Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

கத்திதிக்கு எதிராகப் போராடியவர்கள் சிறையில்: தமிழக அரசியலிலும் லைக்கா ஆதிக்கம்

இனியொரு... by இனியொரு...
10/23/2014
in இன்றைய செய்திகள்
0 0
15
Home இன்றைய செய்திகள்

kaththisoonலைக்கா நிறுவனத்தின் சினிமாவான கத்தி படத்தை எதிர்த்துப் போராடிய மாணவர்களான செம்பியன், பிரபா ஆகியோர் நேற்று ‘ஈழத் தாய்’ ஜெயலலிதா அரசின் பொலிஸ் படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சட்டவிரோத ஒன்று கூடல், வெடிமருந்து பிரிவு, கொலை முயற்சி வழக்கு, பொது சொத்திற்கு சேதம் விளைவித்தல் ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் வாழும் மக்களின் வரிப்பணத்தை இனக்கொலையாளியும் ஏகாதிபத்திய அடியாளுமான ராஜபக்ச குடும்பத்துடன் இணைந்து கொள்ளையடித்த லைக்கா மொபல் நிறுவனம் தென்னிந்திய சினிமாத் துறைக்குள் முதலிட ஆரம்பித்துள்ளது. சினிமா கோமாளிகள் விஜய், சரத்குமார் உடப்ட பலரின் நேரடியான ஆதரவு மட்டுமல்ல ஜெயலலிதா அரசின் ஆதரவும் லைக்காவிற்கு கிடைத்திருக்கிறது.

ஸ்கைநெட் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து அதன் 95 வீதமான பங்குகளைக் கையகப்படுத்திய லைக்கா ஏழைகளின் நூறு மில்லையன் டோலர்கள் பணத்தை ராஜபக்ச அரசுடன் இணைந்து சூறையாடியது மட்டுமன்றி தமிழ் காட்சி ஊடகங்கள், தொலைத் தொடர்பு, இணைய ஊடகங்கள், புலம் பெயர் இளையோர் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், கலை கலாச்சார நிகழ்வுகள், போன்ற அனைத்தையும் தனது பண பலத்தால் விலைகொடுத்து வாங்கியுள்ளது.

புலம் பெயர் மற்றும் இலங்கை அரசியல் நேரடியாகத் தலையிடும் லைக்கா, தமிழ் நாட்டு அரசியலிலும் ராஜபக்ச சார்ந்து தலையிடுவதற்கான ஆரம்பமே இது என்ற சந்தேகங்கள் வலுவடைகின்றன. சீமானில் ஆரம்பித்த லைக்காவின் அரசியல் ஜெயலலிதா வரை எட்டியுள்ளது. புலம்பெயர் நாடுகளில் ஈழம் பிடிப்பதாக மக்களை ஏமாற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை, நாடுகடந்த தமிழீழம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆகியன லைக்காவின் தலையீடு குறித்து மூச்சுவிடாத நிலை சந்தேகத்திற்குரியதே.

லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் பின்னணியில்
லைக்கா : குருதிபடிந்த கரங்கள்
இனக்கொலைக்கு பூஜை நடத்திய பௌத்த பிக்குவிற்கு பணம் வழங்கிய லைக்கா
ராஜபக்ச வடைசுட்ட கதையும் லைக்காவும் உணர்வாளர்களும்: அருவன்
லிபாரா, லைக்காவின் கைகளுக்கு மாறும் தமிழ்த் தேசிய ஊடக வியாபாரம்
லைக்கா லிபாரா போன்ற நிறுவனங்களின் துணையுடன் பண்பாட்டுச் சிதைப்பு
சேரன் நடிக்கும் பிரிவோம் சந்திப்போம்
பொதுநலவாய மாநாடு ஆரம்பம் : இனக்கொலைக்கான ஏகபோக அங்கீகாரம்
இனக்கொலையாளிகளுடன் லைக்கா குழுமம் : ‘தமிழ்த் தேசியவாதிகள்’ தலைமறைவு
வியாபாரி! : விஜி.
‘ஒரு’ பேப்பர் மீது தாக்குதல் : அருவருப்பான வியாபார வெறி
Tory donor Lycamobile linked to Sri Lankan President’s family businesses
லைக்கா, ஐங்கரன் குழுமங்கள் இலங்கை அரச விமனப்படை விமானத்தில்
http://www.eelamdaily.com/news/11847/57/.aspx
http://www.huffingtonpost.co.uk/2013/11/18/sri-lanka-david-cameron_n_4296542.html
http://www.dailynews.lk/local/cameron-tories-funded-big-diaspora

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
பிரிதானியாவிலிருந்து வாரம் ஐந்து பேர் ஐ.ஸ்.ஐ.எஸ் இல் இணைந்து கொள்ளப் பயணமாகின்றனர்

பிரிதானியாவிலிருந்து வாரம் ஐந்து பேர் ஐ.ஸ்.ஐ.எஸ் இல் இணைந்து கொள்ளப் பயணமாகின்றனர்

Comments 15

  1. Sakivara says:
    11 years ago

    வெளிநாடுகளிலும் கத்தி ஓடுகின்றது.  ஒருவரும்  எதிர்க்கவில்லை. தமிழ் நாட்டில் லைக்காவின் பணம் வேலை செய்துள்ளது.  கிரிசாந்தி  இசைப்பிரியா  துவாரகா மதிவதனி  பிரபாகரன் உள்ளிட்ட அனைவரும்  மரணித்தது லைக்காவிற்காகவே. 

