Monday, March 9, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பரிதி கொலை : தமிழ்க் குழுக்களுக்கு இடையேயான மோதல் – போலிஸ் புதிய தகவல்

இனியொரு... by இனியொரு...
11/13/2012
in இன்றைய செய்திகள்
0 0
36
Home இன்றைய செய்திகள்

பரிதி கொலை தொடர்பாக விசாரணை நடத்தும் பிரன்ஸ் குற்றத்தடுபுப் பிரிவினர் பார்பஸ் என்ற இடத்திற்கு அருகாமையிலும், வல் து மார்ன் என்ற பகுதியிலும் இரண்டு இலங்கையர்களைக் கைதுசெய்துள்ளனர். பொலீசாரின் தகவல்களின் அடிப்படையில் வல் து மார்ன் பிரதேசத்திலேயே கொலைக்கான கட்டளையைக் கொடுத்தவர் வாழ்ந்து வருவதகத் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கையர்களுக்கும் கொலையுடன் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாகவும், தமிழ் சமூகத்தில் உள்ள இரண்டு குழுக்களுக்கு இடையேயான மோதலே கொலைக்கான காரணம் என்று புதிய விசாரணைத் தகவல்கள் தெரிவிப்பதாக போலிசார் தெரிவிக்கின்றனர்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
இனப்படுகொலையும் பி.பி.சி இன் போலிக் கண்ணீரும்

இனப்படுகொலையும் பி.பி.சி இன் போலிக் கண்ணீரும்

Comments 36

  1. நக்கீரன்2012 says:
    13 years ago

    பிரான்ஸ் போலீஸ் DCRI பிரிவை தொடர்பு கொண்டபோது செய்தி தொடர்பாளர் Noella Andrade, விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நபர்களின் அடையாளங்கள் பற்றிய தகவல்களை வெளியிட மறுத்துள்ளார். “இருவரில் ஒருவர் இலங்கையை பிறப்பிடமாக கொண்டவர். பரிதி சார்ந்த அமைப்பை சேர்ந்தவர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மற்றொருவர் விசாரணை செய்யப்படுகிறார்” என்றார்.

    ‘பரிதி சார்ந்த அமைப்பை சேர்ந்தவர்’ என்றால், விடுதலைப் புலிகள் அமைப்பா? அல்லது விடுதலைப்புலிகள் அமைப்பிலுள்ள ‘நெடியவன் பிரிவா?’ என்று கேட்ட கேள்விக்கும் பதில் கூற மறுத்தார் Noella Andrade.

  2. சி.சந்திரமௌலீசன் says:
    13 years ago

    றீகன் (பரிதி) படுகொலைக்கு 50000 Euro பேரம் பேசப்பட்டதாம் !!!!!! !!!!(ஆதாரம் இணைப்பு )
    http://tamilwhiteelephant.blogspot.co.uk/2012/11/50000-euro.html

    • chandran.raja says:
      13 years ago

      அந்த ஊடகவியலாளரும் பிரான்சுப் போலீசாரால் மூன்றாவது தமிழ்நபராக கைது செய்யப்பட்டார் என்கிற செய்தியை கேட்டீர்களா மெளலீசன் அவர்களே!.

      பொய்யன் புழுகு எட்டுமணத்தியாலங்கள் கூட தாக்கு பிடிக்கு
      இல்லையே? இங்கும் அப்பாவி வன்னிவிவசாயிகள் இருக்கிறார்கள் என்கிற கணிப்பீடா உங்களுக்கு?.

      • சி.சந்திரமெளலிசன் says:
        13 years ago

        if you substantiate it I will trust it other wise , I can only say “j’accuse….” of Emile Zola

      • சி.சந்திரமௌலீசன் says:
        13 years ago

        woher hast du diese Informationen ? 

        Mr A———m , 

  3. சி.சந்திரமெளலிசன் says:
    13 years ago

    Contact details of the Journalist who reported the 50000 stroy as follows.

    • Stéphane SELLAMI ,
    ssellami@leparisien.fr
    25 avenue Michelet – 93408 Saint Ouen Cedex,
    if Mr Chandra Raja give his details I can arrange for defamation case against Chandra Raja .

