும்  தெரியும்.புலிகள் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியினால் வரலாற்றை அறியாமலோ அல்லது சுயசார்புடன் திரித்தோ எழுதுகிறார் என அனைவரும் அறிவர் .தமிழறிந்த மனிதஉரிமைகளை சிறிதும் மதியாத பிறர் எழுதுகின்றனரோ என்று ஐயுறும்வண்ணம் ஓரிருவரின் பின்னூட்டங்கள் உள்ளன.வரலாற்றுண்மைகளை குழிதோண்டிப்புதைக்கும் இப்பின்னூட்டங்களை இனியொரு பரிசீலித்து வெளியிடவேண்டும்.

    • thurai says:
      15 years ago

      //ஓரிருவரின் பின்னூட்டங்கள் உள்ளன.வரலாற்றுண்மைகளை குழிதோண்டிப்புதைக்கும் இப்பின்னூட்டங்களை இனியொரு பரிசீலித்து வெளியிடவேண்டும்.//
      தமிழீழம் கேட்டு போராடிய புலிகள்,புலம்பெயர்நாடுகளிலிருந்து  போரைநடத்தியவ்ர்கள்,போரின் இறுதிக்கட்டத்தில் தமிழ்மக்களைக் காக்க முயன்றார்களாஅல்ல்து புலியின் தலைவர்களைக்காக்க முய்ன்றர்களா?
      புலியின் படையினர் மக்களை முன்விட்டு பின் சென்றார்களா அல்ல்து மக்களைக்காக்க தங்கள் உயிரைக் கொடுத்தார்களா?   இதற்குப்பெயர்தான் தமிழீழ விடுதலைப் போராட்டமா?     புலிகளால் திட்டமிடப்பட்டு தமிழர் புலிகடாஆக்கப்பட்டாரக்ள்
      புலம்பெயர் தமிழர் அர்சியல்நடத்தவே திட்டமிடப்பட்டது 
      -துரை

  16. Ajith says:
    15 years ago

    துரை,

    நீங்கள் என்ன செய்கிறீர்களோ யாருக்காக எழுதுகிறீர்களோ எனக்குத் தெரியாது. மக்களை யாரும் போராட்டச் சொல்வதில்லை. அவர்கள் எப்போதும் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் வாழும் புலம் பெயர் தேசங்களில் தான் அப்படியான போராட்டங்களைத் தணிப்பதற்கு உதவித் தொகைகளையும், இன்ன பிறவற்றையும் வழங்குகிறார்கள். ஈழத்தில் மிகுந்த அடக்குமுறைக்கு மத்தியிலும் மக்கள் போராடுகிறார்கள். அதை நீங்கள் தான் கண்டுகொள்வதில்லை. கிழக்கே அம்பாறையிலிருந்து வடக்கின் பருத்தித் துறை முனை வரை நாளாந்தம் மக்கள் தமது எல்லைக்கு உட்ப்பட வகையில் போராடுகிறார்கள். இவ்வாறான போராட்டங்களுக்குப் பக்கபலமாக இருப்பது தான் புலம் பெயர் நாடுகளிலிருந்து நீங்கள் செய்யக்கூடிய ஒன்று. புலி எதிர்ப்பாளர்களுக்கு போராட்டம் என்றால் கண்ணுக்கு முன்னால் வருவது முன்னைய இயக்கங்கள் நடத்திய போராட்டங்கள் தான். அதனால் அவர்கள் அப்படி அலறுகிறார்கள். மக்களைக் காட்டிக்கொடுக்கிறார்கள். சரணடைந்து அழிந்து போகச் சொல்கிறார்கள். துரை, நீங்கள் தெரிந்தே காட்டிக்கொடுக்கிறீர்களா இல்லை தெரியாத தவறு செய்கிறீர்களா என்பது எனக்குத் தெரியாது.

  17. ethayam says:
    15 years ago

    புலிகளின்
    தொலைக்காட்சிகளை நடத்துபவர்க்ள் உலகமெல்லாம் தமிழீழத்கிற்கு பிரச்சார செலவு கொடுப்பவர்கள்இநாடுகடந்த அர்சின் செலவுகளை தாங்கிநிற்பவ்ர்கள் யார் தெரியுமா?

    பேரினவாதத்தின் அடக்குமுறை இருக்கும் வரை மக்கள் இப்படித்தான் இருக்கப் போகின்றார்கள். அவர்கள் கண்ணுக்கு தெரிவதெல்லாம் சிங்கள அரசியல்வாதிகளின் கொடுமைகளே. வேறு தெரிவற்ற நிலையில் அவர்களை குற்றம் சொல்ல முடியாது.

    • thurai says:
      15 years ago

      //சிங்கள அரசியல்வாதிகளின் கொடுமைகளே. வேறு தெரிவற்ற நிலையில் அவர்களை குற்றம் சொல்ல முடியாது.//

      இவர்கள் உலகினில் வாழும் உயரிய மதினுட்ப குற்ரவாளிகள். இவர்களை கண்டு பிடிப்ப்தற்கு  சதாரண மக்களால் முடியாது..  -துரை

  18. Thevan 2 says:
    15 years ago

    தீவிர புலி எதிர்ப்பும் , தீவிர புலி ஆதரவும் “மட்டுமே” தெரிந்தவர்கள் ஏன் தாம் தீவிர புலி எதிர்ப்பாளன் அல்லது தீவிர புலி ஆதரவாளன் ஆகவே இன்றும் இருக்கிறோம் என்று இதுவரை புரியாமல் நிறைய பேர் “புலன்”பெயர்ந்து வாழ்கிறார்கள்.இவர்களை மக்கள் சார்பாக சிந்திக்கத் தூண்டுவது உடனடியாக புலம்பெயர் நாடுகளில் செயப்பட வேண்டும்.

  19. thurai says:
    15 years ago

    //துரை, நீங்கள் தெரிந்தே காட்டிக்கொடுக்கிறீர்களா இல்லை தெரியாத தவறு செய்கிறீர்களா என்பது எனக்குத் தெரியாது.//    ஈழ்த்தமிழ்ர்களிற்கு இத்தகைய பரிதாபமான்  நிலைமைக்கு கொண்டுவந்து விட்டவ்ர்களை  இதுவரை அறியமுடியாத முட்டாளிலைநான்..
    யாரால்  இந்த அழிவு வந்ததோ அவர்களே  அரசாங்கத்துடனும் அரசாஙத்தை எதிர்த்தும்
    மக்களை  திரும்பவும் ஏமாற்றுகின்றார்கள்.  முள்ளிவாய்க்கால் ஏற்படுமென்று முன் கூட்டியே அரிந்தவ்ர்களில்நானுமொருவன்.    இன்ன்மும் உண்மையை அறியாது துரோகிப்பட்டம் சூட்டி அழிவினைத்தழுவாதீர்கள்.   உண்மைகளை அறியமுடியாவிடால்
    அமைதியாக் இருங்கள்.-துரை

    • Kumar says:
      15 years ago

      துரை,

      நீா் தமிழ் தலைமைகளின் தவறுகளை சுட்டிக்காட்டுவது உமது உரிமை ஆனால் உமது பிற்குறிப்புகளில் பல தடவைகள் எல்லைகளைத்தாண்டிச்சென்று விடுவதுதான் ஏன் என்று புரியவில்லை.

      இலங்கையில் சிறுபான்மை இனங்கள் ஒடுக்கப்பட்டு வருவதும் அதை எதிர்த்து 60 வருடங்களாக வேறுபட்ட தலைவா்கள் போராடியதும் நாம் அறிந்ததே, துரதிஸ்டவசமாக சில தலைவா்கள் ஆயுதப்போராட்டத்தில் முழுமையாக நம்பிக்கை கொண்டு தவறான பாதையில் போராட்டத்தை கொண்டு சென்று பேரினவாதிகளை மிஞ்சும் அழவிற்கு சென்றது உண்மை ஆனால் எந்த ஒடுக்குமுறைக்காக நாம் இவ்வளவு காலமும் போராடினோமோ அது அப்படியேதான் உள்ளது மேலே அயித் கூறியதுபோல் அதற்கான போராட்டம் தொடா்கின்றது அதை மறுதலிப்பதும் தேவையில்லை என்பதும் பேரினவாதத்தை நியாயப்படுத்த முற்படுவதும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்ற விடயங்களாகும்.

      புலம் பெயா்ந்தவா்கள் எல்லோரையும் ஒரே குட்டைக்குள் போட்டு கலக்காதீா்கள் அத்தோடு இலங்கையில் தமிழரின் நிலைக்கு நாம் யாவருமே ஏதோ ஒரு வகையில் பொறுப்பாளிகள் என்பதும் தனியே பிரபாகரனிலும் சிறிசபா,உமா,டக்லஸ் என்று கூறிவிட்டு நாம் தப்பிக்கொள்ளமுடியாது.

      • thurai says:
        15 years ago

        தமிழ் மக்களின் அழிவிற்கு பொறுப்பாக சில தமிழர்கழும்
        உடந்தையாக இருந்துள்ளார்கள். தனியாக இராசபக்சயும்
        இலங்கை இராணுவமுமல்ல.. யாரெல்லாம் உடந்தயாக இருந்தார்கள் என்பதை முதலில் அறியாது தனியாக சிங்கள இனத்தின் மீது மட்டும் குற்ரம் சுமத்துவது மேலும்தமிழர்களிற்கு அழிவினைத்தேடும். உருமை உருமை என்று கூறி உருமைகள் கிடைக்காவிடினும் தமிழரை முதலில் அழிவிலிருந்து காப்பாற்ர வேண்டும். தமிழர் அழிந்தாலும் பரவாயில்லை நாங்கள் உருமை
        உருமை என்று கூறுவது மட்டுமன்றி எங்கள் சொத்துக்களையும்
        சொந்தங்களையும் வாழவைக்கும் துரோகத்தனம் முதலில்
        தமிழரிடம்நீங்க வேண்டும்.-துரை

    • Thevan 2 says:
      15 years ago

      புலி எதிர்பாளனாக இருக்கவேண்டும் என்பதற்க்காக பேரினவாத அரசிற்கு ஆதரவாக இருந்தேயாக வேண்டும் என்ற நிபந்தனை யாரிற்கும் இருக்குமானால், அவர்கள் தம்மை மீளாய்வு செய்தே ஆக வேண்டும், மிகவும் பிற்போக்கான ஆபத்தான நிலைப்பாடு.தெளிவு படுத்தி வழி காட்ட வேண்டிய தேவையும் எமக்கே உண்டு.

      இந்த நிலைப்பாட்டிற்கும் நாமே பொறுப்பு

      • thurai says:
        15 years ago

        மக்களால் ஜனநாயக் முறையில் தெரிவு செய்யப்பட்ட எந்த அரசிற்கும் உலகம் ஆதரவு வழ்ங்கும்.. அதில் இலங்கைத்தமிழர்
        விதிவிலக்கல்ல. சிங்கள தமிழ் மக்களிடையே பொதுவான பிரச்சினகள் உள்ளன். இதன் அடிப்படையில் ஒன்றிணைவது
        மிக
        அவசியம். தங்கள் சொத்துக்கள் பதவிகளிற்காக இன்னமும்
        சிங்கள அரசின் காலடியில் போய் விழும் தமிழர்களே இரு இன ம்க்களிற்கும் ஆபத்தானவ்ர்கள். இவர்களே இன்னமும் தமிழரிற்காக குரல் கொடுக்கின்றார்கள்.-துரை

        • Thevan 2 says:
          15 years ago

          ////தங்கள் சொத்துக்கள் பதவிகளிற்காக இன்னமும்
          சிங்கள அரசின் காலடியில் போய் விழும் தமிழர்களே இரு இன ம்க்களிற்கும் ஆபத்தானவ்ர்கள்/////

          சரியான கூற்று
          //// “””இவர்களே””” இன்னமும் தமிழரிற்காக குரல் கொடுக்கின்றார்கள் ////

          திருத்தம் : “”இவர்கள்”” இன்னமும் தமிழரிற்காக குரல் கொடுக்கின்றார்கள், ஆகவே எச்சரிக்கையாக நாம் இருத்தல் வேண்டும்.
          “”இவர்களே”” என்று கூறும்போது இவர்கள் மட்டும்

          தான் தமிழரிற்காக குரல் கொடுக்கின்றார்கள் என்று அர்த்தப்படுகிறது. அத்துடன் நீங்கள் தமிழரிற்காக குரல் கொடுக்கவில்லை என்பதும் அம்பலத்திற்கு வருகிறது. நன்றி
          துரை

          • thurai says:
            15 years ago

            குரல் கொடுத்தவர்கள்,
            போராடியவ்ர்கள். இரண்டுமே முள்ளிவாய்க்கால்வரை ஒருகும்பல்தான். தமிழீழம் இல்லாவிட்டால் அல்ல்து அதற்கு குறைவாக யாராவது பேசினால் மரணதண்டனை.. என்வே 30 வருடமாக பேசாமலிருந்த தமிழ் ம்க்களில்நானும் ஒருவன்.இன்னமும் அதே கொள்ளைக்காரக் கும்பல்தான் வேறு பெயர்களில் தமிழ்ர்களிற்காக் பேசுகின்றார்கள்.
            முதலில் இவ்ர்களை அடையாள்ம் தமிழர் கண்டு கொள்ளவேண்டும். அல்லாவிடில் இன்னுமொரு அழிவிற்கு கொண்டுபோய் விடுவார்கள். குரல் கொடுக்காதவர்களை விட் தமிழர்களிற்காக குரல் கொடுத்தவ்ர்களே பெரிய் திருடர்களாக் உள்ளனர் என்பதை
            முதலிலறியவும்.-துரை

  20. paratha says:
    15 years ago

    புலியா இல்லையா .. கீச்சு மாச்சு விளையாடுங்கோ….. மகிந்த கொம்பனி கண்டுபிடிக்கப்படும். புலத்தில் இணையத்தில் கொமன்ட் போட இலங்கை அரசாங்க சம்பளம் எவ்வளோ?

