கடலில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக தொழிலுக்குச் செல்லாத இராமேஸ்வர மீனவர்கள், ஒரு வாரத்திற்கு பின்னர் நேற்று காலை மீன்பிடிக்கச் சென்ற போது, இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இராமேஸ்வரத்தில் இருந்து 646 படகுகளில் 3 ஆயிரம் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
மீனவர்கள் சிலர் மாலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டு இருந்தவேளை, இலங்கை கடற்படையினர் 7 படகுகளில் அங்கு வந்தனர்.
அவர்கள் இராமேஸ்வரம் மீனவர்களை பார்த்து எத்தனை முறைதான் சொல்வது இங்கு மீன்பிடிக்க வரக்கூடாது என்று கூறி விரட்டியுள்ளதாகவும் பின்னர், மீனவர்கள் மீது கற்களையும் போத்தல்களையும் எடுத்து சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மீனவர்கள் உயிருக்கு பயந்து அங்கு இருந்து படகுகளில் கரை திரும்பினர். மேலும், இலங்கை கடற்படையினர் கற்கள் வீசியதில் சில மீனவர்கள் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
காயமடைந்த மீனவர்கள் இது குறித்து அதிகாரிகள் யாரிடமும் முறைப்பாடு செய்யவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீன்பிடிக்கச் செல்லும் போதெல்லாம் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதால் அச்சம் அடைந்துள்ளதாகவும் இதனை தடுக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்இராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.









This has become a recurrent problem. It is time to establish a hotline. If they are ignoring it then it is because it is all a Tamil matter. Sivgananakiramaniar wanted representation for Tamil Nadu in the United Nations. Sri Lankan Tamils are already there in the door step.
மீனவர்கள் கையில் ஆயுதங்கள் ஏந்துவதைத்தவிர வேறு வழியில்லை
Never again. We are not that kind of people to begin with.
பொதுமக்களின் மறைமுக உதவியுடன் டக்ளஸ் விசுவாசிகளை இனம் கண்டு ஒதுக்கிவிட்டு ஏனைய மீனவர்களை ஊடகங்களின் நிருபர்கள் பேட்டிகண்டு உண்மை நிலையை வெளியிடவேண்டும். இன்று பாதிக்கப்படுவது தமிழ்நாட்டு மீனவர்கள். தமிழ்நாட்டு மீனவர்களாக இருந்தாலும் ஈழத்து மீனவர்களாக இருந்தாலும் இருவருமே தமிழ்மக்கள் இவர்களிடம் புரிந்துணர்வை ஏற்படுத்தி அவலங்களைத் தடுக்கலாம். தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படும்போது ஏன் ஈழத்து மீனவர்கள் அதனை எதிர்த்துக் குரல் கொடுப்பதில்லை. இதனை ஆராய்வது அவசியம்.
கச்சையை குடுத்து திருப்திபடுத்த நினைத்தால் அம்மணக்கு…..**யில்தான்
அடிவிழும்…
What are you trying to say? Nice word, Kachchai.