    • chandran.raja says:
      13 years ago

      இலங்கைநெற்.கொம் அல்லது பிரான்ஸ் புலன்யாய்வ்வு பிரிவு.
      இவர்களிடன் தொடர்பு கொண்டால் நீங்கள் தக்க நடவடிக்கை எடுக்கலாம்.

      சும்மா குடும்பியை அவிழ்த்துவிட்டு என்னுடன் சன்னதம் கொண்டால் எப்படி? உங்களைப் போல் நானும் இருப்பேன் என நினைக்கிறீர்களா? அரசியல் விவாதங்களில் நிர்வாண நடனங்களும் ஆபாசப்பாட்டுகளும் பாட எனக்கு தெரியாது. ஊர் இருக்கிறது பிச்சைக்கு குடிப்பதற்கு குளம் இருக்கிறது என்றதைப் போன்ற பேர்வழி. சுட்டுப் போட்டாலும் என்னிலிருந்து பொய்யை வரவழைக்க முடியாது.

      • சி.சந்திரமௌலீசன் says:
        13 years ago

        //////அந்த ஊடகவியலாளரும் பிரான்சுப் போலீசாரால் மூன்றாவது தமிழ்நபராக கைது செய்யப்பட்டார் என்கிற செய்தியை கேட்டீர்களா மெளலீசன் அவர்களே!./////   I asked for evidence to substantiate . ????????????????????????? where is your evidence ????

      • சி.சந்திரமௌலீசன் says:
        13 years ago

        ah aha aha Ilankai net is like a public toilet wall man  ha ha ha .

        Go and read in a news paper or news web for information .  NOT ON TOILET WALL

        • chandran.raja says:
          13 years ago

          நீங்கள் தமிழன் சார். கொஞ்சம் நாகரீகமாக எழுதப் பழகுங்க! அதற்கு தான் மொழி.அப்படியொரு இணைத்தளத்தில் தானே இப்பவும் நீங்கள் எழுதிக் கொண்டிருக்கிறீங்க. நீங்கள் மட்டும் என்ன பத்திரிகையிலா? காரியம் நடத்துறீங்க??.

          • சி.சந்திரமௌலீசன் says:
            13 years ago

            I repeat and I am not shy to say  Ilankainet is like a Toilet wall . 

            மீண்டும் சொல்கின்றேன் இலங்கை நெட் ஒரு பொது மலசல கூட சுவர் அதை சொல்வதில் எனக்கு வெட்கள் இல்லை ,
            அதை படித்து நம்பும் ஒருவருடன் பேசுவது தான் அவமானமாயிருக்கு , 
            அவர் ஒரு தெரு ப..க்கு சமனான ஜேர்மனிய அ ——ம் 

  4. நெருஞ்சி says:
    13 years ago

    வன்னி விவசாயிகளுக்கு இருக்கும் பகுத்தறிவு,புலம்பெயராளரிடம் இல்லை எனபதைப் புரிந்து கொள்ளுங்கள்.

    வன்னி விவசாயிகள் மண்ணைப் பிளப்பவர்கள்;மனித உறவுகளை அல்ல.

  5. Dr.Kumarakuru Vasanthi says:
    13 years ago

    Mr Chandraraja. , A———m. ,  where did u get this info

  6. சி.சந்திரமௌலீசன் says:
    13 years ago

    this is the original message ,

    Two men, aged 33 years, were still in custody last night in connection with the investigation after the murder of a leader of the Tamil Tigers in France , November 8 to 22 hours in the twentieth arrondissement Paris . The two suspects, Sri Lankan nationality – as the victim – were arrested Sunday morning in Villeneuve-Saint-Georges (Val-de-Marne) and a few hours later in the area of the Chapel in Paris in the eighteenth district. 

    “The searches home failed to provide evidence for their involvement in the killing, says a source close to the case. Their hearings continue. ‘ 

    Both suspects deny any involvement in the murder of Nadarajah Mathinthiran, alias Parithi. This 49 year old man had been coldly shot three 9mm bullets shot in the back as he was leaving the premises of the Tamil Coordinating Committee in France (CCTF), located rue des Pyrenees, Paris . Key member of the Sri Lankan diaspora, the victim had been the target of an attack with swords, October 30, 2011. 