  21. Mahendra says:
    15 years ago

    கருத்தியல் ரீதியாக பலவீனமாக பெரும்பான்மைத் தமிழ்மக்களும் இருப்பதற்கான காரணத்தை விவாதிக்க விரும்புவதாக அப்பு அவர்கள் தெரிவித்திருந்தார். இப்பதிவையொட்டி வெளிவந்த கருத்துக்களையும், பின்னூட்டங்களையும் இணைத்துள்ள சில மேதாவிகள் அப்புவின் விருப்பத்தை நிறைவேற்றியிருப்பார்கள் என நம்புகிறேன். கூலிக்கு எழுதுவதும், காழ்ப்புணர்சியை வெளிப்படுத்துவதும் கருத்தியல் பலவீனமாவதற்கு ஒரு காரணம்.

  22. APPUU says:
    15 years ago

    துரை நீங்கள் பதில் சொல்லா இயலாத இடங்களில் கள்ள மவுனம் காக்கிறீர்கள்.அல்லது திசை திருப்புகிறீர்கள்.உங்கள் விவாதங்களில் தொடர்ந்து நீங்கள் இதைச் செய்து உங்களை நீங்களே அம்பலப்படுத்தியுள்ளீர்கள்.எனக்குப் பதிலாக அபத்தமானதும் ஆதாரங்கள் அற்றதுமான ஒன்றிரண்டு வினாக்களை வைத்துள்ளீர்கள்.தமிழ்மக்களிடம் பன்னாட்டு மனித உரிமை விசாரணை நடத்தச் சொல்லுங்கள் இதற்கு ஏன் தயக்கம்.நீங்கள்தான் தவறே செய்யவில்லையே?புலிகள்தான் எல்லாம் செய்தார்கள் .பன்னாட்டு விசாரணை வரை கொண்டுவந்து விட்ட புலம்பெயர் தமிழர்களும் புலிகளும் உங்களின் உறக்கத்தை பறித்து விட்டார்கள்?இல்லையா? தமிழ் மக்கள் துன்புறுகிறார்கள் என்று திரும்பத்திரும்பச் பசப்பிச்சொல்கிறீரே?புலிகள் என்ற சந்தேகத்தின் பெயரால் பிடித்துசிறை வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களையும் முகாம்களில் துன்புறுவோரையும் சிங்கள பேரினவாதிகளிடம் சொல்லி காப்பாற்றவேண்டியதுதானே? தோழர் மகேந்திரன் உங்களின் கூற்றை வருத்தத்துடன் ஏற்பதைத்தவிர வேறு வழியில்லை.ஆனால் இவர்களை நாம் மிக எளிதாக அறிந்து அம்பலப்படுத்துவோம்.அதில் நமக்கு தொய்வு இல்லை.நமக்கும் தர்க்கவியல் தெரியும் .நமக்கு அது தேவையில்லை.உண்மை நம் பக்கம்.அதனால் இந்த குழப்பவாதங்களை துரை போன்றவர்கள் செய்கிறார்கள்.அவருடைய பின்னூட்டங்களைதொடர்ச்சியாக கவனித்துப்பார்க்கும் பொழுது அவரின் நோக்கம் புரிந்து அதிர்ச்சியளிக்கிறது.

  23. ethayam says:
    15 years ago

    யாரால் இந்த அழிவு வந்ததோ அவர்களே அரசாங்கத்துடனும் அரசாஙத்தை எதிர்த்தும்
    மக்களை திரும்பவும் ஏமாற்றுகின்றார்கள்”
    நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? அரசை ஆதரிக்க வேண்டுமென்றா? எதிர்க்க வேண்டும் என்றா? அரசாங்கத்துடன் நிற்பவர்களும் ஏமாற்றுகிறார்கள் அரசை எதிர்ப்பவர்களும் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றால் அரசு பிழையானது என்பதா அல்லது அரசை எதிர்ப்பவர்களும் ஆதரிப்பவர்களும் பிழையானவர்களா?

  24. thurai says:
    15 years ago

    //புலிகள்தான் எல்லாம் செய்தார்கள் .பன்னாட்டு விசாரணை வரை கொண்டுவந்து விட்ட புலம்பெயர் தமிழர்களும் புலிகளும் உங்களின் உறக்கத்தை பறித்து விட்டார்கள்?இல்லையா// தமிழர்களை பலி கொடுத்ததில் புலம்பெயர் தமிழர்களிற்கும் பங்கு உண்டு என்பதை ஏற்காதவ்ர்கள் தொடர்ந்தும்
    தமிழர்களின் அழிவில்வாழ துடிப்பவ்ர்கள் அல்ல்து உண்மையை ஏற்க மறுப்பவர்கள். அல்ல்து உண்மையை அறிய முடியாமல் மூளைச்சலவை செய்யப்பட்டவ்ர்கள்.-துரை

  25. APPUU says:
    15 years ago

    துரை நீர் யாரென்னபதை நீரே அறவித்துவிட்டீர்.உங்கள் உங்க நாட்டாமைஇராசபக்சே மற்றும் குழுவினர் தமிழர்களுக்கு என்ன செய்தார்கள்?

    • thurai says:
      15 years ago

      உங்கள் கேள்வியே புலிப்பால்குடித்தவ்ர் அல்ல்து புலிகளினால்மூளைச்சலவை செய்யப்பட்டவர் என்பதைக் காட்டுகின்றது. இதேபோல்தான் 30 வருடங்களாக்
      யாரும் ஏதாவ்து விவாதித்தால் உடனடியாக் துரோகிப்பட்டம் சூட்டி போட்டுத்தள்ளி இறுதியில் முள்ளிவாய்க்காலுக்குள் தமிழர்களையும் தள்ளிநீங்கள் தப்பினீர்கள்.
      இந்த வேலையை நான் செய்யவில்லை.-துரை

  26. anusha says:
    15 years ago

    நான் இலங்கையிலிருந்து பார்க்கிறேன். புலம்பெயர் தமிழர்களில்> ஒரு வீதம் மட்டுமே இலங்கைத் தமிழர் நிலையை யதார்த்த நிலையில் நின்று பேசுகிறார்கள். ஏனையவர்கள் அதே தமிழ்த்தேசிய வெறியுடன் உண்மை நிலையை உரைப்பவனைப் பார்த்து துரோகி என்று பட்டம் சூட்டும் அதே பழைய குருடர்கள். அல்லது குருடர்கள் போன்று நடிக்கும் காரியவாதிகள்.  இனியொருவின் கட்டுரைகளை வாசித்து சாய்மனைக்கதிரை அரசியல் பேசும் இவர்களால் துரை சொல்லும் உண்மைகளை விளங்கிக்கொள்ள முடியாது.  

    • chandran.raja says:
      15 years ago

      உண்மை என்கிற வீரியமிக்க விதை எந்த பாறாங்கல்லையும் பிளந்து கொண்டும் வெளி வருவது
      இயங்கியல் நியதி. அந்தவகையில் எமக்கு ஆதரவு தருவதற்காக சிறு நேரத்தை செலவிட்டதற்காக நன்றி கூறும் நேரத்தில்….இப்படியான கருத்துக்களையும் ஒளிவு மறைவில்லாமல் வெளியிடும் இனியொரு ஏதோ ஒரு விழும்பில் தர்மமும் ஒட்டுக் கொண்டுதான் இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

      • Thevan 2 says:
        15 years ago

        ///இயங்கியல் நியதி// புரியவில்லை???, தவறுதலாக(தெரியாமல்) சமூக அக்கறை உள்ள ஒருவரால்(துரை) தவறான நிலைப்பாட்டில்(புலி எதிர்ப்பால்
        அரசு சார்பாக மட்டும்) இருந்து வெளியிடப்பட்ட பேரினவாத அரசிடம் தமிழ் மக்களை தஞ்சம் அடையச் சொன்ன கருத்தை இயங்கியல் நியதி தான் என்று கூறும் ஒருவரை , தவறுதலாக தவறான சந்தர்ப்பத்தில் தவறி சிவப்பு புத்தகம் படித்தும் இயங்கியலை தவறாக புரிந்து கொண்டவராக மட்டுமே பார்க்க முடியும்.

        தவறிருந்தால் மன்னிக்கவும்
        சிவப்பு புத்தகம் முழுமையாக படிக்கவில்லை,உங்கள் கருத்திலிருந்து புரிகிறது தேவையில்லை என்று

        • thurai says:
          15 years ago

          //அரசிடம் தமிழ் மக்களை தஞ்சம் அடையச் சொன்ன கருத்தை இயங்கியல் நியதி தான் என்று கூறும் ஒருவரை ,//
          புலிகளின் ஆதிக்கம் இருக்கும்போது தென்னிலங்கையில்போய் குடியேறச் சொன்னது நானா? அல்ல்து வன்னிக்கு
          போக வேண்டாமென்று சொன்னேனா? தமிழ் மக்களின் விருப்பு நிம்மதியான வாழ்க்கை. தமிழ் அரசியல் வாதிகளின் விருப்பு வடக்கு கிழக்கில்
          மேலதிக அரசியலுருமை. புலம்பெயர்தமிழர்களிற்கு
          மேலதிக பண ஆசை. புலம்பெயர் ஓர் சமுக்கத்தினரிற்கு எவ்வாறு இந்த புலம்பெயர் தமிழர்களிடம் வியாபாரம் செய்யலாமென்பது. அதனை விட மேலாக் தமிழர் என்ற அடையாளத்தை பயன்படுத்தி கொள்ளையடிக்கலாமென்பது. தமிழனை தமிழனே ஏமாற்ரி வாழ்வத்திலிருந்து முதலில்விடுபட்டாலேமுதல்வெற்ரியாகும்.-துரை

          • Thevan 2 says:
            15 years ago

            .துரை!! நன்றி நீரும் chandran.ராஜா ,anusha
            வும் ஒருவரே அல்லது ஒரே பேரினவாத அரசிற்கு காவடி தூக்குபவர்கள் என்று கூரியதிட்கு. வாழ்க உங்கள் கூட்டு.

            அல்லது நன்றி chandran.ராஜா ,anusha
            வை காட்டிக் கொடுத்ததிற்கு.
            இனியும் அவர்கள் உம் பின் வருவார்கள் என்று நம்பவேண்டாம், வரமாட்டார்கள்

    • sithamparapillai says:
      15 years ago

      இனி ஒரு இலங்கை மக்களின் நிலையை விளங்கிக் கொள்ளவில்லை. தேவை இல்லாமல் இன்னும் போராட்டம் புரட்சி என்று எழுது கிறார்கள். மக்கள் தமக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை எதிர்பார்க்கிறார்கள். சாப்பாடு இல்லாமல் நாதி அற்ற மக்களுக்கு போராட்டமும் பு….

      • Thevan 2 says:
        15 years ago

        // சாப்பாடு/// உடனடி,குறுகிய, மற்றும் நீண்ட காலப் பிரச்சனைகள், அதற்கான தீர்வுகள் , இவற்றின்
        முன்னுரிமைகளை விளங்கி கொள்ளுதல் சமூக அக்கறை உள்ள ஒவ்வொருத்தரிட்கும்
        மிக மிக அவசியம்.

