Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பறிக்கப்படும் அடையாளங்கள் : கன்னியா வெந்நீர் ஊற்றுப் பெயர்ப் பலகை அரச அதிபரால் நீக்கம்

இனியொரு... by இனியொரு...
10/26/2010
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

இந்திய பொருளாதார அரசியல் ஆக்கிரமிப்பும், பொருளாதார நெருக்கடியும் இலங்கை மக்களின் நாளாந்த வாழ்க்கையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. தணிந்து வரும் தேசிய முரண்பாடு சிங்கள மக்கள் மத்தியில் அரசிற்கு எதிரான தீவிர போராட்டங்களாக உருவெடுக்கின்றன. இந்த நிலையில் தேசிய இன முரண்பாட்டை கூர்மைபடுத்தும் மக்கள் விரோத செயற்பாடுகளை இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், உரிமைப்பறிப்பின் சட்டவாக்கங்கள், பண்பாட்டு அடையாளங்களை அழித்தல், இனச் சுத்திகரிப்பு போன்ற பேரினவாதச் செயற்பாடுகளை இலங்கை அரசு அதன் தமிழ்த் துணைக் குழுக்களோடு இணைந்து மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளின் இன்னொரு பகுதியாக திருகோணமலையில் வரலாற்று அடையாளங்களை அழிக்கும் முயற்சியில் இலங்கை அரசு இறங்கியுள்ளது.

கன்னியா வெந்நீர் ஊற்றில் இராவனணுடைய வரலாற்றுக் குறிப்புகளும், கன்னியா வரலாற்று அம்சங்களும் பொறிக்கப்பட்ட பெயர்ப் பலகை அங்கு விஜயம் செய்த திருகோணமலை அரச அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வாவின் உத்தரவிற்கமைய நீக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெந்நீர் கிணறுகளிற்கு அண்மையில் அமைந்திருந்த இந்துக் கோயில் தொடர்பான பிரச்சினைகளும் முன்வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறான நிகழ்வுகள் திருகோணமலையில் தமிழர்களின் வரலாற்றுப் பாராம்பரியங்கள் திட்டமிட்டு அழிக்க முனையும் செயலாக அமைகின்றன.

தொடர்புடைய பதிவுகள்:

https://inioru.com/?p=14730

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இந்திய-இலங்கை அரசுகள் தொடுக்கும் உளவியல் யுத்தம் !!

Comments 3

  1. THAMILMARAN says:
    16 years ago

    வியப்புக் கோடுகள் விழுந்து மறகின்றன்…..கரைகள உடைக்கும் மழைக்காலத் தண்ணீரைப் போல நாளாந்தம் அத்துமீறல்கள்.ஊருக்குப் போய் வருவோர் கனவு தேசத்திற்கு சென்றூ வந்ததாய்க் கதைக்கிறார்கள், ஆனால் அப்படி ஒன்றூம் அமைதியில்லை ஆனால் ஊரைப் போல் அழகில்லை.

  2. a voter says:
    16 years ago

    இவ்வாறான நிகழ்வுகள் திருகோணமலையில் தமிழர்களின் வரலாற்றுப் பாராம்பரியங்கள் திட்டமிட்டு அழிக்க முனையும் செயலாக அமைகின்றன என்பதில் ஐயமில்லை. ஆனால் “இராவனணுடைய வரலாற்றுக் குறிப்பு” என்று கூறுவது… சொறி கொஞ்சம் ஓவர்.

  3. ashroffali says:
    15 years ago

    மாவிலாறு யுத்தம் ஆரம்பமானவுடன் ரஞ்சித் சில்வா திருமலைக்கான அரச அதிபராக பதவியேற்றார். அவர் ஆரம்பம் தொட்டே இனத்துவேசம் பிடித்த ஒரு இராணுவ அதிகாரி.

    மாவிலாறு யுத்தத்தின் ஒரு கட்டத்தில் மூதூர் முஸ்லிம்கள் இடம்பெயர்ந்த கட்டத்தில் ஜனாதிபதியின் விசேட இணைப்பதிகாரியாக செயற்பட்ட நான் பல தடவைகள் ரஞ்சித் சில்வாவுடனும் அன்றைய கந்தளாய் பிரதேச செயலாளர் சிரிமேவன் என்பவருடனும் தகராறில் ஈடுபட்டிருந்தேன். ஒரு தடவை தாங்க முடியாத கோபத்தில் பிரதேச செயலாளரைத் தாக்கவும் முயன்றுள்ளேன். அதன் பின் எனது தனிப்பட்ட வற்புறுத்தல் காரணமாக பிரதேச செயலாளர் இடமாற்றப்பட்டார். அவரின் குரு ரஞ்சித் சில்வாவை மட்டும் அசைக்க முடியவில்லை. அவர் இன்றைய நிலையில் பிரதியமைச்சர் சுசந்தவின் செல்லப்பிள்ளை.

    ரஞ்சித் சில்வா வெளிப்படையாக இனவாதம் பேசுகின்றவர்.பிரதியமைச்சர் மறைமுகமான நிகழ்ச்சி நிரல் கொண்டவர்.

    திருமலையின் பெறுமதியான காணிகள் அனைத்தும் தனக்கே உரித்தானதாக வேண்டும் என்ற நோக்கில் பேராசை பிடித்து அலைகின்றவர் தான் பிரதியமைச்சர்.

    பிரதியமைச்சரும் ரஞ்சித் சில்வாவுமாகச் சேர்ந்து மிக விரைவில் கோணேஸ்வரம் ஆலயம் அருகில் உல்லாச விடுதி கட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. என்ன செய்வது..? நம்மில் சிலரும் அவர்களுக்குத் துணையாக இருக்கும் போது யாரை நோவது?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...