    Reportedly, one of the two suspects in custody have been troubling secrets to homicide investigators in charge of this sensitive issue. “This man claimed to have been contacted by a relative of the Embassy of France in Sri Lanka before being offered € 50,000 and a Sri Lankan passport in exchange for the execution of the Tamil leader, says the same source. All these elements are being verified. ‘ 

    Yesterday afternoon, about 400 people paid tribute to the memory of Nadarajah Mathinthiran. An altar draped in orange and red tissue has been installed, with candles and a picture of the victim overcome the word “justice” on a small square in the twentieth arrondissement, near the site of the tragedy. 

    “Chances are that it is the Sri Lankan government”, accused his daughter Saarrah Mathinthiran because “two hooded men [who killed my father] knew very well drawn.” The victim did not mention threats recently. “He was very secretive about his associational life,” said his daughter. 

  7. Arul says:
    13 years ago

    இங்கு நடப்பதெல்லாம் தலைகீழாக மாற்றப்படுகிறது. பரிதி மற்ற புலி ஆதரவு தலைமைகளை போல் இல்லை. திறமையன ஒருவர். பிரன்சில் படித்து அங்கேயே கணக்காளராக வேலை பார்த்தவர். இலங்கையில் போராடியவர். புலிகளின் பிரான்ஸ் பணத்தில் பெரும்பகுதி பரிதியின் கட்டுப்பாலேயே இருந்தது. காணாமல் போன பணத்துக்குக் கணக்குக் கேட்டுக்கொண்டு இருந்தவர் என்று கதை வருகிறது.
    இலங்கை அரசு இதை பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. கோதபாய ஒசாமா பின்லாடனை போன்றவர். அவர் தாக்குதலை உரிமை கோரி ஆமிக்குள் செல்வாக்கை சேர்த்துக்கொள்ளவும் தயங்கமாட்டார். இலங்கை அரச கைக்கூலி இணையங்கள் இலங்கை அரசு செய்யவில்லை என காட்ட பல பொய்களை சொல்லுகின்றன..
    பரிசியன் பேப்பர் ஊடகவியலாளர் கைதானது எல்லாம் சுத்தப் பொய். இப்போது கேள்வி வினாயகம் குழுவா, நெடியவன் குழுவா, இல்லை பரிதி உடன் இருந்தவர்களா என்பது மட்டுமே. வினாயகம் குழு கே.பி உடன் சேர்ந்து செய்திருக்கலாம் என்பது பலரின் அனுமானம். ஆனால் நெடியவன் குழுவோ சந்தேகம் இல்லாமல் இலங்கை அரசின் நேரடி தொடர்பான கொலை என்று சொல்வது பலருக்கு விளங்க இல்லை. இப்போ வினாயகம், கேபி குழுவை குற்றம் சாட்டினால் அவர்களும் சேர்ந்து கொலையாளியை தேட வெளிக்கிட்டால் நெடியவன் குழுவுக்கு ஆபத்து. இந்த நேரத்தில் பகைவர்களைக் குறைக்கவே நெடியவன் குழு விரும்புவது போல தெரிகிறது. இந்த லொஜிக்கை வைத்துப் பார்த்தால் நெடியவன் குழுவுக்கே அதிக சான்ஸ் கொடுக்கலாம்.

    • mahen masil says:
      13 years ago

      இந்த லொஜிக்கில் எனக்கும் ஓரளவு உடன்பாடுண்டு.

  8. chandran.raja says:
    13 years ago

    முப்பது வருடங்களாக புலம்பெயர் பணத்தில் போராட்டம்…. வியாபாரிகளிடம் கப்பம் சுங்கவரி போதும் போதாதற்கு அவசரகாலநிதி அப்படியே தங்கம். இதுதெல்லாம் அப்படியே இருக்க.. மீனவர்களின் படகுகள் பறிக்கப்பட்டது. ஏன்? கடலே சொந்தமில்லாமல் போனது. வன்னிவிவசாயிகளின் வயல்காடுகள் 1995-ம் ஆண்டிற்கு பிறகு அவர்களுக்கே சொந்தமில்லாதாக்கி அவலநிலை ஏற்படுத்தி இறுதியில் நந்திக்கடல்கரை மணலில் கருவாடாக வாட்டி எடுத்ததிற்கு காரணமாக இருந்த “தமிழீழம்” என்கிற சொல் கக்கூஸ்சுவரில் எழுதிய எழுத்தாக உங்களுக்கு தெரியவில்லையா? சந்திரமெளலீசன் அவர்களே!