        உடனடியான உணர்வுபூர்வமான (sentimental issues) பிரட்ச்சனைகளை
        சொல்லப்படுவதினூடு புகுத்தப்படும் பேரினவாத அரசு சார் , மக்கள் விரோத , தர்க்கரீதியற்ற புலி சார், புலி எதிர் கருத்துக்களும் உண்மையான சமூகப் பற்றுள்ளவனையும் தவறாக அடையாளப் படுத்திகிறது.

        இவை புத்திசாலித்தனமாக சமூக அக்கறை அற்றவர்களாலும் மிகத் திறைமையாக உணர்ட்சியூட்டி பாவிக்கப்படுவதும் உண்மை

    • Thevan 2 says:
      15 years ago

      /////துரை சொல்லும் உண்மைகளை விளங்கிக்கொள்ள முடியாது. ////

      உண்மைகள் தெளிவாகவே புரிகிறது,அந்த உண்மைகள் சொல்லப்படுவதினூடு புகுத்தப்படும் பேரினவாத அரசு சார் , மக்கள் விரோத , தர்க்கரீதியற்ற புலி சார், புலி எதிர் கருத்துக்கள் தான் உண்மையான சமூகப் பற்றுள்ளவனையும் தவறாக அடையாளப் படுத்திகிறது.

      இது சமூகப் பற்றுள்ளவன் தவறல்ல. சமூகப் பற்றுள்ளவன் தன்னை மீளாய்வு செய்து சரியான
      சமூக அக்கறை உள்ள கருத்துக்களை எம் முன் வைத்தே ஆவான்
      .

      • thurai says:
        15 years ago

        சமூகப் பற்ரென்பது தனியாக தமிழர் மீது வருவது மட்டுமா? அப்படி தமிழர் சமூகம் எங்கு வாழ்கின்ற்து என்று சொல்ல முடியுமா? ஒருநாட்டில் வாழும் சமூகங்கள் அனைத்திலும் அக்கறைகொண்டவனே தன் சமூகத்திலுமக்கறை கொண்டவனாக இருப்பான். மற்ரவர்கள் சுயநல கொண்ட அரசியல்லே பேசுவார்கள்.-துரை

      • thurai says:
        15 years ago

        சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் அதற்கு
        இராசபக்சவானாலும் சரி யாருமானாலும்சரி மதிப்புக் கொடுக்க வேண்டியது உலகமக்கள் கடமை. பொறுப்புள்ள தமிழர்கள்

        அரசினை எதிப்பதால் தமிழருக்கு வரும்தீமையை சிந்திப்பார்கள்.
        பொறுப்பற்ர புலம்பெயர் தமிழர் ஜெனீவா முன் திரண்டு கொத்துரொட்டியின் சுவையை ருசிப்பார்கள். கூட்டம் கூட்டியோர்
        சேந்த பணத்தை எண்ணி மகிழ்வார்கள்.-துரை

        • Thevan 2 says:
          15 years ago

          அரச விசுவாசம் நல்ல அரசிற்கே வழங்கப்பட வேண்டிய தொன்று.சிங்கள தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பவர்கட்கு
          அல்ல . sithamparapillai=
          thurai
          sithamparapillai வருவார் ஆனா வர மாட்டார். thurai!!!
          வாய் நிறைய எச்சிலுடன் கண்ணாடி முன் போய்
          நின்று காறித் துப்பும்.

          • Thevan 2 says:
            15 years ago

            நிறைய எச்சிலுடன் கண்ணாடி முன் போய்
            நின்று காறித் துப்பும் sithamparapillai மீது. அதாவது உம் மீது.

          • thurai says:
            15 years ago

            சிங்கள தமிழ் மக்களின் உருமைகளை மறுக்குமரசென ஏற்றுக் கொள்ழும் உமக்கு சிங்கள வருடன் சேர்ந்து உருமைகளை வென்றெடுக்க வேண்டுமெனும் எண்ணமில்லையா?-துரை

          • a voter says:
            15 years ago

            அன்புடன் துரை 
            ஒருநாள் இடைவெளியில் நீங்கள் கூறியவை இவை. முரண்பாடுகளை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்:
            “சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் அதற்குஇராசபக்சவானாலும் சரி யாருமானாலும்சரி மதிப்புக் கொடுக்க வேண்டியது உலகமக்கள் கடமை.””சிங்கள தமிழ் மக்களின் உருமைகளை மறுக்குமரசென ஏற்றுக் கொள்ழும் உமக்கு சிங்கள வருடன் சேர்ந்து உருமைகளை வென்றெடுக்க வேண்டுமெனும் எண்ணமில்லையா?”

  27. ethayam says:
    15 years ago

    புலித் தலமை, அதன் அடிவருடிகளின் குற்றங்களுக்காக தமிழ மக்களின் எதிரியாகிய இலங்கை அரசை நியாப்படுத்தி விட முடியாது. தனது மக்கள் என கருதியிருந்தால் தமிழ் மக்களை இந்த அரசு புலிக்குப் பின்னால் போகாமல் தடுத்து காப்பாற்றியிருக்க வேண்டும். அதை விடுத்து எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றும் ஆத்திரமூட்டல்களையே இலங்கை அரசு செய்து வருகிறது. கடைசியில் சிங்கள மக்களையும் சேர்த்து அமெரிக்க மேற்குலக பிசாசுகளிடம் மகிந்தா தாரைவார்த்து கொடுப்பார்.

    • thurai says:
      15 years ago

      புலிகள் வன்னிக்கு அழைத்தபோது இராணுவம் யாழிலிருந்தமையால் தான்
      இன்று முள்ளிவாய்க்கால் மக்கள் பலி குறைவாகவுள்ளது. அதுவும்கவலையானால்
      நாமென்ன செய்வது.-துரை

  28. ethayam says:
    15 years ago

    மக்கள் தமக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை எதிர்பார்க்கிறார்கள். சாப்பாடு இல்லாமல் நாதி அற்ற மக்களுக்கு போராட்டமும் பு…”.

    என்ன உதவி செய்ய வேண்டும்? புத்தகப் பை? பேனா பென்சில்? தையல் மெசின்? நாலு தகரம்?
    தங்கள் வாழ்வாதார உரிமைகளை அடைய மக்களுக்கு அரசியல் உரிமைகளே வேண்டும். நீங்கள் போடும் பிச்சையை பெற்றுக் கொண்டு தங்கள் கண்முன்னே தமது வாழ்வு பறிக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?

    • thurai says:
      15 years ago

      உங்களிற்கு அரசியல் உருமை வேண்டுமென்றால் ஏன் தமிழ் என்னும் மொழியையும் தமிழர் இனத்தையும் உங்கழுடன் சேர்க்கின்றீர்கள்?
      அரசியல் வடக்குக் கிழக்கிற்கு மட்டுமே கேழுங்கள். மலையகத்திலும் தென்னிலங்கையிலும் வாழும் தமிழர்கழும் தமிழர்கள்தான். -துரை

    • thurai says:
      15 years ago

      பல ஆயிரம் கிலோ மீற்ரர்கப்பால் வந்து தன் சொந்த நாட்டுப் கடவுச்சீட்டை கிழித்தெறிந்து விட்டு பண்த்திற்காக அக்திகளாகும் தமிழரிடமும் இவ்வாறான
      அரசியல் உருமை வேண்டுமென்ற எண்ணமுண்டா?-துட்ரை

  29. APPUU says:
    15 years ago

    புலிகளை ஒடுக்கி பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக சிங்கள பவுத்தபேரினவாத பன்னாட்டு முதலாளி இராசபக்சே அறிவித்துவிட்டார்.வடகிழக்கில் அவரது அடியாட்கள் அதான் அவரது சிங்கள இராணுவ கூலிப்படை ஏன்விலக்கிக்கொள்ளப்படவில்லை?எது எதார்த்தம்?நாளும் சோதனை என்ற பெயரால் கொலை கொள்ளை பாலியல் வல்லூறவு கடத்தல் எதார்த்தமா?இராசபக்சேவின் காலைக்கழுவி கதறினால் கூட பின்னங்கைகளை கட்டி சுட்டுக்கொள்ளும் சாடிச முதலாளி அவர்.நீர் மட்டும்தான் தாயகத்தில் இருக்கின்றீரா?இனிஒரு போன்றபுரட்சிகரஜனநாயகதளத்தில் பின்னூட்டம் எழுத மார்க்சிய அரசியலில் பாலபாடத்தையாவது படிக்கவேண்டும்.இராசபக்சேவின் முன்னோடிகள் இந்தியாவின் துணையுடன் சிங்கள இளைஞர்களைக் கொள்ளவில்லை?இன்று தமிழர்களுக்கு நேர்ந்ததுதான் நாளை சிங்களருக்கும்.அப்புறம் அது என்ன?தமிழ்த்தேசியவெறி சிங்களபேரினவாத முதலாளிய தேசிய வெறியாலும் விளைந்ததுதான் தமிழ்தேசியஅரசியல் .தமிழ்த்தேசிய அரசியல் இருந்தால் அதில் என்ன தவறு?தேசிய இன வரையறை என்ன?தேசிய இன விடுதலை என்பது எதற்காக?சீட்டாட்டத்தில் பெட் கட்டுவதைப்போல நான் அவர் பக்கம் இவர்கள் குருடர்கள் ?சிங்களம் என்று முழங்கிக்கொண்டு ஒட்டுமொத்தநாட்டைசுரண்டும் கூட்டத்திடம் சரண்டையச்சொல்கிறீரே உமக்கு வெட்கமாக இல்லை?

    • thurai says:
      15 years ago

      புலம்பெயர்நாடுகளிலிருந்து புலிகளை வழிநடத்தி முப்படையுள்ள எம்படை என்று
      மார்தட்டி மக்களை பலி கொடுத்து தப்பிய புலம்பெயர் தமிழர்களிற்கு
      இன்ன்னமும் ஏன் உலக்த்தமிழர் பேரவையும்நாடுகட்ந்த அரசும்?-துரை

  30. ethayam says:
    15 years ago

    இனி ஒரு இலங்கை மக்களின் நிலையை விளங்கிக் கொள்ளவில்லை. தேவை இல்லாமல் இன்னும் போராட்டம் புரட்சி என்று எழுது கிறார்கள்”
    இலங்கை மீது பொருளாதார தடை என பேச்சுக்கள் வருகின்றது. இப்போதே மக்கள் பொருளாதார நெருக்கடியில் திண்டாடுகிறார்கள். மகிந்த கும்பலுக்காக மக்கள் சொல்ல முடியாத துன்பங்களை மேலும் காணப்போகின்றார்கள். பெற்ற குழந்தைகளையே தெருவில் வீசும் மக்கள் இனி என்ன செய்வார்கள்? சிதம்பரப்பிள்ளயைும் நாட்டை விட்டு வெளிறே வேண்டி வரும்.

    • thurai says:
      15 years ago

      இந்தியாவில் நேரு பரம்பரை, சுவிஸ்நாட்டில் இந்தியர்க்ளின் கறுப்புப்பணமே அதிகம்.
      தமிழகத்தில் கருணாநிதிபரப்ம்பரை அவர்களின் கைகளில் தமிழகத்தின் கறுப்புப்பணம். ஈழ்த்தமிழர்களிற்கு ஓர்நாடுகடந்த அரசாங்கம் யார் பணத்தில்?
      கஸ்டப்படுவது இந்தியர்கள், தமிழகத்தமிழர்கள், இலங்கையில் ஏழைகள் அரசாங்கம்நடத்த விரும்புவோரோ மக்களின் இரத்ததை தம்து சொத்தாக்கியவர்கள். இவர்களிற்கு துணைபோவோர்க்கு இலங்கை அழிந்தாலென்ன
      தமிழர் அழிந்தாலென்ன ஒன்றுதான்,-துரை

  31. APPUU says:
    15 years ago

    இலட்சக்கணக்கில் தமிழர்களை விரட்டியும் அகதிகளாக்கியும் கொன்றொழித்தும் செய்த பாவங்களுக்காக உலகமே காறி உமிழ்ந்தபிறகு உமக்குஇன்னமும் எதற்கு நாடு?ஒவ்வொரு நாடாகப் போய் பிச்சை எடுக்கிறீரே சிங்கள ஏகாதிபத்தியமே?பிணம் புணரும் காட்டுமிராண்டிக்கூட்டமே?இப்படி கூலிக்கு மாராடிப்பதை(எழுதுவதைவிட) விட நாண்டுகிட்டு சாவலாம்

  32. ethayam says:
    15 years ago

    பல ஆயிரம் கிலோ மீற்ரர்கப்பால் வந்து தன் சொந்த நாட்டுப் கடவுச்சீட்டை கிழித்தெறிந்து விட்டு பண்த்திற்காக அக்திகளாகும் தமிழரிடமும் இவ்வாறான
    அரசியல் உருமை வேண்டுமென்ற எண்ணமுண்டா”
    சொந்த நாடு வாழவைத்தால் நாம் ஏன் பல்லாயிரம் மைல்களை கடக்க வேண்டும்? ஏன் கடவுச் சீட்டை கிழ்த்தெறிகிறோம்? பீப்பாக் குண்டுகள் செல் தாக்குதல் சித்திரவதை மிரட்டல்களில் இருந்து தப்பிப் பிழைத்த எங்களை பணத்திற்காக அகதிகளாகிறோம் என கீழ்தரமாக எழுதுகிறீர்கள். உங்கள் தலைக்கனம் எங்களை எவ்வளவு கேவலப்படுத்துகிறது.