    • lala says:
      11 years ago

      ஏன் எதிர்க்க வேண்டும் ??

    • Alex Eravi says:
      11 years ago

      In Canada I heard it’s running with houseful shows in York Cinema  & they put police to control the crowd…

      The producers & theater owners will Thank inioru for the free ad…

  2. mannan says:
    11 years ago

    பிரபாகரனின்  பெயரினையும் தமிழர்களையும்  முன்வைத்து    நடந்த
    போராட்டத்தின் மறுபக்கமே  லைக்காவும்   இன்னும் பல   சர்வதேச  நிறுவனக்கழும்.     தமிழரினது  மட்டுமல்ல  யாரினது  இரத்தத்தையாவது
    குடித்து  உல்லாச வாழ்வு வாழ்வோரை   ஜனநாயக  ரீதியாக    தமிழர்களே
    தெரிவு செய்யும் போது   கடந்த  30 ஆண்டு  தமிழர்  பயங்கரவாதம்
    எவ்வளவு    தமிழர் மத்தியில்  எவ்வளவு  சட்டமீறல்களை  செய்திருக்கும்.

  3. mannan says:
    11 years ago

    http://www.facebook.com/nammatrichy?fref=ts
    friends,
    THE small Vijay cinemas running Kaththi in one of its screen has been charging rs 200/- per individual since oct 22. tomorrow also its 200 rs.
    I checked their booking website @8 pm today (23/10/2014).the ticket prices are saying 51 rs.I tried to book tickets but you cannot book till 9.32pm. Since i couldnt book I asked my friends to go and buy the tickets.
    But when they went to theater counter,the theater personal there told them the ticket price is once again 200/- rs tomorrow.When we said your online portal is showing 51/-rs. He just said that our order given to us only to give 200 rs and if u want speak anything you need to manager tommorow morning.
    THEY ARE NOT ONLY CHEATING US THEY ARE ALSO CHEATING GOVERNMENT SHOWING FAKE CALCULATIONS.THEY ARE ISSUING RESERVATION COUPONS NOT PRINTING THE PRICE OF THE TICKET WHICH IS AGAINST LAW.
    MARIS theater(LA cinema) which opened recently with amazing infrastructure is charging modest amount of 95 rs max and 10 rs min.
    EVEN highly acclaimed SATYAM cinemas, inox,PVR in charging maximum amount of 120rs only.
    OTHER theaters in trichy which are garbage is charging high rates.
    their allowed rate is ONLY 50 rs. IF You feel sorry for the theaters,Don’t be.
    they deserve this rate for looting the common people for these many years and cheating government.
    We need to bring about the change.Its time we stand against these Culprits.
    Presently a case has been filed against these theaters by Mr.Vettrivel
    Evidence below
    –
    Gopinath

  4. Alex Eravi says:
    11 years ago

    Good to know…
    Inioru giving good propaganda/ ad for Lycamobile & Kaththi movie…

  5. மதி says:
    11 years ago

    கத்தி படம் தொடர்பான விமர்சனம் கீழுள்ள சுட்டியில் தங்கள் பார்வைக்காக…

    http://maanudaviduthalai.blogspot.in/2014/10/blog-post.html

  6. Sakivara says:
    11 years ago

    முள்ளி வாய்க்கால் பேரவலம் நிகழ்ந்தேறிய நாட்களில் புலம் பெயர் தேசங்களில் உள்ளத் துடிப்புடனும் கண்ணீருடனும் மக்கள் வீதிகளில்   குறைந்த பட்சம் வீட்டிற்கு ஒருவர் என்ற கணக்கில்  அணிதிரண்டார்கள்.  அந்த பேரவலத்தை நிகழ்தி எமது மக்களை சாம்பலாக்கியவன் மகிந்த ராயபக்ச. ராயபக்சவுடன் ஒட்டுறவாடும்  லைக்கா குழுவினர் தயாரித்த கத்தி படத்தை பார்ப்பதற்கு ஒரு குடும்பத்தில் குறைந்த பட்சம் நால்வர் தியேட்டருக்கு படையெடுக்கிறார்கள். லைக்கா குழுவினர் புனிதர்களாகவும் யுத்தத்தில் மரணித்தவர்கள் முட்டாள்களாகவும் மாறியுள்ளனர்.

    • Alex Eravi says:
      11 years ago

      All these are becaz of who…? 