    எதுஎதுக்கு என்னமதிப்பீட்டை கொடுப்பது பற்றி இனியாவது கற்றுக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு மனித அந்தஸ்தை எதிர்காலத்திற்கு கொடுக்கக்கூடியது.

    சொத்துள்ளவன் குத்துப்படுவான்.போட்டுத்தள்ளுவான். அதை அவர்கள் பிரச்சனைக்கே விட்டுவிடுங்கள். நீங்கள் தமிழ்மக்களின் எதிர்காலம் பற்றி கவலைப்படுபவர்கள். அதில் மட்டும் கவனம் செலுத்தவும்.

    • MustangGT says:
      13 years ago

      இப்ப யாருக்கு உச்சா போயிடிச்சு நிஜாருல ? பயப்படாதேயும் சும்மாதான் மெரட்டுறாங்க.

    • சி.சந்திரமௌலீசன் says:
      13 years ago

      உமது கருத்தில் உமக்கு நம்பிக்கை இருந்தால் உண்மையான பெயரில் வந்து எழுதுவீரா ? 

  9. chandran.raja says:
    13 years ago

    சொல்லும் கருத்துக்கு உண்மையான பெயர் எந்தகுறுக்கீட்டையும் செய்யமாட்டாது. என்பதே என்கருத்து.

    முதல் “கக்கூஸ் சுவர்” ருக்கு பதில் சொல்லுங்கள் (இந்த மொழியும் தாங்கள் தந்தது தான்) எப்படிப் பட்ட வாக்கியங்களை அதில் எழுதலாம் மெளலீசன்?.

    • சி.சந்திரமௌலீசன் says:
      13 years ago

      அரசியல் பேசுகின்றீர் ,
       மாபியத் தனத்தை எதிர்க்கின்றீர் .
      மாபியாத் தனம் தான் பிரச்சனைகளின் அடிப்படை .

      அனைவரும் மாபியாத் தனத்தை விடுங்கள் .
      ஏன்  மாபியாத் தனம் இங்கே ?

      • chandran.raja says:
        13 years ago

        விவாதம் ஒரு போதும் மாபியாத்தனத்தை கொண்டு வராது. நியாயத்தை மட்டுமே! அது விளைச்சலாகத் தரும்.
        இத்துடன் எமது விவாதங்களை முடித்துக்கொள்வோம். ஏனெனில் கீழுக்கொருவர் வெகுநேரமாக “ரிக்கற்” எடுத்து காத்து நிற்கிறார். அவரையும் தமிழ்மகன் என்கிற பெயரில் முகம் கொடுக்க வேண்டிய தேவையுள்ளது.
        பகைகொண்டநெஞ்சம் எனக்கு என்றும் இருந்ததில்லை.இனியும் வரப்போவதும் இல்லை. வர்க்கப்பகை வாழ்நாள்முழுவதும் இருந்துகொண்டேயிருக்கும் தொடர்ச்சியாக இவ்வளவு நாளும் விவாதித்தற்காக நன்றி சொல்லுகிறேன் திரு சந்திரமெளலீசன் அவர்களே!.

        • MustangGT says:
          13 years ago

          விடாதேயும்க கெட்டிய புடியுங்க பய புள்ளய, தப்பிக்க பாக்கிறாரு. 

        • சி.சந்திரமௌலீசன் says:
          13 years ago

          அட அட என்ன சொன்னீர் “வர்க்கப்பகை ”  என்டீரா ????  உம்மடை குடும்பம் பரம்பரையாய் விபச்சாரம் என்கிறீரா ? புரியலையே ??? 

          விபச்சாரி என்றவுடன் ஒரு பெண்ணும் பல ஆண்களும் என்றல்ல . அறநெறி பிறழ்தல் அது விபச்சாரத்துக்கு சமன் என்பது பற்றி தெரியுமா ???