    • thurai says:
      15 years ago

      அத்ற்கு ஏன் மேற்குநாடுகள் தேடி பல லட்சம்செலவ்ழிது வந்தீர்கள். பக்கத்து
      தென்னிந்தியாவில் போய் வாழ்ந்திருக்க்லாமே.1 இந்தியன் ரூபா 2 இலங்கைரூபாக்கள் மட்டுமே ஆனால் 1 டொலர் 118 இலங்கை ரூபாக்களல்லவா.அதுமட்டுமல்ல அகதிகளாக் அங்கீகரிக்க வேண்டுமானால்
      அங்கு போர் வேண்டும் அதற்கும் பணம் கொடுத்தீர்கள்.இராசபக்ச போரா முடிவுக்குக்கொண்டு வருகின்றாரென்றவுடன், கப்பலனுப்புகின்றோம் என்று
      சொல்லி
      மக்களை பலிகொடுத்து தப்பப்பார்த்தீர்கள். அதுவும் முடியவில்லை.இப்போ உங்களால் உங்களை காப்பாற்ர பலி கொடுத்தமக்களை உலகிற்குக் காட்டி அரசியல் நடத்துகின்றீர்கள்.என்ன தமிழர் மீதுள்ள அன்பு.-துரை

  33. thevan2 says:
    15 years ago

    துரை தலைமையில் கனகட்சிதமாக அரங்கேறுகிறது ,பேரினவாத அரசிற்கு எதிரானவர்கள் எல்லாம் புலி ஆதரவாளர்களே எனும் கருத்துருவாக்கம் , இதையே புலி அதரவு சக்திகளும் இனவாத அரசும் விரும்பும் ஒரு நிலைப்பாடு. மக்களிற்கு எதிரானவர்களின் கூட்டு முயற்சி அம்பலப் படுத்தப் படவேண்டிய ஓன்று

    • thurai says:
      15 years ago

      உண்மை சொல்லுபவ்ர்களெல்லாம் துரோகிகள் அல்ல்து சிங்கள் அரசின் அருவருடிகள். நாங்கள் புலிகளல்ல புலிகள் தவறுவிட்டன நாங்கள் விலகிவிட்டோம்.
      இப்படி எத்தன் குத்துக்கரணம் போடுவீர்கள்.சிங்களவரையும் சிங்க்ள அரசையும்
      எதிர்க்காமல் புலம்பெயர்நாட்டில் வியாபரம் நடவாதே.-துரை

      • Thevan 2 says:
        15 years ago

        /////சிங்க்ள அரசையும்
        எதிர்க்காமல் /// மீண்டும் உங்களை இனவாத அரசின் கூலிகள் தான் என்பதை நிரூபிக்க நீங்கள் கூறும் வாதம் இது. உண்மை எது : எம் முன் உள்ள முதன்மை பிரச்சனையே சிங்கள பேரினவாத அரசே அன்றி சிங்கள
        மக்கள் அல்ல

  34. APPUU says:
    15 years ago

    அழகான அந்தப் பனைமரம் அடிக்கடி எந்தன் நினைவில் வரும் என்று பாடுவார் காசிஆனந்தன்.இதயம் அவர்களே? தாய்மண்ணைப் பிரிந்த வேதனையை நினைத்தால் நெஞ்சாங்குலை நடுங்குகிறது.இலங்கை தமிழரின் தாய்மண்.சிங்களர் வந்து குடியேறியவர்கள் எனினும் சிங்களரின் உரிமையை மதித்து முழு இலங்கைக்கும் சொந்தம் கொண்டாடாத உன்னதப் பண்பு தமிழரிடம் உள்ளது.பிணம் புணர்ந்த சிங்களம் அத்துடன் நின்றதா? ஒரு வீரத்தாயின் சிதையில் நாய்களை அடித்துப்போட்டு குரூரமாடி இன்பம் காணும் நீங்கள் மனநோயாளிகளா?உலகில் உள்ள உளவியல் மருத்துவர் அனைவரையும் அழைத்து வந்தாலும் உம் நோய் தீராது போலும்.20ஆம் நூற்றாண்டின் முக்கால் பகுதிவரைஅறவழியில் நின்ற தமிழரை சிங்களர் படுத்தியபாடு கொஞ்சமா நஞ்சமா?உலகிலேயே இலங்கைச் சிங்களரைப்போலஇன மொழிமதவெறி கொண்ட பேரினவாத வெறியாட்டம் ஆடியதில் இணையானது வேறொன்றில்லை.பவுத்தம் எவ்வளவு உன்னதமான தத்துவம்.அதைவேசமாக்கிக்கொண்டுள்ளனர்.கடுகளவு தமிழர்மேல் இரக்கம் (அதுவும் உண்மையானது இல்லை)காட்டியதற்காகபிக்குகள் என்ற போர்வையில் ஒளிந்துகொண்டுஉல்லாச வாழ்க்கை நடத்தியவர்கள் பண்டாரநாயக்காவை சுட்டுக்கொன்றனர்.சிங்களரின் பேரினவாத வெறிதான் முழுஇலங்கையின் இந்த நிலைக்குக்காரணம்.இந்தியா சிங்களரின் தமிழினப் படுகொலைக்கு துணை நின்றதை காலங்கடந்து உணர்ந்து கொதித்து நிற்கிறது வெகுமக்கள் தமிழ்கூட்டம்.முத்துக்குமாரின் வீரமரணம் தமிழகத்தில் அறிவார்ந்த இளைஞர் கூட்டத்தை கொதித்து எழவைத்தது.தமிழக்கருணா அதைத்தந்திரமாய் நயவஞ்சகமாய் அடக்கினார்.இனிஅவரும் காங்அரசும் தமிழகத்தை விட்டு ஓடப்போகும் நிலை வரப்போகிறது.பாக்கிசுதான் கூட இந்தியமீனவர்களை சிறையில்தான் அடைக்கிறது.ஆயிரத்திற்குமேற்பட்ட தமிழகமீனவரை கொன்றதற்கு பழிதீர்க்கவேண்டும் என்ற உணர்வு வடதமிழகத்தில் கூட உண்டு.தமிழகம் கிளர்ந்து எழுந்தால் சிங்களர் நிலை என்னாகும் என்பதை எண்ணி அஞ்சிநடப்பது நல்லது.தமிழகத்தை தமிழக தேர்தல் அரசியல்வாதிகளைவைத்து மதிப்பிட்டு ஏமாந்தபோகவேண்டாம்.எங்கள் தமிழ்மண்ணில் ஆக்கிரமித்து இருந்துகொண்டு எங்களுக்கே புத்திபுகட்டும் மூடத்தனம் அற்ப்புத்தி இன்னும் எத்தனை காலம் பார்ப்போம் .நீங்கள் எந்த நாட்டிடம் போய் இரந்து நின்றாலும் திருப்பதி ஏழுகொண்டலவாடுவிடம் போனாலும் சிங்களபேரிவாதிகள் செய்த பாவத்திற்கு தண்டனை உண்டு.அல்லல்பட்டு ஆற்றாது தமிழர் சிந்திய குருதிக்கண்ணீர் உம்மைசும்மா விடாது.இது எதிர்பார்ப்பு அல்ல தமிழினத்தின் சாபம்.சிங்களபேரினவாதிகளுக்கு சங்காரம் நிசம்.அது எந்த வடிவில் வரும் ?ஆனால் வந்தேதீரும்.

    • thurai says:
      15 years ago

      இலங்கையில் முள்ளிவாய்க்கால் காட்டியவர்கள் அதுவும் தங்கள் சொந்த பந்தங்கள் அழிய அதனைக் கூட அரசியலாக்கி லாபம் தேடும் ஈன இரக்கம்ற்ர

      இலங்கைத் தமிழர்களில் சிலர் இனிமேல் தமிழகத் தமிழர் அழிவினைப்பார்த்தா
      இரக்கப்படுவார்கள்? சேர்த்த சொத்துக்கள் எல்லாம் வட இந்தியருடனும் சிங்கள்வருடனும் சேர்ந்து பாதுகாத்துக் கொண்டார்கள். இனி தமிழ் தமிழ் என்று
      சொல்லி தமிழரை அழித்து விட்டால் இவர்களிற்கு இப்படி தொகையான சொத்துக்கள் எப்படி வந்ததென் யாரும் கேட்பதற்கு தமிழர்கள் என் இருக்கக்கூடாதென்பதே இவர்களின்நெடுநாளாசை. போராட்டம் தொடங்கு முன் வடக்கும் கிழக்கும் பிரகடன்ப்படுத்தாத தமிழ் பிரதேசங்கள்.உங்களின் வாயால்,போரால் இன்று சிங்கள்வரை தமிழரின்நெஞ்சில் காலை வைக்க வைத்தீர்கள். முள்ளிவாய்க்காலில் அழிவு கொடுத்தீர்கள் தொடரட்டும் உங்கள்
      தமிழர் மீதுள்ள பாசம்.-துரை

  35. vasi says:
    15 years ago

    துரை என்பவர் புலம் பெயர் நாடுகளில் பல இனையங்களில் எழுதிவருகிறார். சந்திரன் ராஜாவும் இவருடன் கூட்டு சேர்வதை காணலாம். இலங்கை அரசுக்கு எதிராக எதாவது எழுதப்பட்டால் கொதிப்படையும் இவர்கள் இப்படி தொடர்ந்து எழுதுவதற்கு எங்கே நேரம் கிடைக்கிறது என்பது முதலாவது புதிர். இரண்டாவதாக இலங்கை அரசே இனவாதக் கருத்துக்களை முன்வைக்கும் போதும், கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் பொன்றன செய்யும் போது இவர்கள் எந்தக் கருத்தும் எழுதாமல் மவுமாய் இருப்பார்கள். இவை எல்லாம் எதனை காட்டுகிறது. “எங்கப்பன் குதிருகுள் இல்லை”

    • thurai says:
      15 years ago

      இலங்கை அரசைப்பற்ரிய குற்ரச்சாட்டு 58 ம் ஆண்டுமுதல் இன்று வரை தொடர்கின்றது.புலிகளைப்பற்ரிய குற்ரச்சாட்டு.30 வருடங்களாக் உள்ளது.
      புலிகள் இப்போஇல்லை எனறு சொல்லி புலிகள மாறுவேசத்தில் உலாவுவதை அம்பல்ப்படுத்தவே
      வேண்டும். அல்லாவிடில் திரும்பவும் ஒரு அழிவுக்கு அழைத்துச் செல்வார்கள்.
      இலங்கையில் பிரச்சினை யென்றால் அங்குள்ள மக்கள் தான் வாய் திறந்து சொல்ல வேண்டும்.இங்கு இருந்து தீர்ப்பு வழங்க் முடியுமா? வன்னி அரச்ன் இப்பொ இல்லை வன்னியில் இருந்து உலகத்தமிழரை ஆள்வத்ற்கு.

      உங்களில் எத்தனை பேர் வன்னி அரசனின் கட்டளைகளை புலம்பெயர்நாடுகளில்நிறைவேற்ரினீர்களோ தெரியாது. அப்போது உலக் சட்டங்களை மீறிநடந்து தமிழரின் உருமைப்போரை பயஙக்ரமாக்கியவ்ர்கள்
      யார்?-துரை

      • Thevan 2 says:
        15 years ago

        துரை தலைமையில் கனகட்சிதமாக அரங்கேறுகிறது ,பேரினவாத அரசிற்கு எதிரானவர்கள் எல்லாம் புலி ஆதரவாளர்களே எனும் கருத்துருவாக்கம் , இதையே புலி அதரவு சக்திகளும் இனவாத அரசும் விரும்பும் ஒரு நிலைப்பாடு. மக்களிற்கு எதிரானவர்களின் கூட்டு முயற்சி அம்பலப் படுத்தப் படவேண்டிய ஓன்று

  36. அப்பு says:
    15 years ago

    முள்ளிவாய்க்காலில் தமிழினப்படுகொலை செய்தது யார்?நீங்கள்தானே?அதாவது சிங்கள பேரினவாதிகள்தானே?புலிகள் முள்ளிவாய்க்காலுக்கு அழைத்து வந்தார்கள்????????சரி நிவீர் ஏனய்யா கொன்றீர்? 

