Monday, March 9, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பாகிஸ்தான் பிரதமர் அமைதியின் உருவம் : அத்வானி கண்டனம்

இனியொரு... by இனியொரு...
11/13/2011
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

தீவிரவாதத்தை கட்டுப்படுத்தாத பாகிஸ்தான் பிரதமர் கிலானியை பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டியது கண்டனத்துக்குரியது என்று இந்து அடிப்படைவாதக் கட்சியின் மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.

ஆக்ரா உச்சி மாநாட்டின்போது, தீவிரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் உறுதி அளித்தது. ஆனால், இன்றும்கூட தீவிரவாத தாக்குதல்கள் நடந்து வருகிறது. ஆனால், 2 நாளுக்கு முன் பாகிஸ்தான் பிரதமர் கிலானியை அமைதியின் உருவம் என்று மன்மோகன் சிங் பாராட்டியது கண்டனத்துக்குரியது. இவ்வாறு அத்வானி கூறியுள்ளார்.
இதற்கிடையே ஜெய்ப்பூரில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறுகையில்,பாகிஸ்தான் ராணுவத்தில் உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐ,யின் தலையீட்டை ஒழிக்க ஜனநாயக சக்திகளை பலப்படுத்த வேண்டும். அந்த வகையில், கிலானியை பிரதமர் பாராட்டியது சரிதான் என்றார்.
தெற்காசியாவில் அமரிக்க ஆதிக்கத்திற்கான நிகழ்ச்சி நிரலின் தற்காலிக அரசியல் நகர்வாகவே மன்மோகன் சிங் இன் திடீர் அனுதாபம் கருதப்படுகிறது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

நோர்வே, அமரிக்கா, பிரித்தானியா, செஞ்சிலுவைச் சங்கம் சரணடைவு முயற்சியில் : புலிகள் வஞ்சிக்கப்பட்டனர்

Comments 3

  1. R.K.PRAKASH says:
    14 years ago

    தெருவில் செல்வோர் போலா பிரதம மந்திரி பேசுதல் முறையல்ல.
    இவ்விசயத்தில் அத்வானியின் கண்டனம் சரியே.

  2. Robert says:
    14 years ago

    Advani seems to have lost his mind. During his brief sojourn in Pakistan, he praised Ginnah. thereafter Gujral During his vist to pakista did the same. To strive for pease Dr, singh called mr. Gilani a man of peace. Mr. Advani please do not involve in cheap politics. There are many issues that India and you as a senior and matured politician should be concerned about. Opposition means to come out with concrete criticism on shortfall of the governance and advise government on salient issues. Calling some one a man of peace , should not be an issue at all.

  3. Sivakumar says:
    14 years ago

    May be our PM wants to say tht pakistan PM is also inactive (patience) in crubbing Terrorism or taking decisions.. Weak Prime minister Manmohan

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...