          • chandran.raja says:
            13 years ago

            “கல்லடி சித்தனார் போனவழி காடுமேடு எல்லாம் தவிடுபொடி” – இந்த கல்லடிசித்தன் பாதையில் வந்த மெளலீயே! வந்த பாதையில் எங்கே நீர் அறநெறியை கண்டீர்?

            “ஆண்டவன் மீண்டும் ஆளாநினப்பது” அதையையா? சொல்லுகிறீர். அதுதானே வெள்ளைக்கொடி கோவணம் சேறுகளுடன் மலையேறிவிட்டதே! உங்களுக்கு ஒரே ஒருபாதைமட்டும் இருக்கிறது ஏகாதிபத்தியத்தின் காலில் விழுவது…அப்படி விழுந்தாலும் அவர்கள் தமக்கு தேவையேற்படும் போதுமட்டும் தான் கூப்பிடுவார்கள் அதுவரை கக்கூஸ்சுவரில் டக்கிளஸ….டக்கிளஸ் விபச்சாரி…விபச்சாரி என எழுதி தாகத்தை தீர்த்தக்கொளள வேண்டியது தான். அடியாதமாடு படியாது என்பது எமது அனுபவம். இது மெளலீக்கும் ரொம்ப பொருந்தம்.

    • Alakalingan says:
      13 years ago

      சந்திரன்  ராசா,  நீங்கள்  முகமூடிக்குள்  நின்று இனக் கொலையை  ஆதரிப்பீர்கள்.  கொலைகாரர்களின்  வக்கீலாக  இருப்பீர்கள். கொள்ளைக் காரர்களின்  பாதுகாவலானக இருப்பீர்கள்  ஏனென்றால்  முகம் மூடி இருக்கும்  உங்களுக்குப்  பாதிப்பு இல்லை.  நான் சொல்லுகிறேன்,   மறைந்த்து  நின்று அழிப்பதற்கு தான்  முகத்தை  மூடி வைத்திருக்கிறீர்கள்.
      மெளலீஸ்வரன்  இடம்  நேர்மை  இருங்கிறது.  ஒட்டி  நின்று  அடிக்கவில்லை.  நீங்கள்  ஒரு விசக்  கிருமி.  நீங்கள்  பேசும்  ஜனநாயகத்தக்  கண்டால்  மக்களுக்கு  ஜனநாயகத்தின்  மீது  வெறுப்பு வரும். இலங்கை அரசங்கமோ  டக்ளசோ  எது  செய்தால்  நீங்கள்  அதப்பற்றி   ஏதும்  எழுத மாட்டீர்கள். அவர்களுக்கு  சார்பாக   ஏதாவது  வந்தால்  புலிகளை   அடிப்ப்தாக  கூறி, அரசாங்கத்தை  ஆதரிப்பீர்கள்.  இதுக்கெல்லாம்  உங்களுக்கு  முகமூடி  தேவை.

  10. சி.சந்திரமௌலீசன் says:
    13 years ago

    chandran.raja…A———m, Germany, 
    “மகனே கழிவறைச் சுவர் எழுத்து ” என்பது அனாமதேயமாக தறுதலைகள் எழுதுவது -ஆதாரமின்றி எழுதுவது .
    இதனைத் தான் இலங்கை நெட் இணையம் எழுத நீர் பிரதி செய்கின்றீர் .

    நிற்க நீர் ஓடவேண்டாம் .
    “ஜனநாயக அரசியலில் வெளிப்படைத் தன்மையும் பொறுப்புக் கூறலும் ” என்பது பற்றி உம்மால் எழுத முடியுமா ? முடியாவிடால் ராஜபக்சே வீட்டு எலும்பு கடிக்கும் நாய்குட்டி டக்ளசிடம் கேட்டு எழுதும் . 
    அது சரி கோதபாய வேற நாய்குட்டி இறக்கிட்டாரமே !!! உமடை நாய்க்குட்டியை சுடுவதா ??? அநாதை மிருக காப்பகத்தில் அடைபதா என இந்தியாவும், சிறீலங்காவும் யோசிக்குதாமே தெரியுமா ???