    துரை அவர்களே ?பின்னூட்டங்களில் தேய்ந்துபோன அரக்கு இசைத்தட்டுக்களைப்போல தொடர்ந்து ஒன்று புலிகள் ,புலம்பெயர் தமிழர்கள் என குற்றச்சாட்டு வைக்கமட்டும் உமக்கு பயிற்றுவிக்கப்பட்டுள்ளதோ?பின்னூட்டங்களில் யான் உட்பட இதுவரை பல தோழர்கள் கேட்ட ஒரு கேள்விக்காவது உருப்படியாய்ப் பதிலளிக்கத் தெரிகிறதா?அப்புறம் உங்கள் தமிழ் அருமை.தொடர்ந்து எழுதுங்கள்.பிழைதிருத்தங்களையும் கருத்தியல்பிழைகளையும் ஒருசேர கற்றுத்தர பிழைப்பகுதிகளுக்கான மாதிரிகளாய் எடுத்துக்கொள்கிறோம்.

  37. vasi says:
    15 years ago

    துரையின் எழுத்துகளை ஆரம்பத்திலிருந்து பார்த்தால் இலங்கை அரசின் பிரச்சாரப் பீரங்கி போலவே தெரிகிறார். தேசம் நெட் லும் இதே வேலை தான் துரை செய்கிறார். இனியொருவில் அவருக்கு நல்ல பதில்கள் கிடைத்துள்ளன. இவர்கள் சம்பந்தமாக வாசகர்கள் விழிப்புடன் இருப்பதை இட்டு மகிழ்ச்சி தருகிறது.

    • thurai says:
      15 years ago

      உலகத்தமிழர் பேரவைக்குள் தஞ்சம் புகுந்த புலிகள் என்று தான் எண்ணியிருந்தேன்,
      இப்போ பொதுமக்கள் வேசத்திலும் வருகின்றார்களா உங்களில் எத்தனை பெயர்கள் இந்த் கோடை விடுமுறைக்கு. உல்லாசப்ப்யணம் இலங்கைக்கு செய்கிறீர்கள். . அரசாங்கதை எதிர்த்ததவ்ர்க்ழும் புலிக்ழும்தான் கூடுதலாக்
      இலங்கைக்கு பயண்ம் செய்கிறார்கள். முன்பு வன்னியில் உள்ள் வரவிட்டு அடித்தீர்கள் இப்போ அடித்ததை உள்ளே கொண்டு போகின்றீர்களா?-துரை

      • thamilmaran says:
        15 years ago

        அடித்ததை உள்ளே கொண்டு போகிறீர்களா/ காசுக்காகவும் புகழுக்காகவும் புலி வேசம் போட்டோரால் நாட்டுக்காக குரல் கொடுத்தோர் நாலாம் மாடிக்கு கொண்டு போகப்பட்டார்கள்.க்டைசியில் சீமான் வசம் போராட்டத்தை ஒப்படைச்சுட்டு வேலுப்பிள்ள கைலாயம் போயிட்டார்.இப்போது வானரங்கள்தான் குழலோடு அலைகின்றன இவைக்கு ப்க்கப்பாட்டு வாத்திய்ம் என் சில வாலுகள் உண்டு அவை தின்றூ கொழுத்தும் தீராப் ப்சி கொண்டு ம்கிந்த,கோத்தா கோஸ்டி கானம் பாடிக் கொண்டு திரிகின்ற்ன..

      • vasi says:
        15 years ago

        துரை இனிமேல் நீர் எந்த வெப் சட்டிலும் எழுத முடியாமல் நாறடிக்கப்பட்டு விட்டீர். அதற்கு வேறு எழுதுகிறவர்களை முத்திரை அடித்து காட்டிக் கொடுப்பா?

  38. Thevan 2 says:
    15 years ago

    துரை
    !!

    புலிக்கு அல்லது புலி சார் புலம் பெயர் அமைப்புகளை வக்காலத்து வாங்கி யாரும் இங்கு ஒன்றுமே கூறவில்லை குறிப்பாக நான் (THEVAN2), நீர் ஏன் பேரினவாதத்திற்கு எதிரான கருத்துக்களை புலிக்கு அல்லது புலி சார் புலம் பெயர் அமைப்புகள் சார் கருத்துக்களாக திரிவு படுத்துகிறீர்.

    துரை தயவு செய்து உம் விசக் கருத்தூட்டன்களை நிறுத்தும், அல்லது நேரடியாகவே நீர் அரசு சார் பானவர் தான் என்பதை நேரடியாகவே சொல்லும், நாம் உம்முடன் கருத்துகளை பரிமாறுவதை
    நிறுத்துவதற்கு. நேரத்தை வீணடித்து உம் முக மூடியை பாது காக்க முயற்ச்சி செய்யாதையும், நாம் முட்டாள்கள் அல்ல.

    நீர் யார் :
    1..படு பிற்போக்கான படித்த முட்டாள் மீதி உம் பதிலில் இருந்து புரிந்து கொள்வேன் .
    நாம் முட்டாள்கள் அல்ல

  39. Mahendra says:
    15 years ago

    கருத்துக்கள் மோதும்போது எழுந்து தெறிக்கும் அறிவுச் சுடர் மனிதவாழ்வை மேலும் பண்படுத்த வேண்டும். அதற்குப்பதிலாக இங்கே ஒரு சிலரின் கருத்து மோதல்கள் மக்கள் இதையத்தை பிறாண்டி இரத்தம்கொட்ட வைக்கிறது. மட்டுநகரில் ஒரு மோட்டார் சாரதிப் பயிற்றுனரின் வேண்டுதலே இப்போ என் ஞாபகத்தில் வருகிறது. உன் விருப்பப்படி ஓட்டு. எங்கேகொண்டு மோதினாலும் எனக்கு கவலையில்லை, ஆனால் மலம் கொண்டுசெல்லும் வண்டியில் மட்டும் மோதிவிடாதே என்பதுதான் அவ் வேண்டுகோள். அதில்மட்டும் என்ன கவலை?.. என்று கேட்டபோது அவர் சொன்ன பதில், ʽவேறு எதில்மோதினாலும் நின்று ஆகவேண்டியதை கவனிக்க முடியும். மலவண்டியில் மோதினால் நிற்கவும் முடியாது, ஓடவும் முடியாதுʼ. அதுபோலவே தமிழின அழிப்பிற்கு எதிரான போராட்டப்பாதையில் செல்பவர்கள், பிணம்புணரும் காட்டுமிராண்டிகளும் நிறைந்த கூட்டத்திற்கு வக்காலத்து வேண்டிக் கருத்தெழுதும் மேதாவிகளோடு ஏற்படக்கூடிய மோதல்களை தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

  40. Thevan 2 says:
    15 years ago

    ///பிணம்புணரும் காட்டுமிராண்டிகளும் நிறைந்த கூட்டத்திற்கு வக்காலத்து வேண்டிக் கருத்தெழுதும் மேதாவிகளோடு ஏற்படக்கூடிய மோதல்களை தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.////

    நீங்கள் கூறுவது பேரினவாத அரசிற்கும் அதே நேரம் புலி,புலிசார் புலம்பெயர் அமைபுகளிட்கும் பொருந்தும்.

    நீங்கள் கூறுவதை தெளிவாக கூறுங்கள். அரசை நியாயப் படுத்த புலியையோ , அன்றி புலியை நியாயப் படுத்த அரசையோ வக்காலத்து வாங்குவது மக்கள் சார்பற்றது

  41. அப்பு says:
    15 years ago

    புலிகள் ,புலம் பெயர் தமிழ்அமைப்புகளின் செயல்பாடுகளை திறானாய்வுக்கு உட்படுத்துவது அவர்களை நிராகரிப்பதற்காக அல்ல.நிராகரிக்கவேண்டிய தேவை என்ன இருக்கிறது?நீ பேசாதே எழுதாதேஎன்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை.புலம் பெயர் தமிழர்கள் வேலை தேடியா புலம் பெயர்ந்து போனார்கள்?சிங்கள பேரினவாத அரசுக்கு இன்றும் என்றும் சிம்மசொப்பனமாக இருப்பது யார் எனத்தெரியும்?

    சிங்கள பவுத்த பேரினவாத பயங்கரவாத அரசு அண்மைக்காலமாக அதாவது ஐநாஅறிக்கைக்குப் பின் தமிழர்கள் மேல் அறிவிக்கப்படாத இணையதளம் மற்றும் பிற ஊடகங்கள் வாயிலாக பாரிய உளவியல் போரைத் தொடங்கியுள்ளது.
    இதற்கு தமிழறிவு மிக்க சிங்களரை சிங்கள பேரினவாத அரசு களமிறக்கியுள்ளது.இதில் விலை போன தமிழர்கள் சிறு பகுதியினரும் உண்டு..எந்த நிலையிலும் இராசபக்சே தமிழரை நம்மத் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது.இந்த உளவியல் போராளிகள் கட்டுரைகள் பின்னூட்டங்கள் போன்றவற்றை எந்த லாஜிக்கும்இல்லாமல் எழுதுவார்கள்.இதைத்தமிழர்கள் நன்கு உணரவேண்டும்.
    துரை என்பவரின் அனைத்துப்பின்னூட்டங்களையும் நுட்பமாக ஆராய்ந்து பாருங்கள்?இக்கட்டுரைக்கான மேல் உள்ள பின்னூட்டம்(பின்னூட்டம் 5)ஒன்றில்,’ பயங்கரவாதம் தமிழர்களின் இரத்தத்தில் கலந்தது ,தமிழினத்தை தன் இனத்தை தானே உண்ணும் இனம் என்றுஎழுதுகிறார்?பிணம் புணரும் சிங்களஇழிந்தப்பண்பாட்டுத்தளத்தில் இருந்து வருகிறது இந்தப் பேச்சு.தமிழர் வீட்டு மிருகங்களையும் வல்லுறவு கொண்டு கொன்று வீசிய புத்தி யாருடையது?புரியும் ……….ஆனால் இந்தப் போரை நினைத்தால் சிரிப்பு வருகிறது.தமிழர்கள் நுண்ணறிவு மிக்கவர்கள்.பெரும் விவாதங்களுக்கு எதனையும் உட்படுத்துவார்கள்.மெய்ப்பொருள்காண்பார்கள்..சிங்கள பேரினப்பயங்கரவாத அரசுக்கு இனப்படுகொலைக்கான விலையைக்கட்டாயம் கொடுக்காமல் தமிழ்ச்சமூகம் ஓயாது.இன்னும் பல அரசியல் செயல்பாட்டு நகர்வுகள் சிங்கள அரசுக்கு மிகப்மிகப்  பாரிய நெருக்கடிகளை உண்டுபண்ணப்போவது தெரியாமல் ஆடுகிறார்கள்?யாரைஎந்த நாட்டுக்கு அனுப்பினாலும் எந்த நாடு வந்து (உதவுமா???)துணைநின்றாலும் போர்குற்ற வழக்குக்கான நகர்வுகளிலிருந்து தமிழினம் பின்வாங்காது.பின்வாங்கக்கூடாது

    • thurai says:
      15 years ago

      இங்கு நான் சொன்ன கருத்துகளை மறுப்போரிடம் கேட்டுகிறேன்.

      புலம்பெயர் தமிழர் அதுவும்தமிழீழம் என உசுப்பேத்தியவர்கள் இலங்கை அர்சு இரண்டும்சேர்ந்து
      தமிழர்களை ஏமாற்றுகின்றார்கள். இதில் நான் பல ஆண்டுகாலமாக தவ்றுகளை
      சுட்டிகாட்டியும் எழுதியும் வ்ருகின்றேன்.புலிகள் பலமான் கால்த்திலும் இன்றும்.
      .
      இப்போ யார் தமிழரின் விரோதிகள் என்று அறிய முடியாத நிலமை. முதலில் அறிய வேண்டியது தமிழருக்குள் இருக்கும் சுயநலவாதிகளையே. இவர்களை கண்டறியாமல்நாங்கள் அரசுடன் எதிர்ப்ப்து தமிழர்களை மேலும் இக்கட்டான்நிலைமைக்கு உள்ளாக்கும்.
      உங்களிடம் கேட் கும் கேள்வி இதுதான். தமிழ்ழீழம், விடுதலைப்போரென்று மக்களை உசுப்பேத்தி வீதியில் மறியல்செய்ய வைத்த ஊடகங்களை உங்களிற்குத் தெரியும். இவர்கள் இலங்கை உண்வுப்பொருட் களை இற்க்குமதி செய்ய வேண்டாம் என்றதும் தெரியும். நாளாந்தம் சிங்களவ்ர்களிற்கும் அரசிற்கும் எதிராக பிரச்சாரம் செய்கின்றார்கள்.

