Tag: இன்றைய செய்தி

ஜே.ஆர்- தெருவோரத்தில் அனாதரவாகக் கொல்லப்பட்ட ஒரு ‘துரோகியின்’ மாவீரர் நாள் கதை: சபா நாவலன்

ஜே.ஆர்- தெருவோரத்தில் அனாதரவாகக் கொல்லப்பட்ட ஒரு ‘துரோகியின்’ மாவீரர் நாள் கதை: சபா நாவலன்

1987 இல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைதிகாக்கும் படை என்ற பெயரில் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் வட கிழக்கை ஆக்கிரமித்துக்கொண்டது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய ...

இலங்கை அரசால் உருவாக்கப்பட்ட நாஸிக் கும்பலின் தாக்குதல்

பெப்பிலியான வர்த்தக நிலையம் மீதான தாக்குதல்! :முஸ்லிம் இடதுசாரி முன்னணி

பெப்பிலியான முஸ்லிம் வர்த்தக ஸ்தாபனம் தாக்கப்பட்டது சிங்கள பௌத்த இனவாத, மதவாத சதிகாரர்களின் திட்டமிட்ட செயலாகும் என முஸ்லிம் இடதுசாரி முன்னணியின் பொதுச்செயலாளர் மொகமட் பைசால் தெரிவித்தார். ...

கூடங்குளம் அணு மின் உற்பத்தியை தொடங்கலாம் : உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கூட‌ங்குள‌ம் அணுஉலை‌க்கு எ‌‌திரான அனை‌த்து வழ‌க்குகளையு‌‌ம் செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் த‌ள்ளுபடி செ‌ய்து‌ள்ளதா‌ல் அ‌ணு‌மி‌ன் ‌நிலைய‌த்தை தொட‌ங்க எ‌ந்த தடையு‌ம் இ‌ல்லை. அணு மின் உற்பத்தி உலகம் ...

கருணாநிதி கைவிட்டார் : தா.பாண்டியன் தமிழீழ தீர்மானத்தைக் கொண்டுவருவார்?

டெசோ மாநாட்டில் இலங்கையில் தனி ஈழம் கிடைக்க கருணாநிதி தீர்மானம் கொண்டு வந்து போர்க் கொடி உயர்த்தினால் நாங்களும் அவருடன் போராட தயாராக இருக்கிறோம் என இந்திய ...

பிரித்தானியாவில் பணக்காரர்களுக்கு மட்டுமே இனிமேல் உயர் கல்வி

பிரித்தானியாவில் பல்கலைக் கழகப் கற்கைக் கட்டணம் மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டதால் பல்கலைக் கழக அனுமதிக்கு விண்ணப்பித்தவர்களின் தொகை 9 வீத்ததால் குறைந்துள்ளது. இலவசக் கல்வியாக இருந்த பல்கலைக் ...

நாய்க் குட்டி ஜனநாயகவாதி கோதாபயவின் பொன் மொழிகள்

நாய்க்குட்டி ஒன்றை தனது மனைவிக்காக கோதாபாய ராஜபக்ச சுவிஸ் நாட்ட்லிலிருந்து தருவிக்க முயன்றுள்ளார். அதற்காக பயணிகள் விமானம் ஒன்றை செலுத்துவதற்கு கோதாவின் நண்பரான பிரவீன் விஜய சிங்கவை ...

திமுகவினர் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துகின்றனர்

திமுகவினர் மீது பொய் வழக்கு போடப்படுவதை கண்டித்து தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் இன்று சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். ...

அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்! : இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம்.

வவுனியா சிறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசியல் கைதிகள் மீதான இலங்கை பாதுகப்பு படையினரின் மூர்ககத்தனமான கூட்டு தாக்குதலை இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம் வன்மையாக கண்டிக்கிறது. அரசாங்கத்தினால் ...

Page 5 of 7 1 4 5 6 7