    சந்திரன் ராஜா நீர் படிக்கிற ஊதகம் சிலவற்றின் பெயரை சொல்லமுடியுமா ???
    நீர் மதிக்கும் சிறந்த அரசியல் தலைவர் யாரென்று சொல்ல முடியுமா ???

    எனக்கு தெரியும் உம்மிடம் மேலே உள்ள கேள்வி எதுக்கும் பதில் இராது .
    மன்னிக்கவும் கேள்விகள் விளங்காது அதனால் செகிடன் மாதிரி வேறை ஏதாவது எழுதுவீர் .
    எங்கே பாப்போம்!!! ஆரம்பியும் ஓவேண்டாம் — 

  11. சி.சந்திரமௌலீசன் says:
    13 years ago

    chandran.raja…A———m, Germany
    நான் தான் சொன்னேனே சந்திரன் ராசா செகிடு மாதிரி ஆள் , செகிட்டிடம் கடைக்கா போகின்றீர்கள் என்றால் ஓமோம் மழை ப்ய்யுது என்பார் .
    அதே போல் நான் 
    ஏதோ “வர்க்கம்” பற்றி பேசினீர் நீர் என்ன வர்க்கம் என்றால் “அடியாத மாடு படியாது என்கின்றீர் ” . உண்மையான பெயர் முகவரியை எழுதினால் பதில் அனுப்பி வைக்கப்படும் . தயாரா ?????

    • சி.சந்திரமௌலீசன் says:
      13 years ago

      Mr Chandran Raja following is the number of Crime stoppers and their web .
      they can track you down with IP address. do not worry . say more I am happy to send to some bangles you postings are about a murder sponsored by Srilankan state . you are one of them.  please post more comments . I have already reported  about you Srilankan state link  following is the reference number ALK3467 .
      contact them http://www.crimestoppers-uk.org/ they will betracking the IP address and meet you .

      • சி.சந்திரமௌலீசன் says:
        13 years ago

        Mr Chandran Raja , you have fallen into a massive trap linked to a murder case . iI did not wast time , I was trying to make you talk SPECIALLY FOR THIS PURPOSE , make confessions particularly about murders in pairs and Srilankan State operatives link  .  

         all your in comments you confirmed as operating for Douglas who is a wanted criminal and Srilankan Gov man . good luck . sleep tight . 

        • chandran.raja says:
          13 years ago

          போகும் போது ஆசாமியாக சபாநாவலனும் துண்டை தலையல்போட்க்கொண்டு வருவார். கஞ்சி குடிக்கும் போது நீங்கள் தான் கொஞ்ச ஆறுதல் வார்த்தை சொல்லவேண்டும்.

          சொல்வீர்களா? இல்லை உன்னாலை நான்கெட்டன்- என்னாலை நீ கெட்டாய் என சிறைக்குள்ளும் குத்துப் படுவீர்களா?.

          • MustangGT says:
            13 years ago

            ஏற்கனவே சிறை சென்ற செம்மலோ தாங்கள் ? கன்சி கருவாடெல்லாம் குப்பாங்கங்குறீங்க ?

        • thevan says:
          13 years ago

          both of you are spies, both of you are not talking or thinking about tamils,but defending your KONDAIs,Raja is carrying Douglas Kondai( dough is pro MR therefore MR KONDAI.if MR drop dough Raja will drop MR kondai as well), and Mouli is carrying PULI and anti TGTE kondai, if anti TGTE merge with TGTE Mouli will drop anti TGTE kondai….but will carry PULI Kondai. when both of you are going to carry tamil KONDAI? plz carry tamil KONDAI.

      • thevan says:
        13 years ago

        I strongly object your comment. not on Raja’s views(PRO DOUGH),but your thinking is not good.
        RAJA got very wrong views, it doesn’t give you to think like this, this is indirectly bullying other genuine debates.

        • thevan says:
          13 years ago

          this is indirectly bullying other genuine debates.//which is helping both of your common agenda ,the agenda is ,none of us shouldn’t talk about tamils future. both of you are the winners, but not the tamils.who is in deep shXXX

    • MustangGT says:
      13 years ago

      He is the proverbial artful dodger !

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In