      இவர்கள் அண்மையில் யாழ்ப்பாண்த்தில் புதிதாக் கட்டப்பட்டுள்ள ந்வீன் விடுதி ஒன்றிற்கு
      விளம்பரம் செய்கின்றார்கள். இந்த விடுதி யாருடைய்து? அரசாங்கத்தினுடையதா? அல்ல்து புலம்பெயர் தமிழர்களினால்கட்டப்பட்டதா? இதே போல் பல விடயங்க்ள்
      கேள்விகள் பதில்கிடைக்காம்ல உள்ளன. இந்த ஊடகங்கள் மக்களை ஏமாற்ரி வருவதை கேட்பாரில்லை. ஆனால் என்னை அரசாங்கத்தின் கையாளென்று இலகுவாக சொல்வோர் தமிழரை தமிழர் ஏமாற்ருவதை முதலில் தட்டிக் கேட்பீர்களா? உங்களிற்கு அந்த் துணிவு இல்லையெனின் உங்களின்நிலப்பாடென்ன?-துரை

  42. Thevan 2 says:
    15 years ago

    /////சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் அதற்கு
    இராசபக்சவானாலும் சரி யாருமானாலும்சரி மதிப்புக் கொடுக்க வேண்டியது உலகமக்கள் கடமை.//// துரை
    Thevan 2: “”அரச விசுவாசம் நல்ல அரசிற்கே வழங்கப்பட வேண்டிய தொன்று.சிங்கள தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பவர்கட்கு
    அல்ல”” சிங்கள தமிழ் மக்களின் உரிமைகளை மறுக்குமரசென முதலாவதாக நிபந்தனையின்றி ஏற்றுக் கொண்டு, சிங்கள வருடன் சேர்ந்து தான் உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமென்றும் கூறக்கூடிய அறிவுடைய
    உம்மால் சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் அதற்கு
    இராசபக்சவானாலும் சரி யாருமானாலும்சரி மதிப்புக் கொடுக்க வேண்டியது உலகமக்கள் கடமை என்று எவ்வாறு கூறக்கூடியதாயிருக்கிறது
    படு பிற்போக்கான படித்த முட்டாள்தனமாக நீர் சொல்லும் கருத்துகளை மறுக்கிறேன்.

    • thurai says:
      15 years ago

      உலக்ம் இலங்கை அர்சாங்கத்தை மதிகின்றது. அங்கு யாரையும்போகவேண்டாம் என்று தடுக்கவில்லை. எதிர்மாறாக தமிழர்களே கூடுதலாக கோடை விடுமுறைக்கு விமானக்களை நிறைத்து விடுவார்கள். யதார்த்தத்தை உணருங்ககள் உண்மைகளை ஏற்கப்பழ்குங்கள்.-துரை

  43. jeevan says:
    15 years ago

    2 வருடங்களுக்கு முன்பு யுத்தம் நடந்த காலத்திலேயே துரையும் சந்திரன் ராஜாவும் யுத்தம் முடிந்ததும் மகிந்த பிரச்சனைகளை தீர்த்து வைப்பார் என எழுதியது நினைவுக்கு வருகிறது. மகிந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட வர் என்று துரை சொன்னால் ஹிட்லர் முச்சோலினி போன்றவர்களும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களே. அப்ப உலகத்தில் உள்ள கொலை காரரர்களுக்கு எல்லாம் துரை தான் ராசா

    • thurai says:
      15 years ago

      புலம் பெய்ர் தமிழர்கள் இப்போ கப்பம் புலம்பெயர்நாடுகளில் கொடுக்கத்தேவையில்லை. எ 9 பாதையில் வரி கட்டத்தேவையில்லை. தற்கொலைப்படைகளாக தமிழ் இளைஞர் அழியத்தேவில்லை. கிபீர் குண்டு போடுகின்றார்கள் என்று மக்கள் பயத்தில் வாழவில்லை. இவைகள் தீர்ந்த் பிரச்சினைகளாக தெரியவில்லையா? எத்தனை தமிழர்களை தமிழர்களே
      சகோதரபடுகொலை செய்தார்கள் செய்த்தூண்டினார்கள் இவர்கழுக்கெல்லாம்
      தமிழர்
      தண்டனை கொடுத்துவிட்டார்கள்? கொடுக்கத்துணிவார்களா? விரல் விட்டு காட்டுவார்களா? துணிவே வராதே. கிட்லரை ஜேர்மன் மக்கள் கொலை செய்யமுயற்சித்தார்கள். இதே போல் இராச்பக்சவின் தவறை சிங்களவ்ர்களே கண்டிக்க வேண்டும். தமிழர் அவ்ர்களின் பிரதிநிதிகள் மூலமே சுட்டிக் காட்ட வேண்டும். இதுவே ஜனநாயக் வழி முறைகள். வீதியின் குறுக்கே ப்டு என்றால்படுத்துவிட்டு தண்டப்பணம் கட்டுவோர்க்கு இதுவெல்லாம் விளங்கப்போவதில்லை.-துரை

    • chandran.raja says:
      15 years ago

      எனதறிவுக்கு உட்பட்டவகையில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதே அதிமுக்கிய தேவையாக இருந்தது. இன்று உள்ளநாட்டு யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. லங்காதீவின் மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள். புத்தகோவில்களுக்கோ இந்து கோவில்களுக்கோ ஒருவன் அதாவது ஒருதமிழன் கொலைசெய்வான் என்கிற அச்சம் இலங்கைத்தீவில் இல்லை. யாத்திரைகளும் போக்குவரத்துக்களும் தீவுக்குரிய வியாபாரங்களும் தமிழன் பிரச்சனையெடுத்து புலம்பெயர்தமிழன் நெம்புகோலான காலங்கள் அறவே மறைந்து விட்டன. இதில் மகிந்தாராஜ பக்சாவுக்கே நன்றிசொல்ல வேண்டும்.

      இதில் மகிந்தாவின் ஆட்சியில் இன்னும் ஒரு சிறப்பான அம்சம் என்னவென்றால்

      யாழ்பாணத்தமிழரில் 41/2 இலட்சம் பெயரின் வாக்குரிமையை பறித்ததே!. இதைவிட அரசியலில் சமார்த்தியமான வியூகம் ஒன்றுமே இல்லை. புலம்பெயர் தமிழர்களே ஈழவாழ்தமிழர்களுக்கு துன்பங்களை ஏற்படுத்தியவர்கள். இன்றும் பிறநாடடில் இருந்து பொரிச்ச அப்பளங்கள் பலவித கருத்துக்களை சொல்லும் போது தமிழனுக்கு இப்படியும் ஒரு பொறுக்கிதின்னி குணம் இருக்குமா?
      என்று நினைக்கும் போது வியப்பாக இருக்கிறது. ஒருகுரலில் பலஒலிகளை எழுப்பினால் அது நியாயமாகிவிடாது என்பதை “இனியொரு” புரிந்து கொள்ளவேண்டும். நீங்கள் உங்களை பாதுகாக்க நிழல்தேடும் இடம் ஐரோப்பிய-அமெரிக்க உலகத்தை மறுபங்கீடு செய்த துடிக்கிற மூலதனதனத்திடமே. மாறாக அங்கிருக்கும் தொழிலாளிவர்கத்திடம் அல்ல. இதை “இனியொரு” அவதானத்துடன் கிரக்கித்தாக வேண்டியது தான் தமிழனாக பிறப்பெடுத்ததின் கடமைப்பாடாகும்

      • aalavanthaan. says:
        15 years ago

        சிங்களக்காடையர்கள் வலுக்கட்டயாமாக ஐ.நா அறிக்கைக்கு எதிரான கையெழுத்துவேட்டையில் யாழ்ப்பாணம் முழுவதும் ஈடுபட்டுள்ளனர் என்பது இன்றைய செய்தி. இதனை எதிர்ககமுடியாத மக்கள் நகரப்பகுதியை தவிர்த்துள்ளனர். இப்படி பல தகவல்களை கூறி சந்த்தரன் இராசா வுக்கு மறுப்பெழுத எத்தனிக்கின்ற போதும் சந்த்திரன் இராசா தனதறிவுக்கு உட்பட்டவகையில் என்று குறிப்பிட்டிருக்கின்றமையால் அவரை அந்த அறிவுடனேயே விட்டுவிடலாம். அந்த அறிவு அவரை சர்வதேசபுரட்சியாளராக்கட்டும்.

  44. ethayam says:
    15 years ago

    ஒரு பிரச்சனையும் இல்லை என்றால் மகிந்த கூட்டமைப்புடன் ஏன் பேச்சு வார்த்தையில் இருக்கிறார்? வந்தது? இங்கே ஒரு பிரச்சனையும் இல்லை. உங்ளுக்கு என்ன வேண்டும்? தூக்கி உள்ளே போடுவேன் என எச்சரிக்க வேண்டியதுதானே யாருக்கும் ஏன் பயப்படுகிறார். புதிதாக ஏன் பாஸ் நடைமுறை கொண்டு வந்துள்ளார்கள். இவ்வளவு மக்களையும் ஒரு பிர்ச்சனையும் இல்லாமலா கொல்ல வேண்டி வந்தது? இலங்கை அரசுக்கு சார்பாக நியாயமற்று கருத்து சொல்லிக் கொண்டு ஒரு போதும் மக்களை வெல்ல முடியாது. புலியைப் பற்றி எந்தளவு உண்ழமகளை நீங்கள் சொன்னாலும் அரசு சார்பான உங்கள் கருத்து மாறாமல் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியாது. வாழ்நிலையே கருத்துக்களை தீர்மானிக்கின்றன. இனவாத அரசின் செல்வாக்கில் வாழும் உங்களால் மக்களுக்காக சிந்திக்க முடியாது.

    • thurai says:
      15 years ago

      பிரச்சினைகள் இல்லாம்ல் வாழ்க்கையில்லை. உலகில் எந்த ஒரு பிரச்ச்னையுமில்லாத நாடுமில்லை. தமிழர்க்ளிற்கு பிரச்சினையுண்டு. அது அரசியல்பிரச்சினை மட்டுமல்ல. மக்களை சிங்களவ்ர்களிற்கு
      பகைமையாக்கியவ்ர்களிற்கும் தமிழ் மக்க்ளிற்கும் கிடைத்த அனுபவம் இது.
      மக்களிற்குநிறைவேறாத நம்பிக்கைகளைக் கொடுத்து வாழ்க்கைநடத்துபவர்க்ள்தான் அரசியல்வாதிகள். கருத்தளார்கள் மக்களிடையே
      பகைமையை அக்ற்றுவதே சாலச்சிற்ந்த்து. இதற்கு பெயர் அச்சமோ தஞ்சமோ அல்ல. கட்ந்து வந்த பாதையை அறிந்தவ்ர்களிற்கு அனுபவ்ப்பட்டவ்ர்க்ளிற்குத்தான் இது புரியும். தற்போதுள்ள நிலமை தமிழ்ர்களிற்கு சாதக்மானது. இதணை சரிவர
      கையாள வேண்டியது தமிழ் அரசியல்வாதிகளின் கடமை. புலம் பெயர்நாடுகளில்
      உள்ளவ்ர்களல்ல. இவர்க்ள் பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்புகளேயாகும்.-துரை

  45. மானுடன் says:
    15 years ago

    இதுவரை 20 லட்சம் தமிழ் மக்களை சிங்கள பேரினவாதிகள் கொன்றுள்ளனர்.20 இலட்சம் பேர் அகதிகளாக விரட்டப்பட்டுள்ளனர்.3இலட்சம் பேர் முமாம்களில் உள்ளனர்.இலட்சக்கணக்கில் பாலியல் வன்கொடுமைகள்.சுடுகாட்டில் மயான அமைதி இருப்பதில் வியப்பென்ன?தெற்காசியாவின் ஆயுத சாராய வியாபாரிகளின் கையில் இலங்கை.இராசபக்சே யார்?இவை எல்லோருக்கும் தெரியும் என்பது அரசுக்கு வக்காலத்து வாங்குவோர்க்குத் தெரியவில்லை?10அடிக்கு ஒரு இராணுவம் நிற்கிறது.வடக்கு கிழக்குக்கு வந்து பார்த்துட்டு எழுதுங்கோ?ஆனால் நீங்க திரும்பி போனாத்தான் நிலை?பிள்ளைகள் பள்ளி கல்லூரிக்கு போய் திரும்பி வந்தால்தான் நிலை?பொடியன்கள் இருந்தப்ப தப்பு செய்தவங்கதான் பயப்படணும்.இராவணுத்தை வெளியேத்திட்டு எம் மக்களிடம் கருத்து கேட்கிற தைரியம் சிங்களத்துக்கு உண்டா?அந்தம்மாவின் சிதையில் நாய்கள அடிச்சு போட்டாங்கள்.சிங்கள பகுதியில் தமிழினம் இப்படிச் செஞ்சா விடுவினமா?