      Without pointing the finger, find the solution… Practical solution…

      You say, you all went to the street… What was the use…?
      You all went to the street for what…?
      What was ur slogan…?

      All went to the street with Thiruvenkadam Velluppillai Pirabhaharan’s photo…
      Went with LTTE flag…
      Asked to recognize LTTE…
      Asked to recognize Tamil Eelam…

      It was the time to ask these…

      You people (I don’t about u) have ask the international community to influence/ control both side…!

      Who said that  ship coming there from USA…?

  7. Sakivara says:
    11 years ago

    ரவி அவர்களே லைக்காவிற்கு இனியொரு இலவச விளம்பரம் கொடுத்துளளதாக முட்டாள் தனமாக உளறாதீர்கள். இனியொரு வில் எழுதப்பட்டவைகள் மக்களிடம்  சென்றடைந்திருந்தால் கத்தி படத்திற்கெதிராக செயற்பட்டிருப்பார்கள்  படம பார்க்க போயிருக்க மாட்டார்கள்.

    • Sutharsan says:
      11 years ago

      He may not be totally wrong, somtimes bad publicity becomes good publicity. People become curious to know what it is all about. Bill Clinton was relected with all the bad publicity around him. Kamal’s lastmovie became a hit after all the bad publicity. Kathi too seems to be getting that attention. The producers will be laughing their butt off !

    • Alex Eravi says:
      11 years ago

      Sakivara, 
      First u have to know, I’m not against Inioru.
      Here the way inioru give importance for that movie, it’s like a free publicity/ ad for them…
      The way inioru write here about the producer here also like a free ad for them…

      After this only I checked my phone recharge place, they said they are recharge my phone’s long distance package from Lycamobile… & when I asked them they say this is a good service @ cheaper… 

      Here we are talking about Lycamobile, that guy also went as a refugee & start the business from scratch… Here the way articles coming in this site like a personel problem…

      If any long distance package cheaper than this, here I asked openly in this site…
      Again I’m asking openly, if any long distance package better than this provide here please…

      Now everyone eager to see this movie & check this phone company…

      This was the phone company also in LTTE time helped the refugee settlements… That time where were we…?

      As a neutral body I’m writing this…

  8. Suppu says:
    11 years ago

    கனடாவில்  எனது  நண்பர்கள் பலர்  இனி ஒரு பார்த்து  என்ன  இருக்கு என்று  பார்க  போனார்கள்.  கத்திக்கு  எதிராகக் கதைக்காமல்  லைக்காவுக்கு எதிராகக்  கதைத்திருக்கலாம்

  9. Sakivara says:
    11 years ago

    கத்தி படத்தை தயாரித்தது லைக்கா குழுமம். லைக்கா குழு எமது இருப்பை நிர்மூலமாக்கி  மக்களை நடுத் தெருவில் நிறுத்திய மகிந்த கும்பலுடன் தொழில் புரியும் தொழில் முறை பங்காளிகள். மகிந்தவிற்கு பொட்டு வைத்து  ஆரத்தி எடுத்து வரவேற்றால் ஐயரை சுட்டு கொல்லுவோம். ஆரத்தி எடுத்த பெண்களை வாயில் வந்தபடி திட்டி எழுதுவோம்.  மகிந்தரோடு தொழில் புரிந்து  படம் எடுக்கும் லைக்கா குழு மீது எமக்கு பகை உணர்ச்சி வராமல் கொண்டாடும் மனோநிலையில் இருக்கிறோம். நாம் என்ன வகை மனிதர்கள்?

    • mannan says:
      11 years ago

      தமிழர்களின்  குணங்கள் அவ்ர்களின்  பழக்க வழக்கங்கள்  இவைகளே
      தமிழரின்  முதல் எதிரிகள்.   தமிழர்களின்  இவ்வகையான  மூடத்தனங்கள்
      அறிவின்மைகளை  துற்பிரயோகம் செய்து வாழும்   தமிழர்கள்தான்
      துரோகிகள். இந்த  துரோகிகள்  எந்த இனத்திற்கோ   லட்சியத்திற்கோ
      சொந்தமாவர்களல்ல.     எந்த குளத்தில் தண்ணீருண்டோ
      அந்த  குளத்தில்  மீன் பிடிப்பார்கள். இல்லாவிடில்  வேறு இடம் தேடுவார்கள்.

      இவர்கள் பின்னால்  போவோரும்  நம்புவோரும்  நடுதெருவில்
      விடப்படுவார்கள்.   இதுவே   தமிழீழ  விடுதலிப் புலிகளிற்கும்
      இலங்கைத்  தமிழரிற்கும்  நடந்த்து.    

      சர்வதேச தமிழர் வர்த்தகம்   புலிகளின்  ஆதர்வின்றி  உதவிகளின்றி
      இலங்கைத்தமிழ்ரால்     உலகின் எந்த மூலையிலும்   கடந்த  5 ஆண்டுகளிற்கு   முன்பு  நடந்த்தாக சரித்திரம் இல்லை.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...