  46. நந்தன் says:
    15 years ago

    100 ஆண்டுகளாக சிங்கள பாசிசம் தமிழ்மக்களின்(தமிழ் இசுலாமியர் உட்பட) வாழ்க்கையை நாசமாக்கியுள்ளது.சிங்கள பாசிஸ்டுகள் குரூரமான மன நோயாளிகள் போல் நடந்து கொள்கின்றதை இப்ப வடக்கு கிழக்கில் வந்து பாருங்க தெரியும்.நம்முடைய வீடு நிலம் வாசல் கோயில் பள்ளிகள் ஓன்றையும் விட்டுவைக்காமல் அழித்தனர்.வயதான பெண்களைக்கூட மானங்கம் செய்கின்றனர்.எங்கட நாட்டில் இதைச் செய்ய இவனுகளுக்கு என்ன உரிமை உள்ளது?எல்லோருடைய வாயையும் கட்டி விட்டு இராணுவப்படைகளை நிறுத்தி அமைதியாம் அமைதி.வெளிநாட்டுல உட்கார்ந்கிட்டு இப்ப கொலை உண்டா கொள்ளை உண்டாண்னு எழுதுவதற்கு எப்படி மனசு வருது?தமிழ் நாட்டுல இருக்கிற எம்மக்க எங்க கூட நின்னுருந்தா சிங்களன் எங்கள நெருங்கியிருப்பானா?நான் வயிறு எரிஞ்சி சொல்றேன் இந்தப் பாவம்சிங்களவர்களை சும்மா விடாது.

  47. நந்தன் says:
    15 years ago

    யாருக்கு யார்சட்டம் போடுவது!உனக்கு நீசட்டம் போட்டுக் கொள்உன்னை நீசீர்திருத்திக்கொள்ள!
    எனக்கு நீசட்டம் போடாதேஎன்னை நீஅடிமையாக்கிக்கொள்ள!
    சிங்கம்ரரஜாவாகலாம்காட்டு மிருகங்களுக்கு!நாட்டில் வாழும்புத்திஜீவிகளுக்கல்ல!
    சக்தியுள்ளவன்கைகளிலெல்லாம்எழுதுகோல்கொடுக்கக்கூடாதுசட்டம் எழுதுவதற்கு!
    அதுபுத்தி உள்ளவன்கைகளில்இருக்கவேண்டும்!
    இல்லாவிட்டால்பைத்தியக்காரன்கைக் கத்திபோல்ஆகிவிடும்!
    நயவஞ்சகனைநாம் வெற்றி கொள்ளநேர்மையும்உண்மையும்போதுமா?
    வீரமும் வேண்டும்விவேகமும் வேண்டும்அத்துடன்தந்திரம் என்பதும்வேண்டும்!
    தந்திரம் என்பதுஅரசியலில்ஓரு மந்திரம்இதைதழிழன் மறந்ததுஏனோ?

    மழலைகள் தவழ்ந்த தேசம் இதுமழலை ஒலி கேட்க ஏங்குகின்றதே…..கண்களைக் கட்டி காட்டிலே விட்டது போலஉரிமையைப்பறித்து உச்சி குளிர்கின்றான் சிங்களவன்
    நெஞ்சினில் கனவுகள் சுமந்துகண்களில் தீப்பொறி பறக்கஇன்னொளியிலே சங்கமமாகின்றன இன்னுயிர்கள்தனித் தமிழ்த்தேசம் வேண்டி…….
    வடக்கென்ன கிழக்கென்ன தெற்கென்ன மேற்கென்னநாலாபக்கமும் எத்தனையோ நாடுகள்தமிழனைக் கொண்ட நாடுகள் எத்தனையோஆனால் தமிழர்களுக்கென்றொரு தேசம்……..?
    உரிமைப்போரின் உச்சத்திலே உயர்ந்த ஒரு பேரின்பம்,இன்னல்கள், சித்திரவதைகளை எதிர்கண்ட ஒரு இனத்திற்கு,ஈழத்தை மீட்டெடுத்து இனியதொரு வழிபடைக்ககாரிருளின் மத்தியிலே கதிரவன் போலொரு தங்கத்தலைவன்!
    தேசத்திற்காய் நேசங்கொண்டு புறப்படுகின்றனர்பல மாவேங்கைகள் தமிழீழம் மீட்கஇதன் நடுவில் தாயின் உயிர் பறிக்கபகைவனுடன் கூட்டுச்சேரும்சில ஓநாய்கள் காட்டெருமைகள்

    • Thevan 2 says:
      15 years ago

      ///கதிரவன் போலொரு தங்கத்தலைவன்/// உசுப்பேத்தாதையுங்கோ,
      நாங்கள் இப்போ 2011இல். மே 09 நடந்து இரு வருடங்கள் கழிந்தும் விட்டது.இன்னுமா புரியலை உங்க தங்கத்தலைவன் தந்து விட்டுப் போன அவல நிலை.
      இனியாவது நல்ல வழியை தேடிப் பிடிப்பம் , உதவுங்கோ, உசுப்பேத்தாதையுங்கோ

  48. Mahendra says:
    15 years ago

    சின்னஞ்சிறு தீவிலே உலக வல்லரசுகளின் ஆசீர்வாதத்துடன் இராணுவ அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களால் சிங்கள அரசுக்கெதிராக சுண்டு விரலைக்கூட நீட்டமுடியாது. இன்று தன்னைக் கைநீட்டி அடிக்கக்கூடிய வல்லமை உள்ளவன் புலத்தில்வாழும் தமிழன் என்பது சிங்கள அரசுக்கு நன்றாகத்தெரியும். ஆகவேதான் புலம்பெயர் தமிழர்களின் எழுச்சியை அடக்கவும், அவர்களால் உருவாக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசை அழிக்கவும் சிங்கள அரசு தனது வளங்கள் அனைத்தையும் பாவிக்கும் என பகிரங்கமாகவே அறிக்கை வெளியிட்டுள்ளதை நோக்கவேண்டும்.

    தமிழனோடு தமிழனாக வாழ்ந்துவரும் துர்க்குறிகளான ஈனத்தமிழர் சிலர், உழைப்பின்றி, நோவின்றி சும்மாகிடைக்கும் அந்தச் சிங்கள வளங்களை பயன்படுத்தி குளிர்காய முனைந்து தமிழினத்தையே கருவறுக்க முயல்வதையும் காணலாம். இவர்களால் மேற்கொள்ளப்படும் கருத்துக்கள், இடுகைகள் அனைத்துமே புலத்திலுள்ள தமிழர்கள் ஒன்றுபடாமல் தடுப்பதிலும், தாயகமண்ணில் அவர்களுக்குள்ள தொடர்பை துண்டாடி விடுவதிலுமே முனைப்பாக உள்ளதை கவனிக்கலாம். ஏதோ பிரபாகரன் வந்ததினால்தான் அழிக்கப்பட்டதாகவும் அதற்குமுன் சிங்களவனின் சுண்டு விரல்கூட தமிழன்மேல் பட்டதில்லை என்பதுபோலவும் பசப்புகிறார்கள். ஒசாமாவையும் பிரபாகரனையும் ஒப்பிடுகிறார்கள். வலிமை காட்ட போராடுபவனையும், உயிர்வாழ போராடுபவனையும், ஒன்றாக நோக்க முடியாது.

    தமிழர்கள் அனைவரும் சிங்களவனுக்கு அடிமையாக வாழ முற்பட்டாலும் அடிமைகளுக்குரிய உரிமையைக்கூட அவனிடமிருந்து பெறமுடியாது. நெடும்காலமாக சிங்களப் பண்பாடுகளில் ஒன்றி தமிழே தெரியாது புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, பதுளை, பண்டாரவளை, மாத்தளை என்று வாழ்ந்துவந்த தமிழர்கள், இனக்கலவரம் என்று வந்தபோதெல்லாம் சிங்களவனால் அடித்து துரத்தப்பட்டு கையில் அகப்பட்டவர்கள் கொன்றுகுவிக்கப்பட்டதே வரலாறு.

    தமிழர்களே… இது வர்த்தக உலகம் யாரையும் நம்பமுடியாது. எங்கள்மேல் நாங்கள் நம்பிக்கை கொள்வோம். வரலாறுகளையும், யதார்த்தத்தையும் உள்வாங்கி விடுதலைக்கான வழிகளை நாங்களே தேர்வுசெய்வோம். விடுதலை நோக்கி நாங்கள் எத்தனை கிளைகளாக உருவகித்தாலும் அத்தனை கிளைகளைகளும் ஒரு நதியாக சங்கமித்தே தீரும். நாங்கள் தோற்றுவிட்டோம். எங்கள் தோல்வியே எங்கள் அடுத்த தலைமுறைக்கு வெற்றிப்படிகளை அமைக்கட்டும்.

  49. நந்தன் says:
    15 years ago

    உங்கள் வைரத்தலைவர்கள் என்னகிழித்து விட்டார்கள்? ஈழ விடுதலைக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?தன்னை தன் குடும்பத்தை தன் தாய்நாட்டுக்காகஇழந்தவனை உங்களால் எப்படி குறை சொல்ல முடிகிறது?வெளி நாட்டில் இருந்து கொண்டு கவைக்கு உதவாத தத்துவங்களை நுனிப்புல் மேய்ந்துவிட்டு உளறவேண்டியது?32நாடுகள் பெரும் படைகள் யாரால்தான் என்ன செய்யமுடியும்?நீங்கள் வைக்கும் குற்றச்சாட்களை ஈழத்துக்கு வாருங்கள்?மக்களிடம் கேளுங்கள்?மக்கள் புலித்தலைமையை இந்தமாதிரியான குற்றச்சாட்டுக்கு உள்ளாக்காத போது அயலில் இருந்து கொண்டு ஏன் இப்படிக்கதைக்கிறியள்?1970க்க முன் புலிகள் இருந்தார்களா?கொல்லப்பட்ட தமிழர்களில் பாதிப்பேர் 70களுக்கு முன் கொல்லப்பட்டவர்கள் தெரியுமா உங்களுக்கு?இப்பொழுது புலிகள் இல்லை வந்து பாருங்க நாங்க அனுபவிக்கிற கொடுமைகள?ஐநாவே புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள் வைத்துவிட்டு பிறகு புலிகள் இயக்கத்தையும் அதன் தலைவர் பிரபாவையும் பாராட்டியுள்ளதே?
    அவல நிலையைதங்கத்தலைவன் தரவில்லை.இலங்கையும் இந்தியாவும் பிற துணைநின்ற நாடுகளும் தந்தது.கிளிநொச்சியில் எங்கள விட்டுட்டு காட்டுக்குள்ள புலிகள் ஓடியிருந்தாலும் அன்னைக்கே எங்களை கொன்னிருப்பாங்க?புலிகள் அல்லது தலைவர் என்ன பண்ணியிருக்கணும்னு சொல்றீங்க?தோட்டப்பகுதிகளில் ஒளிஞ்சிருந்தவங்க நிலை என்ன என்று உங்களுக்குத்  தெரியமா?இதுவும் அரசு ஆதவு போக்குதான்.
    நல்ல வழி என்ன சொல்லுங்க உபத்திரவமா உதவியா சொல்றோம்.மகேந்திரன் எழுதியிருக்கிறாரே அதையும் படிச்சிட்டு சொல்லுங்க

  50. thurai says:
    15 years ago

    18.05.2009 இற்குப்பின் எத்தனை தமிழர் இராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளார்கள்.எத்தனை பேர் போராலுயிரிழந்துள்ளார்கள். எத்தனைபேர் தற்கொலைபோராளியானார்கள்.எததனை பேர்நிம்மதியாக வாழ்கின்றார்கள்?
    மானமுள்ள தமிழர்களில்லையா இவர்கள். எம்.ஜி.ஆர் படத்திற்கு விசிலடிச்சான்
    குஞ்சுகள் போல் ஜி.ரி.வி யின் அழைப்புக்கு வீதியில் குதிக்கும் புலம்பெயர் அறிவுக்கொழுந்துகளா ஈழத்தமிழரின் விடுதலைக்கு வ்ழிகாட்டப் போகின்றார்கள்.-துரை

  51. Thevan 2 says:
    15 years ago

    ஒன்றில் மக்களை கொல்லக் குடுத்த புலிக்கும் தீவிர புலிசார் புலத்து அமைப்புகளிற்கு வக்காலத்து இலையேல் மக்களை கொன்ற அரசுக்கு வக்காலத்து. என்ன கொடுமை சார் இது ? நல்ல கூட்டுத் தான்.

    எல்லோருக்கும் பங்குண்டு இந்த அழிவில். இனியாவது நல்ல வழியை தேடிப் பிடிப்பம் , உதவுங்கோ, உசுப்பேத்தாதையுங்கோ

  52. மானுடன் says:
    15 years ago

    உடல் வலுவுடன் இருந்த எல்லோரையும் கொன்னுட்டீங்க இதில மிஞ்சியவர்கள் வதைமுகாம்களில் எஞ்சியோருக்கு 10 அடிக்கு ஒரு இடத்தில இராணுவம் .புலிகளின் ஆட்சில நிம்மதியா இருந்தோம்.பயங்கரவாத அரசும் விடுதலைப்போராளிகளும் ஒன்றா?வெளிநாட்டுல வசதியா உக்காந்துக்கிட்டு முன் இப்படி புலிகளை குறை சொல்லித்தான் புலிகள் ஆட்சியில நிம்மதியா இருந்த எங்களை கெடுத்தீங்க.நீங்க எங்களுக்கு ஏதாவது நல்லது செய்யறதா இருந்த கடத்தல் பாலியல் வல்லுறவு கொலை எண்டு நாளும் தொல்லை தரும் சிங்கள இராணுவத்தை வெளியேறச் சொல்லுங்க அவங்க தர துன்பத்தை சொல்லி மாளாது.யார் இந்த துரை ?இப்படி கயிறு திரிக்கிறார்?புழுகுன்னி?காசுக்கு எதையே திங்ஙறமாதிரி இல்ல இருக்கு?

  53. மானுடன் says:
    15 years ago

    உங்களுக்காக நீங்கள் பதிலளிக்காத பகுதியை மிண்டும் வெளியிட அனுமதிக்குமாறு இனியொருவைக்கேட்டுக்கொள்கிறேன்.இதுவரை 20 லட்சம் தமிழ் மக்களை சிங்கள பேரினவாதிகள் கொன்றுள்ளனர்.20 இலட்சம் பேர் அகதிகளாக விரட்டப்பட்டுள்ளனர்.3இலட்சம் பேர் முமாம்களில் உள்ளனர்.இலட்சக்கணக்கில் பாலியல் வன்கொடுமைகள்.சுடுகாட்டில் மயான அமைதி இருப்பதில் வியப்பென்ன?தெற்காசியாவின் ஆயுத சாராய வியாபாரிகளின் கையில் இலங்கை.இராசபக்சே யார்?இவை எல்லோருக்கும் தெரியும் என்பது அரசுக்கு வக்காலத்து வாங்குவோர்க்குத் தெரியவில்லை?10அடிக்கு ஒரு இராணுவம் நிற்கிறது.வடக்கு கிழக்குக்கு வந்து பார்த்துட்டு எழுதுங்கோ?ஆனால் நீங்க திரும்பி போனாத்தான் நிலை?பிள்ளைகள் பள்ளி கல்லூரிக்கு போய் திரும்பி வந்தால்தான் நிலை?பொடியன்கள் இருந்தப்ப தப்பு செய்தவங்கதான் பயப்படணும்.இராவணுத்தை வெளியேத்திட்டு எம் மக்களிடம் கருத்து கேட்கிற தைரியம் சிங்களத்துக்கு உண்டா?அந்தம்மாவின் சிதையில் நாய்கள அடிச்சு போட்டாங்கள்.சிங்கள பகுதியில் தமிழினம் இப்படிச் செஞ்சா விடுவினமா?

  54. நந்தன் says:
    15 years ago

    தொரை…………..?18 5 2009 க்கு முன் பின் என்ன நடந்தது?என்ன நடக்கிறது?பன்னாட்டு விசாரணைக்குத் தயாரா?எந்தக்கேள்விக்கும் பதில் சொல்லத் திராணியில்லாம வெறும் புலி எதிர்ப்பு பல்லவியை மட்டும் தேவன் 2 பாடுறார்?ஈழ விடுதலை அப்பறம்?இப்ப நாங்க படுற துன்பம் தீர என்ன வழி?மலம் கழிக்கப்போனாக் கூட பின்னாடி வருவினம் .நாளாந்தம் கடத்தல் கொலை வல்லுறவு இதுக்கு என்ன விடிவு?பொடியன்க காலத்தில நிம்மதிதானய்யா இருந்தோம்

    • thurai says:
      15 years ago

      நான் கூட யாழில் பிறந்து வளர்ந்து போய் வருபவன்தான். இராணுவத்தின் பின்னால்
      மக்கள்போய் யாழில் குடியேறாவிட்டால் இப்போ யாழ்ப்பாணம் இருந்த் இடம் தெரியாமல் போய் இருக்கும். இலங்கை மீது விசாரண மாட்டுமல்ல

      நாடுகடந்த் தமிழீழ அரசு, உலகத்தமிழர் பேரவை இவ்ர்களின் பினணனி இராசாக்களை அம்பலப்படுத்த வேண்டும். உலகநாடுகள் க்ண்மூடி இருந்ததற்கு இவர்களின் பின்ணணியில் இருந்து செய்ற்பட்டவ்ர்களே மூல காரணம்.-துரை

      • a voter says:
        15 years ago

        அன்புடன் துரை
        பல இடங்களில் புலிகள் மீது தாங்கள் கொண்டுள்ள வெறுப்பு உங்களை இலங்கை அரசிற்குச் சார்பாகத் திருப்புகிறது. 
        நீங்களும் நானும் தமிழரோ சிங்களவரோ எமது பொது எதிரி இலங்கை அரசே. இங்கு நடைபெறும் பல வாதங்கள் தமிழருக்கு எதிரிகள் சிங்களவரே (மறுதலையும் சொல்லப்படுகிறது) என்றும் தமிழர் சமன் புலிகள் என்றும் அரசு எதிர்ப்பு சமன் புலிகள் என்றும் சொல்ல முற்படுகின்றன. துரதிஸ்டவசமாக உங்கள் கருத்துக்களும் இவற்றிற்கு வலுச் சேர்க்கின்றன.

        • thurai says:
          15 years ago

          சில் உண்மைகளை வெளிப்படையாகக் கூறுவதில்
          தமிழரிடையே மேலும் பல வேற்ருமைகள் ஏற்ப்ட்லாம். இதனைத்தவிர்த்து எழுதும்போது எழுதுபவர் தவறாக் காண்ப்படலாம். தமிழரின் இந்த் நிலைமைக்கு சிங்கள்வ்ரை விட சில தமிழரே காரணமாக் இருந்துள்ளனர். அவர்களே தொடர்ந்தும் தாங்களே தமிழரின் வ்ழிகாட்டிகளென் முன்னிற்கின்ற்னர்.. இவர்களே புலிகளினதும் அழிவிற்குக் காரண்மான்வ்ர்கள்.இவர்களே இன்றும் புலிகளெனவாழ்கின்றனர். இவர்களை ஒவ்வொருவரும் அடையாளம் காண்வேண்டும்.
          உலகமுழுவதும் பரந்து தமிழரை புசித்து வாழ்கின்றன்ர். இந்த தீய சக்திகள் யார்?-துரை

  55. Thevan 2 says:
    15 years ago

    /// புலி எதிர்ப்பு பல்லவியை மட்டும் தேவன் 2 பாடுறார்?// எப்படி இந்த முடிவிற்கு வந்தீர்கள் ? தயவு கூர்ந்து தெளிவுபடுத்துவீர்களா?

    FYI: உங்கள் பார்வைக்கு சில thevan2 இன் பின்னூட்டங்கள்
    “துரை தலைமையில் கனகட்சிதமாக அரங்கேறுகிறது ,பேரினவாத அரசிற்கு எதிரானவர்கள் எல்லாம் புலி ஆதரவாளர்களே எனும் கருத்துருவாக்கம் , இதையே புலி அதரவு சக்திகளும் “இனவாத அரசும்” விரும்பும் ஒரு நிலைப்பாடு. மக்களிற்கு எதிரானவர்களின் கூட்டு முயற்சி அம்பலப் படுத்தப் படவேண்டிய ஓன்று”thevan2

    ” எல்லா தமிழ் தலைமகள் விட்ட தவறிட்க்காக, தமிழ் தலைமைகளை விமர்சியுங்கள். அதை விடுத்து தமிழ் தலைமகள் மீது உள்ள கோபம் , ஆத்திரம் , காழ்ப்புணர்ச்சிகாக கண்மூடித்தனமாக “பேரினவாத அரசின்” போக்குகளை ஆதரிப்பது நல்லதல்ல,” thevan2

    ” ஒன்றில் மக்களை கொல்லக் குடுத்த புலிக்கும் தீவிர புலிசார் புலத்து அமைப்புகளிற்கு வக்காலத்து இலையேல் “மக்களை கொன்ற அரசுக்கு” வக்காலத்து. நல்ல கூட்டுத்தான்” thevan2 நாம் விட்ட தவறுகளை முதலாவதாக தர்க்க ரீதியாக திறந்த மனதுடன் விமர்சிக்கப் பழகினால் மட்டுமே எதிரியின் தவறுகளை விமர்சிக்க கூடிய தகுதி எமக்கு கிடைக்கிறது. திருந்தவும், திருத்தவும் வாய்ப்புகள் உருவாகும், இல்லையேல் வெறும் சேறு பூசல் தான். சேறு பூசல் குழு வாதத்தின் ஒரு முக்கிய செயல்பாடு. ————– குழு வாதம் போதும். மேலும் குழுக்களையே உருவாக்கும். ——— இரண்டு வருடங்கள் ஆகியும் இவ்வளவு அழிவுகளின் பின்பும் நாம் சிதறுண்டு போவதற்கு சுயவிமர்சனமின்மையும் ஒரு முக்கிய காரணி.

    ///இப்ப நாங்க படுற துன்பம் தீர என்ன வழி? // வழி: திறந்த மனதுடன் சுயவிமர்சனம்

  56. நந்தன் says:
    15 years ago

    எம்மோட பொருளாதாரம் பண்பாடு வாழ்க்கை மொழி இனம் எல்லாம் அழிச்சு எம் மண்ணை மலடாக்கி சுற்றம் நட்பு கால்நடைகள் எல்லாவற்றையும் அழிச்சு எங்கடநாட்டில் வந்து ஆக்கிரமிப்பு செய்துள்ளது சிங்களப் பேரினவாத ராஜபக்சே அரசு..அதை இன்னமும் யாழ் உள்பட எல்லா இடங்களிலும் செய்கிறார்கள்.சிங்கள பேரினவாதம்.அவர்களை வடக்கு கிழக்கில் இருந்து வெளியேற்றுங்கள்.நாங்கள் பேரிழப்புகளை சந்திக்குமாறு செய்துவிட்டது சிங்களம்.30 வருசமா எங்கள பாதுகாத்தவர்கள் புலிப்பொடியன்கள்.எல்லாம் சேர்ந்து அவர்களையும் எம் மக்களையும் அழித்துவிட்டு சுயவிமர்சனமாம் சுயவிமர்சனம்.அடச்ச வச்சிருக்கிற சாதிசனத்தை மீட்கிற வழியைப்பாரும் .இவுரு இந்த தொர யாழ்ல பொறந்தாரம்.நீர் யாருங்கிறது நீர் எழுதுவத வச்சும் மத்தவங்க கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லாம புதுசா ஒண்ண கேட்பதை வச்சும் தெரியுது.நாங்கள் பட்டு சொல்றோம் எங்களுக்கு விடுதலை வேணும் ஈழம் வேணும் எங்கள இந்தக்கதிக்கு ஆளாக்குன சிங்கள பேரினவாதம் தண்டிக்கப்படணும்.புலிகளை விமர்சியுங்கள்.ஆனால் பிரபாவையோ இயக்கத்தையோ நிராகரிக்கச் சொல்ல நீங்கள் யார்?புலி நிராகரிப்பும் அரசபயங்கரவாத ஆதரவு நிலைதான்.நீங்க பெரிய அறிவு சீவின்னா உங்களோட இருக்கட்டும்.எங்களுக்காக ஒரு துரும்ப அசைசிருக்கிங்களா?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...